< தீத்து 1 >

1 தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது:
අනන්තජීවනස්‍යාශාතෝ ජාතායා ඊශ්වරභක්තේ ර‍්‍යෝග්‍යස්‍ය සත්‍යමතස්‍ය යත් තත්වඥානං යශ්ච විශ්වාස ඊශ්වරස්‍යාභිරුචිතලෝකෛ ර්ලභ්‍යතේ තදර්ථං (aiōnios g166)
2 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
යීශුඛ්‍රීෂ්ටස්‍ය ප්‍රේරිත ඊශ්වරස්‍ය දාසඃ පෞලෝ(අ)හං සාධාරණවිශ්වාසාත් මම ප්‍රකෘතං ධර්ම්මපුත්‍රං තීතං ප්‍රති ලිඛමි|
3 பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
නිෂ්කපට ඊශ්වර ආදිකාලාත් පූර්ව්වං තත් ජීවනං ප්‍රතිඥාතවාන් ස්වනිරූපිතසමයේ ච ඝෝෂණයා තත් ප්‍රකාශිතවාන්|
4 ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
මම ත්‍රාතුරීශ්වරස්‍යාඥයා ච තස්‍ය ඝෝෂණං මයි සමර්පිතම් අභූත්| අස්මාකං තාත ඊශ්වරඃ පරිත්‍රාතා ප්‍රභු ර‍්‍යීශුඛ්‍රීෂ්ටශ්ච තුභ්‍යම් අනුග්‍රහං දයාං ශාන්තිඤ්ච විතරතු|
5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன்.
ත්වං යද් අසම්පූර්ණකාර‍්‍ය්‍යාණි සම්පූරයේ ර්මදීයාදේශාච්ච ප්‍රතිනගරං ප්‍රාචීනගණාන් නියෝජයේස්තදර්ථමහං ත්වාං ක්‍රීත්‍යුපද්වීපේ ස්ථාපයිත්වා ගතවාන්|
6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.
තස්මාද් යෝ නරෝ (අ)නින්දිත ඒකස්‍යා යෝෂිතඃ ස්වාමී විශ්වාසිනාම් අපචයස්‍යාවාධ්‍යත්වස්‍ය වා දෝෂේණාලිප්තානාඤ්ච සන්තානානාං ජනකෝ භවති ස ඒව යෝග්‍යඃ|
7 ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,
යතෝ හේතෝරද්‍යක්‍ෂේණේශ්වරස්‍ය ගෘහාද්‍යක්‍ෂේණේවානින්දනීයේන භවිතව්‍යං| තේන ස්වේච්ඡාචාරිණා ක්‍රෝධිනා පානාසක්තේන ප්‍රහාරකේණ ලෝභිනා වා න භවිතව්‍යං
8 அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
කින්ත්වතිථිසේවකේන සල්ලෝකානුරාගිණා විනීතේන න්‍යාය්‍යේන ධාර්ම්මිකේණ ජිතේන්ද්‍රියේණ ච භවිතව්‍යං,
9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும்.
උපදේශේ ච විශ්වස්තං වාක්‍යං තේන ධාරිතව්‍යං යතඃ ස යද් යථාර්ථේනෝපදේශේන ලෝකාන් විනේතුං විඝ්නකාරිණශ්ච නිරුත්තරාන් කර්ත්තුං ශක්නුයාත් තද් ආවශ්‍යකං|
10 ௧0 அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
යතස්තේ බහවෝ (අ)වාධ්‍යා අනර්ථකවාක්‍යවාදිනඃ ප්‍රවඤ්චකාශ්ච සන්ති විශේෂතශ්ඡින්නත්වචාං මධ්‍යේ කේචිත් තාදෘශා ලෝකාඃ සන්ති|
11 ௧௧ அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
තේෂාඤ්ච වාග්‍රෝධ ආවශ්‍යකෝ යතස්තේ කුත්සිතලාභස්‍යාශයානුචිතානි වාක්‍යානි ශික්‍ෂයන්තෝ නිඛිලපරිවාරාණාං සුමතිං නාශයන්ති|
12 ௧௨ கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
තේෂාං ස්වදේශීය ඒකෝ භවිෂ්‍යද්වාදී වචනමිදමුක්තවාන්, යථා, ක්‍රීතීයමානවාඃ සර්ව්වේ සදා කාපට්‍යවාදිනඃ| හිංස්‍රජන්තුසමානාස්තේ (අ)ලසාශ්චෝදරභාරතඃ||
13 ௧௩ இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
සාක්‍ෂ්‍යමේතත් තථ්‍යං, අතෝ හේතෝස්ත්වං තාන් ගාඪං භර්ත්සය තේ ච යථා විශ්වාසේ ස්වස්ථා භවේයු
14 ௧௪ விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
ර‍්‍යිහූදීයෝපාඛ්‍යානේෂු සත්‍යමතභ්‍රෂ්ටානාං මානවානාම් ආඥාසු ච මනාංසි න නිවේශයේයුස්තථාදිශ|
15 ௧௫ சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும்.
ශුචීනාං කෘතේ සර්ව්වාණ්‍යේව ශුචීනි භවන්ති කින්තු කලඞ්කිතානාම් අවිශ්වාසිනාඤ්ච කෘතේ ශුචි කිමපි න භවති යතස්තේෂාං බුද්ධයඃ සංවේදාශ්ච කලඞ්කිතාඃ සන්ති|
16 ௧௬ அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.
ඊශ්වරස්‍ය ඥානං තේ ප්‍රතිජානන්ති කින්තු කර්ම්මභිස්තද් අනඞ්ගීකුර්ව්වතේ යතස්තේ ගර්හිතා අනාඥාග්‍රාහිණඃ සර්ව්වසත්කර්ම්මණශ්චායෝග්‍යාඃ සන්ති|

< தீத்து 1 >