< ரோமர் 5 >
1 ௧ இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
ନଂ ପାର୍ତି ହୁକେ ଆସେଙ୍ଗ୍ ଇସ୍ୱର୍ତି କାଣ୍କୁତ ଦାର୍ମି ଆତାପ୍ନା ଆରି ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟ କାଜିଂ ଇସ୍ୱର୍ତି ଲାହାଂ ସୁସ୍ତାତ ମାନାପ୍ ।
2 ௨ அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
ଇମ୍ଣି ଉପ୍କାର୍ନି ଅବସ୍ତା ବିତ୍ରେ ଆପ୍ ମାନାପ୍, ହେବେ ହେୱାନ୍ ହୁକେ ପାର୍ତିତ ହଣ୍ତେଙ୍ଗ୍ ପା ଆଡ଼୍ତାପ୍; ଆରେ, ଆପ୍ ଇସ୍ୱର୍ତି ଜାଜ୍ମାଲ୍ନି ବାର୍ସିତ ଗରବ୍ କିନାପା ।
3 ௩ அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து,
କେବଲ୍ ହେଦାଂ ଆକାୟ୍, ୱିଜ଼ୁ ବାନି ଦୁକ୍ତ, କସ୍ଟତ ପା ଗରବ୍ କିନାପା, ଲାଗିଂ ଦୁକ୍ତାଂ ସାସ୍, ସାସ୍ତାଂ ପୁନାକା,
4 ௪ உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம்.
ଆରେ, ବାବ୍ନାତାଂ ବାର୍ସି ଜେ ଜଲମ୍ ଆନାତ୍, ଇଦାଂ ଆସେଙ୍ଗ୍ ପୁନାସ୍ ।
5 ௫ மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
ଆରେ, ବାର୍ସି ଲାଜ୍ କିଦୁତ୍, ଇନେକିଦେଂକି ଇସ୍ୱର୍ ହିତ୍ତି ପୁଇପୁୟା ଜିବୁନ୍ ହୁକେ ମା ୱାସ୍କିତ ଇସ୍ୱର୍ତି ଜିଉନନାକା ମେଙ୍ଗ୍ୟା ଆତାନ୍ନା ।
6 ௬ அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.
ଇନେକିଦେଂକି ଏଚେକାଡ଼୍ଦ ଆପ୍ ଉପାୟ୍ ହିଲ୍ୱାକା ମାଚାପ୍, ହେପାଦ୍ନା କ୍ରିସ୍ଟ ସମାନ୍ ସମୁତ ପାର୍ତି କିୱାକାର୍ କାଜିଂ ହାତାନ୍ ।
7 ௭ நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
ଦାର୍ମିର୍ ମାନାୟ୍ କାଜିଂ ଆରେ ରୱାନ୍ ଜାର୍ତି ପାରାଣ୍ ହିନାକା ବେସି ହୁଡ଼୍ୟା ଆଉତ୍ । ଆତିସ୍ ଇମ୍ଣାକାନ୍ ପା ହାର୍ କାଜିଂ ଇନେର୍ ହିଦେଂ ଜାଲ୍ଦି ଆଦେଂ ଆଡ୍ନାନ୍ ।
8 ௮ நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார்.
ମାତର୍ ଆପ୍ ପାପି ମାନି ସମୁତ ପା କ୍ରିସ୍ଟ ଜେ ମା କାଜିଂ ହାତାନ୍, ହେବେ ଇସ୍ୱର୍ ମା କାଜିଂ ଜାର୍ ଜିଉନନାକା ହପ୍ତାନ୍ନା ।
9 ௯ இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.
ଲାଗିଂ, ଇଦାଂ ଆରେ ହାତ୍ପା ଜେ, ଆପ୍ ନଙ୍ଗ୍ୟ୍ ହେୱାନ୍ତି ନେତେର୍ ହୁକେ ଦାର୍ମି ଗାଣାକିୟାନାକା ଆତିଲେ ହେୱାନ୍ ହୁକେ ଇସ୍ୱର୍ତି ରିସାତାଂ ରାକ୍ୟା ପାୟାନାସ୍ ।
10 ௧0 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.
ଇନେକିଦେଂକି ଆପ୍ ସାତ୍ରୁ ମାନି ସମୁତ ଜଦି ଇସ୍ୱର୍ ଲାହାଙ୍ଗ୍ ହେୱାନ୍ତି ମାଜ଼ିତି ହାକି ହୁକେ ମେହା ଆତାପ୍, ତା ଆତିସ୍ ଇଦାଂ ଆଦିକ୍ ହାତେନେ ଜେ, ଆପ୍ ମେହାଜ଼ି ହେୱାନ୍ତି ଜିବୁନ୍ ହୁକେ ମୁକ୍ତି ଆନାସ୍ ।
11 ௧௧ அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.
ଆରେ, କେବଲ୍ ହେଦାଂ ଆକାୟ୍, ମାତର୍ ମା ଇମ୍ଣି ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁକେ ଆପ୍ ନଙ୍ଗ୍ ମେହାଜ଼ି ଲାବ୍ କିତାପ୍ନା; ହେୱାନ୍ତି ହୁକେ ଆପ୍ ଇସ୍ୱର୍ ତାକେ ଗରବ୍ ପା କିନାପା ।
12 ௧௨ இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது.
