< ரோமர் 8 >

1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவிற்கு உட்பட்டவர்களாக இருந்து, சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்களுக்கு தண்டனைத்தீர்ப்பு இல்லை.
इसा बजा ला हुण जड़े यीशु मसीह च न, उना जो सजा दा हुकम नी है।
2 ஜீவனுடைய ஆவியானவரின் பிரமாணம் கிறிஸ்து இயேசுவிற்குள் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கினதே.
क्योंकि पबित्र आत्मा तुसां जो सै जिन्दगी दिन्दा है, जड़ी यीशु मसीह ला ओंदी है कने सै तुसां जो पाप कने मौत ला अजाद करदी है।
3 அது எப்படியென்றால், சரீரத்தினாலே பலவீனமாக்கப்பட்ட நியாயப்பிரமாணம் செய்யமுடியாததை தேவனே செய்வதற்காக, தம்முடைய குமாரனைப் பாவசரீரத்தின் சாயலாகவும், பாவத்தை நீக்கும் பலியாகவும் அனுப்பி, சரீரத்திலே பாவத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்த்தார்.
क्योंकि जड़ा कम्म मूसा दी व्यवस्था साड़ा पापी सभाब होणे दिया बजा ने नी करी सकी, सै परमेश्वरे किता, मतलब की अपणे ही पुत्रे जो साड़े पापी शरीरे सांई बणाई करी साड़े पापां तांई बलिदान होणे तांई भेजी दिता, परमेश्वरे मसीह दे शरीर च पाप जो सजा दिती।
4 சரீரத்தின்படி நடக்காமல் ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிற நம்மிடம் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுவதற்காகவே அப்படிச் செய்தார்.
इस तांई की व्यवस्था जड़ी धर्मी होणे तांई जिना गल्लां दी मांग करदी है, पर असां पापी सभाब दे अनुसार नी पर पबित्र आत्मा दे अनुसार चली करी इना गल्लां जो पूरा करदे न।
5 அன்றியும் சரீரத்தின்படி நடக்கிறவர்கள் சரீரத்திற்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியானவருக்கு ஏற்றபடி நடக்கிறவர்கள் ஆவியானவருக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.
क्योंकि जड़े लोक पापी सभाब दे बशे च रेंदे न, सै पापी गल्लां दे बारे च सोचदे न, पर जड़े पबित्र आत्मा दे बशे च रेंदे न सै उना गल्लां दे बारे च बिचार करदे न जड़ियां आत्मा जो खुश करदियां न।
6 சரீரசிந்தை மரணம்; ஆவியானவரின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாகும்.
अगर तुसां अपणे मन जो पापी सबाभे दे बशे च रखदे न तां उदा नतीजा मौत है, पर अगर तुसां अपणे मने जो पबित्र आत्मा दे बशे च रखगे तां उदा इनाम जिन्दगी कने शांति है।
7 எப்படியென்றால், சரீரசிந்தை தேவனுக்கு எதிரான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியமுடியாமலும் இருக்கிறது.
क्योंकि पापी सभाब दे बशे च रेणा तां परमेश्वरे ने बैर रखणा है, क्योंकि पापी सभाब ना तां परमेश्वरे दिया व्यवस्था दे अधीन है, कने ना ही उदिया व्यवस्था दा पालन करी सकदा है।
8 சரீரத்திற்கு உட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாக இருக்கமாட்டார்கள்.
कने जड़े पापी सभाब दे बशे च न, सै परमेश्वरे जो खुश नी करी सकदे।
9 தேவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், நீங்கள் சரீரத்திற்கு உட்பட்டவர்களாக இல்லாமல் ஆவியானவருக்கு உட்பட்டவர்களாக இருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியானவர் இல்லாதவன் அவருடையவன் இல்லை.
पर जालू परमेश्वरे दी आत्मा तुसां च बसदी है, तां तुसां पापी सभाब दे बशे च नी न, पर आत्मा दे बशे च न। अगर कुसी च मसीह दी आत्मा नी है तां सै मसीह दा नी है।
10 ௧0 மேலும் கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் இறந்ததாகவும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாகவும் இருக்கும்.
