< ரோமர் 8 >

1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
യേ ജനാഃ ഖ്രീഷ്ടം യീശുമ് ആശ്രിത്യ ശാരീരികം നാചരന്ത ആത്മികമാചരന്തി തേഽധുനാ ദണ്ഡാർഹാ ന ഭവന്തി|
2 ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
ജീവനദായകസ്യാത്മനോ വ്യവസ്ഥാ ഖ്രീഷ്ടയീശുനാ പാപമരണയോ ർവ്യവസ്ഥാതോ മാമമോചയത്|
3 அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
യസ്മാച്ഛാരീരസ്യ ദുർബ്ബലത്വാദ് വ്യവസ്ഥയാ യത് കർമ്മാസാധ്യമ് ഈശ്വരോ നിജപുത്രം പാപിശരീരരൂപം പാപനാശകബലിരൂപഞ്ച പ്രേഷ്യ തസ്യ ശരീരേ പാപസ്യ ദണ്ഡം കുർവ്വൻ തത്കർമ്മ സാധിതവാൻ|
4 சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
തതഃ ശാരീരികം നാചരിത്വാസ്മാഭിരാത്മികമ് ആചരദ്ഭിർവ്യവസ്ഥാഗ്രന്ഥേ നിർദ്ദിഷ്ടാനി പുണ്യകർമ്മാണി സർവ്വാണി സാധ്യന്തേ|
5 அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
യേ ശാരീരികാചാരിണസ്തേ ശാരീരികാൻ വിഷയാൻ ഭാവയന്തി യേ ചാത്മികാചാരിണസ്തേ ആത്മനോ വിഷയാൻ ഭാവയന്തി|
6 சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.
ശാരീരികഭാവസ്യ ഫലം മൃത്യുഃ കിഞ്ചാത്മികഭാവസ്യ ഫലേ ജീവനം ശാന്തിശ്ച|
7 எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.
യതഃ ശാരീരികഭാവ ഈശ്വരസ്യ വിരുദ്ധഃ ശത്രുതാഭാവ ഏവ സ ഈശ്വരസ്യ വ്യവസ്ഥായാ അധീനോ ന ഭവതി ഭവിതുഞ്ച ന ശക്നോതി|
8 சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
ഏതസ്മാത് ശാരീരികാചാരിഷു തോഷ്ടുമ് ഈശ്വരേണ ന ശക്യം|
9 தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
കിന്ത്വീശ്വരസ്യാത്മാ യദി യുഷ്മാകം മധ്യേ വസതി തർഹി യൂയം ശാരീരികാചാരിണോ ന സന്ത ആത്മികാചാരിണോ ഭവഥഃ| യസ്മിൻ തു ഖ്രീഷ്ടസ്യാത്മാ ന വിദ്യതേ സ തത്സമ്ഭവോ നഹി|
10 ௧0 மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
യദി ഖ്രീഷ്ടോ യുഷ്മാൻ അധിതിഷ്ഠതി തർഹി പാപമ് ഉദ്ദിശ്യ ശരീരം മൃതം കിന്തു പുണ്യമുദ്ദിശ്യാത്മാ ജീവതി|
11 ௧௧ அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
മൃതഗണാദ് യീശു ര്യേനോത്ഥാപിതസ്തസ്യാത്മാ യദി യുഷ്മന്മധ്യേ വസതി തർഹി മൃതഗണാത് ഖ്രീഷ്ടസ്യ സ ഉത്ഥാപയിതാ യുഷ്മന്മധ്യവാസിനാ സ്വകീയാത്മനാ യുഷ്മാകം മൃതദേഹാനപി പുന ർജീവയിഷ്യതി|
12 ௧௨ எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
ഹേ ഭ്രാതൃഗണ ശരീരസ്യ വയമധമർണാ ന ഭവാമോഽതഃ ശാരീരികാചാരോഽസ്മാഭി ർന കർത്തവ്യഃ|
13 ௧௩ சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
യദി യൂയം ശരീരികാചാരിണോ ഭവേത തർഹി യുഷ്മാഭി ർമർത്തവ്യമേവ കിന്ത്വാത്മനാ യദി ശരീരകർമ്മാണി ഘാതയേത തർഹി ജീവിഷ്യഥ|
14 ௧௪ மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.
യതോ യാവന്തോ ലോകാ ഈശ്വരസ്യാത്മനാകൃഷ്യന്തേ തേ സർവ്വ ഈശ്വരസ്യ സന്താനാ ഭവന്തി|
15 ௧௫ அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.