ଲାଗିଂ, ଇନେସ୍ ରୱାନ୍ ମାନାୟ୍ ହୁକେ ପାପ୍ ଆରି ପାପ୍ ହୁକେ ହାକି ପୁର୍ତିତ ହଟାତ୍, ଆରେ ହେ ବାନି ହାକି ୱିଜ଼ାର୍ ମାନାୟ୍ କାଜିଂ ଗିଟାତାତ୍, ଲାଗିଂ ୱିଜ଼ାର୍ତ ପାପ୍ କିତାର୍ ।
13 ௧௩ நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
ବିଦି ହିନି ପୁର୍ବେତାଂ ଜଗତ୍ତ ପାପ୍ ମାଚାତ୍, ମାତର୍ ବିଦି ହିଲ୍ୱି ୱେଡ଼ାଲିଂ ପାପ୍ନି ଇସାବ୍ ଇଟ୍ୟାୱାଦାଂ ମାଚାତ୍ ।
14 ௧௪ அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன்.
ଆଦମ୍ ସମୁତାଂ ମସାତି ସମୁ ପାତେକ୍ ଇନେର୍ ଆରମ୍ ଲାକେ ବଲ୍ ମାନିକିୱାଦାଂ ପାପ୍ କିୱାଦାଂ ମାଚିସ୍ ପା, ୱିଜ଼ାର୍ ହାକିନି ତାରେନ୍ ଆତାର୍ । ଇନେର୍ତି ୱାନାକା ଆଜ଼ି ମାଚାତ୍, ଆରମ୍ ହେୱାନ୍ତି ର ହାରି ମୁମ୍;
15 ௧௫ ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது.
ମାତର୍ ପାପ୍ ଇନେସ୍, ଉପ୍କାର୍ ଦାନ୍ ପା ଜେ ହେ ଲାକେ, ହେଦାଂ ଆକାୟ୍, ଇନେକିଦେଂକି ଜଦି ରୱାନ୍ତି ପାପ୍ ହୁକେ ହେନି ହାତାର୍, ତା ଆତିସ୍ ଇସ୍ୱର୍ତି ଉପ୍କାର୍ ଆରି ରୱାନ୍ ମାନାୟ୍ତିଂ, ଇଚିସ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଉପ୍କାର୍ ହିତି ଦାନ୍ ହେନି କାଜିଂ ଆଦିକ୍ ବେସି ଆତାତ୍ ।
16 ௧௬ மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது.
ଆରେ, ରୱାନ୍ ପାପ୍ କିତିଲେ ଇନେସ୍ ପାଡ଼୍ ଆତାତ୍, ଇ ଦାନ୍ନି ପାଡ଼୍ ହେ ଲାକେ ଆକାୟ୍; ଇନେକିଦେଂକି ରୱାନ୍ କାଜିଂ ଇମ୍ଣି ବିଚାର୍, ହେବେନି ପାଡ଼୍ ଦାଣ୍ଡ୍ ବଲ୍ ଆତାତ୍, ମାତର୍ ହେନିର୍ତି ପାପ୍ ତାରେନ୍ ଇମ୍ଣି ଉପ୍କାର୍ ଦାନ୍, ହେବେନି ପାଡ଼୍ ଦାର୍ମି ଗାଣାତାତ୍;
17 ௧௭ அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாக, மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே.
ଲାଗିଂ ଜଦି ରୱାନ୍ ପାପ୍ତ ହେ ରୱାନ୍ ହୁକେ ହାକି ରାଜ୍ କିତାତ୍, ବାଟିଙ୍ଗ୍ ଇମ୍ଣାକାର୍ ଉପ୍କାର୍ ଆରି ଦାର୍ମି ଦାନ୍ନି ବେସି ଅୟାନାର୍ ହେୱାର୍ ର ମାନାୟ୍, ଇଚିସ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁକେ ଆରେ ଆଦିକ୍ ଜିବୁନ୍ତ ରାଜ୍ କିତାର୍ ।
18 ௧௮ எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது.
ଲାଗିଂ, ରୱାନ୍ ପାପ୍ନି ପାଡ଼୍ ଲାକେ ଇନେସ୍ ୱିଜ଼ାର୍ ମାନାୟାର୍ତି କାଜିଂ ଦାଣ୍ଡ୍ ବଲ୍ ଗିଟାତାତ୍, ହେ ଲାକେ ପା ରୱାନ୍ତି ଦାର୍ମିକାତା କାରୁମ୍ନି ପାଡ଼୍ ଲାକେ ୱିଜ଼ାର୍ ମାନାୟାର୍ତି କାଜିଂ ଜିବୁନ୍ ହିଦ୍ନି ଦାର୍ମି ଗାଣା କିୟାନାକା ଗିଟାତାତ୍ ।
19 ௧௯ அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ଇନେକିଦେଂକି ଇନେସ୍ ରୱାନ୍ତି ବଲ୍ ମାନିକିୱାଦାଂ ହୁକେ ହେନି ପାପିର୍ ଆତାର୍, ହେ ଲାକେ ରୱାନ୍ତି ବଲ୍ ମାନିକିତିଲେ ୱିଜ଼ାର୍ ଇସ୍ୱର୍ ମୁମ୍ଦ ଦାର୍ମି ଆନାର୍ ।
20 ௨0 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது.
ଇଦାଂ ପିସ୍ତି ବିଦି ପା ହଟାତ୍, ଇନେସ୍ ପାପ୍ ଆଦିକ୍ ଆନାତ୍; ମାତର୍ ଇମେତାକେ ପାପ୍ ଆଦିକ୍ ଆତାତ୍, ହେବେ ଉପ୍କାର୍ ଆରେ ବେସି ଆଦିକ୍ ଆତାତ୍,
21 ௨௧ ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios )
ଇନେସ୍ ପାପ୍ ଇନେସ୍ବାନି ହାକିତ ରାଜ୍ କିଜ଼ି ମାଚାତ୍, ହେ ଲାକେ ଉପ୍କାର୍ ପା ମା ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁକେ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ଲାକେ ଦାର୍ମି ଦାନ୍ କିଜ଼ି ରାଜ୍ କିନାତ୍ । (aiōnios )