अगर मसीह तुसां च है, तां पाप दिया बजा ने शरीर मरया होणे पर भी धार्मिकता दिया बजा ने तुहाड़ी आत्मा जिन्दा है।
11 ௧௧ அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவருடைய ஆவியானவர் உங்களுக்குள் இருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவர் உங்களுக்குள் வாழ்கிற தம்முடைய ஆவியானவராலே மரணத்திற்குரிய உங்களுடைய சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
कने अगर परमेश्वरे दी आत्मा जिना यीशुऐ जो मरी करी जिन्दा किता जड़ी तुसां च बसियो है; तां जिनी यीशु मसीह जो मरयां चे जिन्दा किता उनी तुहाड़े मरणे बाले शरीरे जो अपणिया आत्मा दे जरिये जिन्दा करणा।
12 ௧௨ எனவே, சகோதரர்களே, சரீரத்தின்படி பிழைப்பதற்கு நாம் சரீரத்திற்குக் கடனாளிகள் இல்லை.
तां हे मसीह भाईयो, सांझो हुकम मनणा चाईदा, पर सै नी जड़ा साड़ा पापी सभाब चांदा है की असां करन।
13 ௧௩ சரீரத்தின்படி பிழைத்தால் இறப்பீர்கள்; ஆவியானவராலே சரீரத்தின் செயல்களை அழித்தால் பிழைப்பீர்கள்.
क्योंकि अगर तुसां पापी सभाब दे अनुसार जिन्दगी जींगे, तां तुसां परमेश्वरे ला लग होई जाणा, अगर तुसां पबित्र आत्मा दिया शक्तिया ला सै सब करणा बंद नी करगे जड़ा तुहाड़ा पापी सभाब कराणा चांदा है, तां तुसां जिन्दा रेंणा।
14 ௧௪ மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியானவராலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறார்கள்.
इस तांई की जितणे लोक परमेश्वरे दिया आत्मा दे चलाणे ने चलदे न, से ही परमेश्वरे दे बच्चे न।
15 ௧௫ அப்படியே, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ஆவியானவரால், அப்பா பிதாவே என்று கூப்பிடக்கூடிய பிள்ளை என்கிற உரிமையைப் பெற்றீர்கள்.
क्योंकि तुसां जो गुलामी दी आत्मा नी मिलियो है, की तुसां फिरी परमेश्वरे ला डरन, पर तुहांजो परमेश्वरे दी आत्मा मिल्ली है जालू उनी तुसां जो अपणे बच्चे होणे तांई गोद लिया, जिसने असां हे बापू, हे पिता बोली करी पुकारदे न।
16 ௧௬ நாம் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சிக் கொடுக்கிறார்.
पबित्र आत्मा अपु ही साड़िया आत्मा सोगी गबाई दिन्दा है, की असां परमेश्वरे दी ओलाद न।
17 ௧௭ நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.
कने अगर ओलाद न, तां वारिस भी न, बल्कि परमेश्वरे दे वारिस कने मसीह सोगी वारिस न, अगर असां यीशु सांई दुखां जो सेहन करदे न। तां असां भी उदी महिमा च हिस्सा लेणा।
18 ௧௮ ஆதலால் இந்தக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடம் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடக்கூடியவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்.
मिंजो पक्का यकीन है, की जिना दुख तकलिफां जो असां इस बकत सेहन करा दे न, ऐ दुख तकलीफ उस महिमा दे सामणे बड़े घट न जड़ी सांझो परमेश्वर बादे च देंणे बाला है,
19 ௧௯ மேலும் தேவனுடைய குமாரர்கள் வெளிப்படுத்தப்படுவதற்காக தேவனுடைய படைப்புகள் அதிக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறது.
क्योंकि सारी सृष्टि बड़िया आसा सोगी उस बकत दा इंतजार करा दी है, जालू परमेश्वरे प्रगट करणा है की उदे बच्चे कुण न।
20 ௨0 அது என்னவென்றால் படைப்புகள் அழிவிற்குரிய அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடு,
क्योंकि परमेश्वरे जड़ा कुछ भी संसार च बणाया, सै बेकार होई गिया, इस तांई नी होया की सै चांदे थे, पर ऐ इस तांई होया की परमेश्वरे ऐसा किता। पर फिर भी इक आस है।
21 ௨௧ அந்தப் படைப்புகள் சொந்த இஷ்டத்தினாலே இல்லை, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.
