< தீத்து 1 >

1 தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது:
ଞେନ୍‌ ପାଓଲନ୍‌, ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମର୍‌, ଇସ୍ୱରନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାମର୍‌ ତିତସନ୍‌ ଆମଙ୍‌ କେନ୍‌ ଆ ସିଟି ଇଡ୍‌ଲେ ଆପ୍ପାୟ୍‌ତାୟ୍‌, ଇସ୍ୱରନ୍‌ ଆସ୍ରେଡାଏନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆ ଡର୍ନେ ରନବ୍‌ଡୋନ୍‌ ଆସନ୍‌, ଆରି ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଅରାସାନେନ୍‌ ତିୟ୍‌ଲେ ଆଜାଡ଼ିନ୍‌ ଆ ଗିଆନଲୋଙ୍‌ ଅନବ୍‌ଗୋଗୋଜନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଅନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମର୍‌ ଡେଲିଁୟ୍‌ ।
2 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
ଇସ୍ୱରନ୍‌ କେନ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ପୁର୍ବାନ୍‌ ମା ବାସାଲଙ୍‌ଲନ୍‌, ଆନିନ୍‌ ପାତ୍ୟାମର୍‌ ତଡ୍‌ । (aiōnios g166)
3 பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios g166)
ଆନିନ୍‌ ଆଡିନ୍ନାଇଂଡମନ୍‌ ତି ଆ ମନଙ୍‌ବର୍‌ ଅବ୍‌ଗିୟ୍‌ତାଏନ୍‌, ତିଆତେ ଅନପ୍ପୁଙ୍‌ବରନ୍‌ ଆସନ୍‌ ଅନୁର୍‌ମର୍‌ ଇସ୍ୱରଲେନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ବିଡ଼ାରନ୍‌ ତିୟ୍‌ଲିଁୟ୍‌ ।
4 ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
ଆପେୟ୍‌ ଇସ୍ୱରଲେନ୍‌ ଡ ଅନୁର୍‌ମର୍‌ କ୍ରିସ୍ଟ ଜିସୁଲେନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ସନାୟୁମନ୍‌ ଡ ସନୟୁନ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ ଅଡ଼ୋଆୟ୍‌ତୋ ।
5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன்.
ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ସୁଜ୍ଜେଏନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅନବ୍‌ସୁଜ୍ଜେନ୍‌ ଆସନ୍‌, ଆରି ଞେନ୍‌ ବରାଁୟ୍‌ଲମନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଅଡ଼୍‌କୋ ଗଡ଼ାନ୍‌ ଆ ମଣ୍ଡଡ଼ିଲୋଙ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମରନ୍‌ ତନବ୍‌ନଙନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ କ୍ରିତି ଡେପ୍ପାଲୋଙନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଲେ ଜିର୍ରମ୍‌ ।
6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.
ଆମ୍ମୁଙ୍‌ଗଡ୍‌ମରନ୍‌ ଏନ୍ନେଗୋ ଆ ମନ୍‌ରା ତବ୍‌ନଙ୍‌ବା; ଆନିନ୍‌ ଏର୍‌ଡୋସା ଡକୋତେ, ଆ ଡୁକ୍ରିନ୍‌ ଆବୟନ୍‌ ଡେଏତୋ, ଆଅନଞ୍ଜି ଡର୍ନେଡମ୍‌ ଡକୋଏତଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଆଲ୍ଲେଜି, କେକ୍କେଙ୍‌ଜି ଡେଡଙ୍‌ଜି ତଡ୍‌ ।
7 ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ସୋଡ଼ାମରନ୍‌, ଇସ୍ୱରନ୍‌ ଆ ଗୁମୁସ୍ତା ଅନ୍ତମ୍‌ ଏର୍‌ଡୋସା ଡକୋନେତୋ; ଆନିନ୍‌ କଙ୍କ୍ରିମର୍‌ ଡେଡଙ୍‌ ତଡ୍‌, ବରାବ୍‌ମର୍‌ ଡେଡଙ୍‌ ତଡ୍‌, ଗାସାଲ୍‌ମର୍‌ ଡେଡଙ୍‌ ତଡ୍‌, ଗୋଡ଼େମର୍‍ ଡେଡଙ୍‌ ତଡ୍‌, ରନ୍ନା ଲୋବମର୍‌ ଡେଡଙ୍‌ ତଡ୍‌,
8 அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
ଆର୍ପାୟ୍‌ ଆନିନ୍‌ ସାକ୍କେକୁଲ୍‌ମର୍‌ ଡେଏତୋ, ଡନୁଙ୍‌ୟମ୍‌ମର୍‌ ଡେଏତୋ, ଆବ୍ବୟ୍‌ଡମ୍‌ନେମର୍‌ ଡେଏତୋ, ବୟ୍‌ଲେମର୍‌ ଡେଏତୋ ।
9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும்.
