< ரோமர் 9 >

1 எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
อหํ กาญฺจิทฺ กลฺปิตำ กถำ น กถยามิ, ขฺรีษฺฏสฺย สากฺษาตฺ สตฺยเมว พฺรวีมิ ปวิตฺรสฺยาตฺมน: สากฺษานฺ มทียํ มน เอตตฺ สากฺษฺยํ ททาติฯ
2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது.
มมานฺตรติศยทุ: ขํ นิรนฺตรํ เขทศฺจ
3 சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
ตสฺมาทฺ อหํ สฺวชาตียภฺราตฺฤณำ นิมิตฺตาตฺ สฺวยํ ขฺรีษฺฏาจฺฉาปากฺรานฺโต ภวิตุมฺ ไอจฺฉมฺฯ
4 அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
ยตสฺต อิสฺราเยลสฺย วํศา อปิ จ ทตฺตกปุตฺรตฺวํ เตโช นิยโม วฺยวสฺถาทานํ มนฺทิเร ภชนํ ปฺรติชฺญา: ปิตฺฤปุรุษคณศฺไจเตษุ สรฺเวฺวษุ เตษามฺ อธิกาโร'สฺติฯ
5 முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn g165)
ตตฺ เกวลํ นหิ กินฺตุ สรฺวฺวาธฺยกฺษ: สรฺวฺวทา สจฺจิทานนฺท อีศฺวโร ย: ขฺรีษฺฏ: โส'ปิ ศารีริกสมฺพนฺเธน เตษำ วํศสมฺภว: ฯ (aiōn g165)
6 தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே.
อีศฺวรสฺย วากฺยํ วิผลํ ชาตมฺ อิติ นหิ ยตฺการณาทฺ อิสฺราเยโล วํเศ เย ชาตาเสฺต สรฺเวฺว วสฺตุต อิสฺราเยลียา น ภวนฺติฯ
7 அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே.
อปรมฺ อิพฺราหีโม วํเศ ชาตา อปิ สรฺเวฺว ตไสฺยว สนฺตานา น ภวนฺติ กินฺตุ อิสฺหาโก นามฺนา ตว วํโศ วิขฺยาโต ภวิษฺยติฯ
8 அது எப்படியென்றால், சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள்.
อรฺถาตฺ ศารีริกสํสรฺคาตฺ ชาตา: สนฺตานา ยาวนฺตสฺตาวนฺต เอเวศฺวรสฺย สนฺตานา น ภวนฺติ กินฺตุ ปฺรติศฺรวณาทฺ เย ชายนฺเต เตอเวศฺวรวํโศ คณฺยเตฯ
9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே.
ยตสฺตตฺปฺรติศฺรุเต รฺวากฺยเมตตฺ, เอตาทฺฤเศ สมเย 'หํ ปุนราคมิษฺยามิ ตตฺปูรฺวฺวํ สารายา: ปุตฺร เอโก ชนิษฺยเตฯ
10 ௧0 இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
อปรมปิ วทามิ สฺวมโน'ภิลาษต อีศฺวเรณ ยนฺนิรูปิตํ ตตฺ กรฺมฺมโต นหิ กินฺตฺวาหฺวยิตุ รฺชาตเมตทฺ ยถา สิทฺธฺยติ
11 ௧௧ குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி,
ตทรฺถํ ริพฺกานามิกยา โยษิตา ชไนกสฺมาทฺ อรฺถาทฺ อสฺมากมฺ อิสฺหาก: ปูรฺวฺวปุรุษาทฺ ครฺเภ ธฺฤเต ตสฺยา: สนฺตานโย: ปฺรสวาตฺ ปูรฺวฺวํ กิญฺจ ตโย: ศุภาศุภกรฺมฺมณ: กรณาตฺ ปูรฺวฺวํ
12 ௧௨ மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது.
ตำ ปฺรตีทํ วากฺยมฺ อุกฺตํ, เชฺยษฺฐ: กนิษฺฐํ เสวิษฺยเต,
13 ௧௩ அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
ยถา ลิขิตมฺ อาเสฺต, ตถาเปฺยษาวิ น ปฺรีตฺวา ยากูพิ ปฺรีตวานฺ อหํฯ
14 ௧௪ ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
ตรฺหิ วยํ กึ พฺรูม: ? อีศฺวร: กิมฺ อนฺยายการี? ตถา น ภวตุฯ
15 ௧௫ அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார்.
ยต: ส สฺวยํ มูสามฺ อวทตฺ; อหํ ยสฺมินฺ อนุคฺรหํ จิกีรฺษามิ ตเมวานุคฺฤหฺลามิ, ยญฺจ ทยิตุมฺ อิจฺฉามิ ตเมว ทเยฯ
16 ௧௬ ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும்.
อเตอเวจฺฉตา ยตมาเนน วา มานเวน ตนฺน สาธฺยเต ทยาการิเณศฺวเรไณว สาธฺยเตฯ
17 ௧௭ மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
ผิเราณิ ศาสฺเตฺร ลิขติ, อหํ ตฺวทฺทฺวารา มตฺปรากฺรมํ ทรฺศยิตุํ สรฺวฺวปฺฤถิวฺยำ นิชนาม ปฺรกาศยิตุญฺจ ตฺวำ สฺถาปิตวานฺฯ
18 ௧௮ எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
อต: ส ยมฺ อนุคฺรหีตุมฺ อิจฺฉติ ตเมวานุคฺฤหฺลาติ, ยญฺจ นิคฺรหีตุมฺ อิจฺฉติ ตํ นิคฺฤหฺลาติฯ
19 ௧௯ அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய்.
