< தீத்து 1 >
1 ௧ தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம மகனாகிய தீத்துவிற்கு எழுதுகிறதாவது:
मैं, पौलुस ऐ चिठ्ठी तिजो लिखा दा है, मैं पिता परमेश्वरे दा सेवक कने यीशु मसीह दा प्रेरित है, मिंजो परमेश्वरे दे चुणयो लोकां दे भरोसे जो मजबूत करणे कने उना जो सच्ची शिक्षा जो जाणने च सहायता करणे तांई चुणया है। ताकि सै ऐसी जिन्दगी जीन जड़ी परमेश्वरे जो खुश करदी हो।
2 ௨ பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராக இருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
जिदी बजा ने सै परमेश्वरे सोगी हमेशा दी जिन्दगिया दी आस रखन, क्योंकि परमेश्वर जड़ा कदी झूठ नी बोलदा है। उनी ही संसार बणने ला पेहले ऐ बायदा कितया की परमेश्वरे दे लोकां जो हमेशा दी जिन्दगी मिलणी है। (aiōnios )
3 ௩ பொய்யுரையாத தேவன் ஆரம்பகாலமுதல் நித்தியஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம் செய்து அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, (aiōnios )
पर हुण बिलकुल सही बकते च, परमेश्वरे ऐ शुभसमाचार सांझो पर प्रगट किता, कने असां सबना जो इदा प्रचार करदे न, साड़े उद्धारकर्ता परमेश्वरे मिंजो ऐ जिम्मेदारी दिती की मैं उदे तांई ऐ कम्म करी सके।
4 ௪ ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார்.
मैं चिठ्ठी तीतुस जो लिखा दा है, तू मेरे अपणे पुत्रे सांई है क्योंकि तू मसीह पर भरोसा करदा है जियां मैं करदा है: मैं प्राथना करदा है की पिता परमेश्वर कने साड़े उद्धारकर्ता मसीह यीशु तिजो हमेशा अनुग्रह, दया कने शांति दिन्दा रे।
5 ௫ நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பர்களை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தா தீவிலே விட்டுவந்தேன்.
मैं इस तांई तिजो क्रेते टापू च छडी आया था, ताकि तू ओथु पर साड़े बचयो कम्मा जो पूरा करी सके, कने क्रेते टापू दे हर इक शेहरे च अगुवां जो नियुक्त करे, जियां करणे तांई तिजो मैं हुकम दितया है।
6 ௬ குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கர்களென்றும் அடங்காதவர்களென்றும் பெயரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவன் இருந்தால் அவனையே மூப்பராக ஏற்படுத்தலாம்.
इक अगुवे जो निर्दोष, कने अपणी घरे बालिया ला बफादार, सेहनशील, जिना दे बच्चे भरोसा करणे बाले होन, कने शरीरे दी इच्छा पर नी चलणे बाले हो, कने माता-पिता दी इज्जत करणे बाले होन।
7 ௭ ஏனென்றால், கண்காணியானவன் தேவனுடைய மேற்பார்வைக்காரனுக்குரியவிதமாக, குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடிக்காதவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்காதவனும்,
क्योंकि अगुवे जो परमेश्वरे दा भंडारी होणे दिया बजा ला निर्दोष होणा चाईदा। ना हठी, ना गुस्से बाला, ना शराबी, ना मारकुटाई बाला, कने पैसे दा लालची हो।
8 ௮ அந்நியர்களை உபசரிக்கிறவனும், நல்லவைகள்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும்,
पर परोणयां दी इज्जत करणे बाला हो, भलाई ने प्यार करणे बाला हो, अपणे उपर सयम रखणे बाला हो, धर्मी हो, पबित्र हो, समझदार हो;
9 ௯ ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்த்து பேசுகிறவர்களைக் கடிந்துகொள்ளவும் வல்லவனுமாக இருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாகப் பற்றிக்கொள்ளுகிறவனுமாக இருக்கவேண்டும்.
कने उसयो यीशु मसीह दे बारे च भरोसे दे काबिल संदेश पर मजबुतिया ला भरोसा करणा चाईदा, जड़ा असां उसयो सिखाया है, ताकि सै दुज्जयां जो सही शिक्षा मनणे तांई उत्साहित करी सके कने उना दियां गलतियां जो सही करी सके।
10 ௧0 அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
मैं ऐसा इस तांई बोलदा है, क्योंकि मते लोक सही शिक्षा दा बिरोध करदे न, जड़े बकवास करदे, कने दुज्जयां जो धोखा दिन्दे न। खासकर यहूदी लोक जड़े विश्वासी बणी गियो न कने उद्धार तांई खतना करणे पर जोर दिन्दे न।
11 ௧௧ அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
तिजो इना लोकां जो शिक्षा देणे ला रोकणा चाईदा क्योंकि जालू सै ऐसी शिक्षा दिन्दे न, तां मतयां परिबारां दा भरोसा खत्म होई जांदा है, सै ऐ कम्म सिर्फ पैसा कमाणे तांई करदे न।
12 ௧௨ கிரேத்தா தீவைச்சேர்ந்தவர்கள் ஓயாத பொய்யர்கள், காட்டுமிராண்டிகள், பெருந்தீனிச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான்.
उना चे ही इकी माणुऐ जड़ा क्रेते टापू ला है, जिसयो सै अकलमंद माणु मंदे न, उनी ही बोलया है, “क्रेते टापू दे लोक हमेशा झूठ बोलदे न, सै डंगरा सांई बर्ताब करदे न, कने आलसी कने खान्दू लोक न।”
13 ௧௩ இந்தச் சாட்சி உண்மையாக இருக்கிறது; எனவே, அவர்கள் யூதர்களுடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தைவிட்டு விலகுகிற மனிதர்களுடைய கட்டளைகளுக்கும் செவிகொடுக்காமல்,
ऐ गल्लां क्रेते टापू दे लोकां तांई अज भी सच्च न, इस तांई उना जो सकती ने चेतावनी दिया कर की सै यीशु मसीह दी शिक्षा पर भरोसा करन।
14 ௧௪ விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
कने सै यहूदियाँ दी झूठी शिक्षा कने झूठी कहाणियां पर कने इना माणुआं दे हुकमा पर मन न लगान, जड़ियां सच्च दी शिक्षा ला भटकादियां न।
15 ௧௫ சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாக இருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாக இருக்காது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாக இருக்கும்.
ऐसे लोक जिना दे मना च बुरे बिचार नी न, उना तांई सारियां चीजां शुद्ध न, पर सै लोक जड़े बुरे न कने यीशु मसीह पर भरोसा नी करदे, कने ना ही कोई अच्छा कम्म करदे न क्योंकि उना दे दिल कने दिमाग दोनों ही पुरे गंदे होई गियो न।
16 ௧௬ அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், செயல்களினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நல்ல செயல்களையும் செய்ய தகுதியற்றவர்களுமாக இருக்கிறார்கள்.
ऐ झूठे शिक्षक बोलदे न की असां परमेश्वरे जो जाणदे न, पर इना दे कम्मा कने चाल चलन ने पता लगदा है, की ऐ यीशु मसीह जो नी जाणदे न, क्योंकि सै नफरता ने भरुयो होया न कने आज्ञा नी मणने बाले न, कने कुसी भी खरे कम्म करणे दे काबिल नी न।