ଆରି, ଆନିନ୍‌ ଞନଙନ୍‌ ଆଞ୍ରାଙେନ୍‌ ଆ ବର୍ନେଜି ଡର୍ନେନ୍‌ ଞମ୍‌ଲେ ଡକ୍କୋଏତୋ, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ମନଙ୍‌ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ଲେ ରପ୍ତିତଜି, ଆରି କେନ୍‌ଆତେ ଆଡ୍ରଙ୍‌ଡଙ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ନିୟ୍‌ ଅବ୍ବୋର୍ସାଲନ୍‌ ଜାଲଙ୍‌ଲେ ରପ୍ତିତଜି ।
10 ௧0 அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଗୋଗୋୟ୍‌ନେଡମ୍‌ ପେଲ୍ଲାମରଞ୍ଜି, ଗୋଡ଼େନ୍‌ ଆନମ୍‌ଡୁଙ୍‌ମର୍‌ଜି, ତମୟ୍‌ବର୍‌ମରଞ୍ଜି ଆରି କଣ୍ଡାୟ୍‌ମରଞ୍ଜି ଡକୋଜି, ଆଗବ୍‌ରେଡ୍‌ନେମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ କେନ୍‌ ଏନ୍ନେଗନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଡକୋଜି ।
11 ௧௧ அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
ବର୍ନେନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜି ରୟଙନ୍‌ ଅଃତ୍ତିୟ୍‌ବୋଜି, ଆନିଞ୍ଜି ତଙ୍କାନ୍‌ ତୁମ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଏର୍ଜାଡ଼ିକାନ୍‌ ଆ ବର୍ନେଜି ଞନଙନ୍‌ ତିୟ୍‌ଲେ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଆସିଂମର୍‌ଜି ଅବ୍‌ସେଡାଜେଞ୍ଜି ।
12 ௧௨ கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
ତେତ୍ତେ ଅବୟ୍‌ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍‌ କ୍ରିତିବାଜି ଆ ବର୍ନେ ବର୍ରନେ, “କ୍ରିତିବାଜି ଆଏଡ଼ର୍‌ ପାତ୍ୟାଜି, କିନ୍‌ରେଙ୍‌ ଜନ୍ତୁଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ବରନ୍ତଙ୍‌ଡାଞ୍ଜି, ଆଡ଼ସାଜି ଆରି ଜୋମ୍‌ଜୋମ୍‌ନେନ୍‌ ଅବ୍‌ରୋତଞ୍ଜି ।”
13 ௧௩ இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
କେନ୍‌ ଆ ବର୍ନେ ଆଜାଡ଼ିଡମ୍‌, ତିଆସନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଏତ୍ତେଗନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଞଙ୍‌ଞଙ୍‌ବାଜି, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନିଞ୍ଜି ଆବ୍‌ୟର୍‌ବୁଡ୍ଡିଲନ୍‌ ଡର୍ନେଲୋଙନ୍‌ ୟର୍ତନାଜି ।
14 ௧௪ விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
ଆଜାଡ଼ିନ୍‌ ଆ ବର୍ନେଜି ଆଡ୍ରଙ୍‌ଡଙ୍‌ତେନ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଆନୋକ୍କାଜି ଡ ଜିଉଦିମରଞ୍ଜି ଆ ଗନବ୍‌ଡେଲ୍‌ବର୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଅନମ୍‌ରେଙନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଞନଙନ୍‌ ତିୟ୍‌ବାଜି ।
15 ௧௫ சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும்.
ମଡ଼ିର୍‌ମରଞ୍ଜି ଆଗିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେ ମଡ଼ିର୍‌ଡମ୍‌, ବନ୍‌ଡ ଏର୍‌ମଡ଼ିର୍‌ ଏର୍‌ଡର୍ନେମରଞ୍ଜି ଇନ୍ନିଙ୍‌ ଆ ବର୍ନେ ମଡ଼ିର୍‌ ଗାମ୍‌ଲେ ଅଃବ୍ବର୍ନେଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆ ମନ୍ନଞ୍ଜି ଡ ଆ ବିବେକଞ୍ଜି ଏର୍‌ମଡ଼ିର୍‌ ।
16 ௧௬ அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.
ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଜନା ଗାମ୍‌ଲେ ବର୍ତନେଜି, ବନ୍‌ଡ ଆ କାବ୍ବାଡ଼ାଞ୍ଜି ଅରେଡ଼ୁର୍‌ମଡ୍‌ଡାନ୍‌, ଆରି ଆନିଞ୍ଜି ଆଲ୍ଲେଜି, ଆନିଞ୍ଜି ଇନ୍ନିଙ୍‌ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଏଜି ।

< தீத்து 1 >