യൂയം പുനരപി ഭയജനകം ദാസ്യഭാവം ന പ്രാപ്താഃ കിന്തു യേന ഭാവേനേശ്വരം പിതഃ പിതരിതി പ്രോച്യ സമ്ബോധയഥ താദൃശം ദത്തകപുത്രത്വഭാവമ് പ്രാപ്നുത|
16 ௧௬ நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
അപരഞ്ച വയമ് ഈശ്വരസ്യ സന്താനാ ഏതസ്മിൻ പവിത്ര ആത്മാ സ്വയമ് അസ്മാകമ് ആത്മാഭിഃ സാർദ്ധം പ്രമാണം ദദാതി|
17 ௧௭ நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
അതഏവ വയം യദി സന്താനാസ്തർഹ്യധികാരിണഃ, അർഥാദ് ഈശ്വരസ്യ സ്വത്ത്വാധികാരിണഃ ഖ്രീഷ്ടേന സഹാധികാരിണശ്ച ഭവാമഃ; അപരം തേന സാർദ്ധം യദി ദുഃഖഭാഗിനോ ഭവാമസ്തർഹി തസ്യ വിഭവസ്യാപി ഭാഗിനോ ഭവിഷ്യാമഃ|
18 ௧௮ ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
കിന്ത്വസ്മാസു യോ ഭാവീവിഭവഃ പ്രകാശിഷ്യതേ തസ്യ സമീപേ വർത്തമാനകാലീനം ദുഃഖമഹം തൃണായ മന്യേ|
19 ௧௯ மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
യതഃ പ്രാണിഗണ ഈശ്വരസ്യ സന്താനാനാം വിഭവപ്രാപ്തിമ് ആകാങ്ക്ഷൻ നിതാന്തമ് അപേക്ഷതേ|
20 ௨0 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,
അപരഞ്ച പ്രാണിഗണഃ സ്വൈരമ് അലീകതായാ വശീകൃതോ നാഭവത്
21 ௨௧ அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
കിന്തു പ്രാണിഗണോഽപി നശ്വരതാധീനത്വാത് മുക്തഃ സൻ ഈശ്വരസ്യ സന്താനാനാം പരമമുക്തിം പ്രാപ്സ്യതീത്യഭിപ്രായേണ വശീകർത്രാ വശീചക്രേ|
22 ௨௨ எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
അപരഞ്ച പ്രസൂയമാനാവദ് വ്യഥിതഃ സൻ ഇദാനീം യാവത് കൃത്സ്നഃ പ്രാണിഗണ ആർത്തസ്വരം കരോതീതി വയം ജാനീമഃ|
23 ௨௩ அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
കേവലഃ സ ഇതി നഹി കിന്തു പ്രഥമജാതഫലസ്വരൂപമ് ആത്മാനം പ്രാപ്താ വയമപി ദത്തകപുത്രത്വപദപ്രാപ്തിമ് അർഥാത് ശരീരസ്യ മുക്തിം പ്രതീക്ഷമാണാസ്തദ്വദ് അന്തരാർത്തരാവം കുർമ്മഃ|
24 ௨௪ அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?
വയം പ്രത്യാശയാ ത്രാണമ് അലഭാമഹി കിന്തു പ്രത്യക്ഷവസ്തുനോ യാ പ്രത്യാശാ സാ പ്രത്യാശാ നഹി, യതോ മനുഷ്യോ യത് സമീക്ഷതേ തസ്യ പ്രത്യാശാം കുതഃ കരിഷ്യതി?