की संसार उस दिने दा इंतजार करा दा है, जालू संसारे मौत कने बिनाश दी गुलामी ला अजाद होई जाणा कने परमेश्वरे दे बचयां दी महिमामय आजादी च हिसेदार होंगा।
22 ௨௨ எனவே, நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் படைப்புகள் எல்லாம் ஒன்றாகத் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.
क्योंकि असां जाणदे न, जालू ला आदमे पाप किता, तालू ला लेइकरी हुणे दीकर जितणियां भी चीजां जो परमेश्वरे बणाया, सै पीड़ा ने इयां चिखदियां न जियां इक जनानी बच्चे जो जमणे बकत चिखदी है।
23 ௨௩ அதுவும் இல்லாமல், ஆவியானவரின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் நம்முடைய சரீர மீட்பாகிய பிள்ளை என்கிற உரிமை வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
कने सिर्फ संसार ही नी जड़ा पीड़ा सेहन करा दा है, पर असां भी पबित्र आत्मा जरिये होणे बाली महिमा दा स्वाद चखणा है, हालांकि असां अंदर-अंदर ही पीड़ा सेहन करदे न; पर असां हुण भी उस बकते दा इंतजार करदे न जालू परमेश्वर सांझो अपणे बच्चे होणे तांई उपर लेई जाणा है कने साड़े शरीरे जो उना सारियां बुरियां चीजां ला छुटकारा देई देणा कने सांझो नोऐ शरीरां जो देईकरी साड़े शरीरां जो अजाद करणा है।
24 ௨௪ அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். பார்க்கப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கை இல்லை; ஒருவன் தான் பார்க்கிறதை நம்பவேண்டியது என்ன?
परमेश्वरे जालू सांझो बचाया तालू सांझो ऐ आस दिती, की हल्ले दीकर सांझो सै सब कुछ नी मिल्ला जिसदा परमेश्वरे वायदा कितया, इस तांई सांझो अजे भी आस है की सै सब कुछ मिलणा है। इस तांई हुण असां सबर रखीकरी इंतजार करदे न जालू दीकर सै मिल्ली ना जाऐ। क्योंकि कोई भी उसा चिजा जो पाणे दी इच्छा नी करदा जड़ी पेहले ला ही उदे बाल है।
25 ௨௫ நாம் பார்க்காததை நம்பினோமானால், அது வருகிறதற்குப் பொறுமையோடு காத்திருப்போம்.
26 ௨௬ அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
इयां ही पबित्र आत्मा भी साड़ी तालू सहायता करदा है जालू असां अपणे परमेश्वरे पर भरोसे च कमजोर होंदे न, क्योंकि असां नी जाणदे की प्राथना कियां करणा चाईदी, पर पबित्र आत्मा अपु ही रोई-रोई करी साड़े तांई बिनती करदी है, सै असां दस्सी नी सकदे न।
27 ௨௭ ஆவியானவர் தேவனுடைய விருப்பத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல்செய்கிறதினால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியானவரின் சிந்தை என்னவென்று அறிவார்.
कने मना जो जाणने बाला परमेश्वर जाणदा है, की पबित्र आत्मा क्या बोला दी है? क्योंकि सै पबित्र लोकां तांई परमेश्वरे दिया इच्छा अनुसार बिनती करदा है।
28 ௨௮ அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாக தேவனிடம் அன்பாக இருக்கிறவர்களுக்கு எல்லாம் நன்மைக்குரியவைகளாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம்.
