< ரோமர் 5 >

1 இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறதினால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
ନମି ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେଡେଲଙ୍‌ଲନ୍‌, ଆରି ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍‌ ସରିନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ସୟୁ ଗାମ୍‌ଲେ ଡକୋତନ୍‌ବୋ ।
2 அவர் மூலமாக நாம் இந்தக் கிருபைக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோம் என்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
ଜିସୁନ୍‌ ଡର୍ନେଲେଞ୍ଜି ଆସନ୍‌ ନମି ଅନମେଙ୍‌ଲୋଙ୍‌ଲେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ ଜନନାନ୍‌ ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ । ଆରି ଇସ୍ୱରନ୍‌ ଆ ଗନୁଗୁ ପନେମେଙ୍‌ଲୋଙ୍‌ ମାୟ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଆସାଲେନ୍‌ ଡକୋ ।
3 அதுமட்டும் இல்லை, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது என்று நாங்கள் அறிந்து,
ଆଡିୟ୍‌ତେନ୍‌ ତଡ୍‌, ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ଡୁକ୍କ ଆଡଣ୍ଡଲୋଙ୍‌ ନିୟ୍‌ ସର୍ଡାତନ୍‌ବୋ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆସାୟ୍‌ଲେ ଏର୍‌ନମ୍ମେନେନ୍‌ ଡୁକ୍କନ୍‌ ଆସ୍ରଏତବନ୍‌ ଆସନ୍‌ ମନ୍ନଲୋଙନ୍‌ ଉୟୁବ୍‌ଲଙ୍‌ତନ୍‌ ।
4 உபத்திரவங்களிலும் மேன்மைபாராட்டுகிறோம்.
ଆରି ଡୁକ୍କନ୍‌ ସିଲଡ୍‌ ବୋର୍ସାନ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଡୁଙ୍‌ତନାୟ୍‌ ଆରି ବୋର୍ସା ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ସିଲଡ୍‌ ଆସାନ୍‌ ଡୁଙ୍‌ତନାୟ୍‌ ।
5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறதினால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
ଆସାନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃନ୍ନବ୍‌ମୁସୁକ୍କାଲଙ୍‌ନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ତିୟ୍‌ଲେ ଉଗର୍‌ଲୋଙ୍‌ଲେନ୍‌ ଆ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଲାଏନ୍‌ ।
6 அன்றியும், நாம் பெலன் இல்லாதவர்களாக இருக்கும்போதே, குறித்தக் காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்.
ଅଙ୍ଗା ଆଡିଡ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଗେଗେଲଙ୍‌ଲନ୍ ତିଆଡିଡ୍‌, ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଏର୍‌ମାନ୍ନେମରଞ୍ଜି ଆସନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ରବୁଏନ୍‌ ।
7 நீதிமானுக்காக ஒருவன் இறப்பது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
ଡରମ୍ମମରଞ୍ଜି ଆସନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ରବ୍ବୁନେନ୍‌ ଆସନ୍‌ ଅଃତ୍ତିୟ୍‌ଡମ୍‌ନେ, ମନଙ୍‌ମରନ୍‌ ଆସନ୍‌ ରବ୍ବୁନେନ୍‌ ଆସନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ତିୟ୍‌ଡମ୍‌ନେ ପଙ୍‌?
8 நாம் பாவிகளாக இருக்கும்போது கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அவரது அன்பை நிரூபிக்கிறார்.
ବନ୍‌ଡ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇର୍ସେଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋଲଙ୍‌ଲନ୍‌ ଆଡିଡ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଆସନ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ରବୁଏନ୍‌, କେନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଡିଅଙ୍ଗା ଡୁଙ୍‌ୟମ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ତିଆତେ ଆନିନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ।
9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, தேவனுடைய கோபத்திற்குத் தப்பி அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.
କେନ୍‌ଆତେ ଆଜାଡ଼ିଡମ୍‌, ନମି ଆ ମିଞାମନ୍‌ ବାତ୍ତେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେଡେଲଙ୍‌ଲନ୍‌, ତିଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବନ୍‌ଡ୍ରାବ୍‌ ସିଲଡ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅଡ଼ୁର୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ।
10 ௧0 நாம் தேவனுக்கு பகைவர்களாக இருக்கும்போது, அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவரோடு ஒப்புரவாக்கப்பட்டோம் என்றால், ஒப்புரவாக்கப்பட்டப்பின்பு நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமே.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ବନେରା ଆଡ୍ରକୋଲଙ୍‌ଲନ୍‌ ଆଡିଡ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଆରନବୁ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍‌ ବୟନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ବୋ, କେନ୍‌ଆତେ ଆଜାଡ଼ିଡମ୍‌, ଇନ୍‌ଲେନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ଆନିନ୍‌ ଅମ୍ମେଲେ ଅନୁରନ୍‌ ଞାଙ୍‌ତବୋ ।
11 ௧௧ அதுமட்டும் இல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாக நாம் தேவனுக்குள் களிகூறுகிறோம்.
ଆରି ତିଆତେ ତୁମ୍‌ ତଡ୍‌, ବନ୍‌ଡ ଅଙ୍ଗା ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ବୟନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ନମି ମାୟ୍‌ଲନ୍‌ବୋ, ତି ଆ ଜିସୁ ଅମ୍ମେଲେ ଇନ୍‌ଲେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଅବ୍‌ସୋଡ଼ାଡମ୍‌ତନ୍‌ବୋ ନିୟ୍‌ ।
12 ௧௨ இப்படியாக, ஒரே மனிதனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே நுழைந்ததுபோலவும், எல்லா மனிதர்களும் பாவம் செய்ததினால், மரணம் எல்லோருக்கும் வந்ததுபோலவும் இதுவும் ஆனது.