ยทิ วทสิ ตรฺหิ ส โทษํ กุโต คฺฤหฺลาติ? ตทีเยจฺฉายา: ปฺรติพนฺธกตฺวํ กรฺตฺตํ กสฺย สามรฺถฺยํ วิทฺยเต?
20 ௨0 அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
เห อีศฺวรสฺย ปฺรติปกฺษ มรฺตฺย ตฺวํ ก: ? เอตาทฺฤศํ มำ กุต: สฺฤษฺฏวานฺ? อิติ กถำ สฺฤษฺฏวสฺตุ สฺรษฺเฏฺร กึ กถยิษฺยติ?
21 ௨௧ மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
เอกสฺมานฺ มฺฤตฺปิณฺฑาทฺ อุตฺกฺฤษฺฏาปกฺฤษฺเฏา ทฺวิวิเธา กลเศา กรฺตฺตุํ กึ กุลาลสฺย สามรฺถฺยํ นาสฺติ?
22 ௨௨ தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
อีศฺวร: โกปํ ปฺรกาศยิตุํ นิชศกฺตึ ชฺญาปยิตุญฺเจจฺฉนฺ ยทิ วินาศสฺย โยคฺยานิ โกฺรธภาชนานิ ปฺรติ พหุกาลํ ทีรฺฆสหิษฺณุตามฺ อาศฺรยติ;
23 ௨௩ தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?
อปรญฺจ วิภวปฺราปฺตฺยรฺถํ ปูรฺวฺวํ นิยุกฺตานฺยนุคฺรหปาตฺราณิ ปฺรติ นิชวิภวสฺย พาหุลฺยํ ปฺรกาศยิตุํ เกวลยิหูทินำ นหิ ภินฺนเทศินามปิ มธฺยาทฺ
24 ௨௪ அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
อสฺมานิว ตานฺยาหฺวยติ ตตฺร ตว กึ?
25 ௨௫ அந்தப்படி: “எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
โหเศยคฺรนฺเถ ยถา ลิขิตมฺ อาเสฺต, โย โลโก มม นาสีตฺ ตํ วทิษฺยามิ มทียกํฯ ยา ชาติ เรฺม'ปฺริยา จาสีตฺ ตำ วทิษฺยามฺยหํ ปฺริยำฯ
26 ௨௬ நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
ยูยํ มทียโลกา น ยเตฺรติ วากฺยเมาจฺยตฯ อมเรศสฺย สนฺตานา อิติ ขฺยาสฺยนฺติ ตตฺร เตฯ
27 ௨௭ அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;
อิสฺราเยลียโลเกษุ ยิศายิโย'ปิ วาจเมตำ ปฺราจารยตฺ, อิสฺราเยลียวํศานำ ยา สํขฺยา สา ตุ นิศฺจิตํฯ สมุทฺรสิกตาสํขฺยาสมานา ยทิ ชายเตฯ ตถาปิ เกวลํ โลไกรลฺไปสฺตฺราณํ วฺรชิษฺยเตฯ
28 ௨௮ அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
ยโต นฺยาเยน สฺวํ กรฺมฺม ปเรศ: สาธยิษฺยติฯ เทเศ เสอว สํกฺเษปานฺนิชํ กรฺมฺม กริษฺยติฯ
29 ௨௯ அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: “சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.”
ยิศายิโย'ปรมปิ กถยามาส, ไสนฺยาธฺยกฺษปเรเศน เจตฺ กิญฺจินฺโนทศิษฺยตฯ ตทา วยํ สิโทเมวาภวิษฺยาม วินิศฺจิตํฯ ยทฺวา วยมฺ อโมรายา อคมิษฺยาม ตุลฺยตำฯ
30 ௩0 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே.
ตรฺหิ วยํ กึ วกฺษฺยาม: ? อิตรเทศียา โลกา อปิ ปุณฺยารฺถมฺ อยตมานา วิศฺวาเสน ปุณฺยมฺ อลภนฺต;
31 ௩௧ நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
กินฺตฺวิสฺราเยโลฺลกา วฺยวสฺถาปาลเนน ปุณฺยารฺถํ ยตมานาสฺตนฺ นาลภนฺตฯ
32 ௩௨ ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
ตสฺย กึ การณํ? เต วิศฺวาเสน นหิ กินฺตุ วฺยวสฺถายา: กฺริยยา เจษฺฏิตฺวา ตสฺมินฺ สฺขลนชนเก ปาษาเณ ปาทสฺขลนํ ปฺราปฺตา: ฯ
33 ௩௩ “இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.
ลิขิตํ ยาทฺฤศมฺ อาเสฺต, ปศฺย ปาทสฺขลารฺถํ หิ สีโยนิ ปฺรสฺตรนฺตถาฯ พาธาการญฺจ ปาษาณํ ปริสฺถาปิตวานหมฺฯ วิศฺวสิษฺยติ ยสฺตตฺร ส ชโน น ตฺรปิษฺยเตฯ

< ரோமர் 9 >