कने असां जाणदे न, की जड़े लोक परमेश्वरे ला प्यार रखदे न, उना लोकां तांई सारियां गल्लां मिलिकरी भलाई जो ही पैदा करदियां न, मतलब की उना तांई जड़े उदिया इच्छा अनुसार चुणयो न।
29 ௨௯ தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராக இருப்பதற்காக, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;
क्योंकि जिना जो उनी पेहले ला ही चुणया है, उना तांई पेहले ला ही निर्णय भी लिया है, की सै उदे पुत्रे सांई बणी जान ताकि सै मते भाईयां चे जेठा पुत्र बणन।
30 ௩0 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்தும் இருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியும் இருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
फिरी जिना तांई परमेश्वरे पेहले ला ही तय कितया है, उना जो ही चुणया भी, कने जिना जो चुणया है, उना जो धर्मी भी बणाया है, कने जिना जो धर्मी बणाया, परमेश्वरे अपणी महिमा उना सोगी बंडणी है।
31 ௩௧ இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?
तां असां इना गल्लां दे बारे च सोची करी इसी नतीजे पर ओंदे न, अगर परमेश्वर साड़े पासे है, तां कोई भी दुशमण सांझो हराई नी सकदा।
32 ௩௨ தம்முடைய சொந்தக்குமாரன் என்றும் பார்க்காமல் நம்மெல்லோருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடு சேர்த்து மற்ற எல்லாவற்றையும் நமக்குக் கொடுக்காமல் இருப்பது எப்படி?
जिनी परमेश्वरे अपणे इकलोते पुत्रे जो साड़े तांई बलिदान करी दिता, कने साड़े तांई उसयो दुशमणा दे हथे देई दिता, तां उनी सांझो सै सब कुछ भी देणा जिसदा उनी सांझो ने वायदा कितया है।
33 ௩௩ தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.
कोई भी परमेश्वरे दे सामणे सांझो पर दोष नी लगाई सकदा, क्योंकि सेई है जड़ा अपणे सोगी सांझो धर्मी बणादा है।
34 ௩௪ தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே உயிரோடு எழுந்தும் இருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபக்கத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே.
कोई भी साड़ी बुराई नी करी सकदा, क्योंकि ऐ यीशु मसीह है, जड़ा साड़े तांई मरी गिया कने मरी करी जिन्दा होई गिया था, कने जड़ा साड़े तांई परमेश्वरे ला बिनती करदा है।
35 ௩௫ “உமக்காக எந்தநேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்” என்று எழுதியிருக்கிறபடி நடந்தாலும்,
कोई भी सांझो मसीह दे प्यार ला लग नी करी सकदा, ना ही दुख, ना ही मुसिबतां, ना ही सताया जाणा, ना ही अकाल, ना ही गरीबी, ना ही खतरा, कने ना ही तलवार इना चे इक भी नी।
36 ௩௬ கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ?
जियां पबित्र शास्त्र च लिखया है, “परमेश्वरे तांई हर दिन लोक सांझो जानी ला मारणे दी धमकी दिन्दे। सांझो बलि देंणे बालियां भेडां सांई समझया गिया।”
37 ௩௭ இவைகள் எல்லாவற்றிலேயும் நாம் நம்மேல் அன்பு வைத்திருக்கிறவராலே முற்றிலும் வெற்றி பெறுகிறவர்களாக இருக்கிறோமே.
पर इना सारे बुरे हालातां च उदे जरिये साड़ी पूरी जित है, जिनी सांझो ने प्यार किता है।
38 ௩௮ மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும்,
क्योंकि मैं पक्का जाणदा है की, कुछ भी सांझो प्यार करणे बाले मसीह ला दूर नी करी सकदा, इसला कोई फरक नी पोंदा की असां जिन्दे न या मुर्दा, स्वर्गदूत, अधिकारी, कने अम्बरे दियां शक्तियां इस काबिल नी की उदे प्यार ला लग करी सकन कने जड़ा कुछ हुण होआ दा है कने जड़ा कुछ अग्गे होणा, कने सारे संसारे च जड़ा सब कुछ है इस काबिल नी है की सांझो परमेश्वरे दे प्यारे ला जड़ा साड़े प्रभु यीशु मसीह च है लग करी सके।
39 ௩௯ உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தப் படைப்புகளானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமுடியாது என்று நம்பியிருக்கிறேன்.

< ரோமர் 8 >