25 ௨௫ நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
യദ് അപ്രത്യക്ഷം തസ്യ പ്രത്യാശാം യദി വയം കുർവ്വീമഹി തർഹി ധൈര്യ്യമ് അവലമ്ബ്യ പ്രതീക്ഷാമഹേ|
26 ௨௬ அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
തത ആത്മാപി സ്വയമ് അസ്മാകം ദുർബ്ബലതായാഃ സഹായത്വം കരോതി; യതഃ കിം പ്രാർഥിതവ്യം തദ് ബോദ്ധും വയം ന ശക്നുമഃ, കിന്ത്വസ്പഷ്ടൈരാർത്തരാവൈരാത്മാ സ്വയമ് അസ്മന്നിമിത്തം നിവേദയതി|
27 ௨௭ ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
അപരമ് ഈശ്വരാഭിമതരൂപേണ പവിത്രലോകാനാം കൃതേ നിവേദയതി യ ആത്മാ തസ്യാഭിപ്രായോഽന്തര്യ്യാമിനാ ജ്ഞായതേ|
28 ௨௮ அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
അപരമ് ഈശ്വരീയനിരൂപണാനുസാരേണാഹൂതാഃ സന്തോ യേ തസ്മിൻ പ്രീയന്തേ സർവ്വാണി മിലിത്വാ തേഷാം മങ്ഗലം സാധയന്തി, ഏതദ് വയം ജാനീമഃ|
29 ௨௯ தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
യത ഈശ്വരോ ബഹുഭ്രാതൃണാം മധ്യേ സ്വപുത്രം ജ്യേഷ്ഠം കർത്തുമ് ഇച്ഛൻ യാൻ പൂർവ്വം ലക്ഷ്യീകൃതവാൻ താൻ തസ്യ പ്രതിമൂർത്യാഃ സാദൃശ്യപ്രാപ്ത്യർഥം ന്യയുംക്ത|
30 ௩0 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
അപരഞ്ച തേന യേ നിയുക്താസ്ത ആഹൂതാ അപി യേ ച തേനാഹൂതാസ്തേ സപുണ്യീകൃതാഃ, യേ ച തേന സപുണ്യീകൃതാസ്തേ വിഭവയുക്താഃ|
31 ௩௧ இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
ഇത്യത്ര വയം കിം ബ്രൂമഃ? ഈശ്വരോ യദ്യസ്മാകം സപക്ഷോ ഭവതി തർഹി കോ വിപക്ഷോഽസ്മാകം?
32 ௩௨ தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?
ആത്മപുത്രം ന രക്ഷിത്വാ യോഽസ്മാകം സർവ്വേഷാം കൃതേ തം പ്രദത്തവാൻ സ കിം തേന സഹാസ്മഭ്യമ് അന്യാനി സർവ്വാണി ന ദാസ്യതി?
33 ௩௩ தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
ഈശ്വരസ്യാഭിരുചിതേഷു കേന ദോഷ ആരോപയിഷ്യതേ? യ ഈശ്വരസ്താൻ പുണ്യവത ഇവ ഗണയതി കിം തേന?
34 ௩௪ தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
അപരം തേഭ്യോ ദണ്ഡദാനാജ്ഞാ വാ കേന കരിഷ്യതേ? യോഽസ്മന്നിമിത്തം പ്രാണാൻ ത്യക്തവാൻ കേവലം തന്ന കിന്തു മൃതഗണമധ്യാദ് ഉത്ഥിതവാൻ, അപി ചേശ്വരസ്യ ദക്ഷിണേ പാർശ്വേ തിഷ്ഠൻ അദ്യാപ്യസ്മാകം നിമിത്തം പ്രാർഥത ഏവമ്ഭൂതോ യഃ ഖ്രീഷ്ടഃ കിം തേന?
35 ௩௫ “உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,
അസ്മാഭിഃ സഹ ഖ്രീഷ്ടസ്യ പ്രേമവിച്ഛേദം ജനയിതും കഃ ശക്നോതി? ക്ലേശോ വ്യസനം വാ താഡനാ വാ ദുർഭിക്ഷം വാ വസ്ത്രഹീനത്വം വാ പ്രാണസംശയോ വാ ഖങ്ഗോ വാ കിമേതാനി ശക്നുവന്തി?
36 ௩௬ கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
കിന്തു ലിഖിതമ് ആസ്തേ, യഥാ, വയം തവ നിമിത്തം സ്മോ മൃത്യുവക്ത്രേഽഖിലം ദിനം| ബലിർദേയോ യഥാ മേഷോ വയം ഗണ്യാമഹേ തഥാ|
37 ௩௭ இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.
അപരം യോഽസ്മാസു പ്രീയതേ തേനൈതാസു വിപത്സു വയം സമ്യഗ് വിജയാമഹേ|
38 ௩௮ மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,
യതോഽസ്മാകം പ്രഭുനാ യീശുഖ്രീഷ്ടേനേശ്വരസ്യ യത് പ്രേമ തസ്മാദ് അസ്മാകം വിച്ഛേദം ജനയിതും മൃത്യു ർജീവനം വാ ദിവ്യദൂതാ വാ ബലവന്തോ മുഖ്യദൂതാ വാ വർത്തമാനോ വാ ഭവിഷ്യൻ കാലോ വാ ഉച്ചപദം വാ നീചപദം വാപരം കിമപി സൃഷ്ടവസ്തു
39 ௩௯ உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.
വൈതേഷാം കേനാപി ന ശക്യമിത്യസ്മിൻ ദൃഢവിശ്വാസോ മമാസ്തേ|

< ரோமர் 8 >