ତି ଆ ଡିନ୍ନା ଆଦମନ୍‌ ଆଲତ୍ତେଙ୍‌ଲୋଙ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଇର୍ସେନ୍‌ ଞାରେନ୍‌ ଆରି ଇର୍ସେନ୍‌ ବାତ୍ତେ ରନବୁନ୍‌ ଡୁଙ୍‌ଲନାୟ୍‌ । ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଇର୍ସେନ୍‌ ଆର୍‌ଲୁମେଞ୍ଜି ଆସନ୍‌ ରନବୁନ୍‌ ଅଡ଼୍‌କୋ ଜାତିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଞାରେନ୍‌ ।
13 ௧௩ நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே பாவம் உலகத்தில் இருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
ବନାଁୟ୍‌ବରନ୍‌ ତନିୟନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଡେଏନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଇର୍ସେନ୍‌ ଡକୋଏନ୍‌; ବନ୍‌ଡ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଅବୟ୍‌ତଡନ୍‌ ଆଡିଡ୍‌ ଇର୍ସେନ୍‌ ଡନିଡିନ୍‌ ଅଃଡ୍ଡେଲୋ ।
14 ௧௪ அப்படியிருந்தும், மரணமானது ஆதாம் முதல் மோசே வரைக்கும், ஆதாமின் கீழ்ப்படியாமைக்கு இணையாகப் பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம், பின்பே வந்தவருக்கு முந்தின அடையாளமானவன்.
ଆଦମନ୍‌ ସିଲଡ୍‌ ମୋସାନ୍‌ ଆ ଡିନ୍ନା ଜାୟ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଆଦମନ୍‌ ଅନ୍ତମ୍‌ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଆଲ୍ଲେଲେ ଇର୍ସେନ୍‌ ଅଃଲ୍ଲୁମ୍‌ଲଜି ଜନଙ୍‌ଡେନ୍‌, ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆଉପରେଙ୍‌ ରନବୁନ୍‌ ରାଜାଗଡ୍‌ଲନ୍‌ । ଆନା ଜିର୍ତାୟ୍‌ ବନ୍‌, ଆନିନ୍‌ ଆଦମନ୍‌ ଅନ୍ତମ୍‌ ।
15 ௧௫ ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானது இல்லை. எப்படியென்றால், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனிதனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாகப் பெருகியிருக்கிறது.
ବନ୍‌ଡ କେନ୍‌ ବାଗୁଞ୍ଜି ତରଙ୍‌ଆନ୍ନା ଡକୋ । ଆଦମନ୍‌ ଆ ଇର୍ସେ ଡ ଇସ୍ୱରନ୍‌ ଆତ୍ରିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ଆ ବୋର୍ସା ଆବସରିନ୍‌ ତଡ୍‌ । ବମନ୍‌ରା ଆ ଇର୍ସେ ବାତ୍ତେ ଗୋଗୋୟ୍‌ନେଡମ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ରବୁଏଞ୍ଜି । ବନ୍‌ଡ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଅମ୍ମେଲେ ଅଙ୍ଗା ତନିୟ୍‌ତିୟ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆସନ୍‌ ଡକୋଏନ୍‌, ତିଆତେ ଗୋଗୋୟ୍‌ ବୋର୍ସାଡମ୍‌ ।
16 ௧௬ மேலும் ஒருவன் பாவம் செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவிற்கு ஒப்பானது இல்லை; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினால் தண்டனைக்குரியதாக இருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்குரியதாக இருக்கிறது.
ବମନ୍‌ରା ଆ ଇର୍ସେ ବାତ୍ତେ ମନ୍‌ରାନ୍‌ ପନ୍‌ସୁଆତିଲୋଙନ୍‌ ଡୋସାଡାଏନ୍‌, ବନ୍‌ଡ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଗୋଗୋୟ୍‌ ଇର୍ସେନ୍‌ ଡକୋଏନ୍‌ ଆରି କେମାନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ଜିଞ୍ଜିନ୍‌ ତଡ୍‌ ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌, ଇସ୍ୱରନ୍‌ ତି ଆ ତନିୟ୍‌ତିୟ୍‌ ଆସନ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଡୋସା ତଡ୍‌ ଗନାମନ୍‌ ଡେତେ ।
17 ௧௭ அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாக, மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்கள் என்பது அதிக நிச்சயமே.
ବମନ୍‌ରା ଆ ଇର୍ସେ ବାତ୍ତେ ରନବୁନ୍‌ ରାଜାତନ୍‌, ବନ୍‌ଡ ଆନ୍ନା ବମନ୍‌ରା ଆଗ୍ରାମ୍‌ଗାମନ୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆର୍‌ଲୁମେନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଗୋଗୋୟ୍‌ ସୋଡ଼ା, ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଏର୍‌ତନିୟନ୍‌ ଆ ସନାୟୁମନ୍‌ ବାତ୍ତେ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେତଜି, ଆନିଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍‌ ବୟନ୍‌ ଜିନୟ୍‌ଲେ ଅମେଙ୍‌ତଜି ।
18 ௧௮ எனவே, ஒரே மீறுதலினாலே எல்லா மனிதர்களுக்கும் தண்டனைக்குரிய தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனிதர்களுக்கும் ஜீவனைக் கொடுக்கும் நீதிக்குரிய தீர்ப்பு உண்டானது.
ବମନ୍‌ରା ଆ ଇର୍ସେ ବାତ୍ତେ ଅଡ଼୍‌କୋ ଜାତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ପନବ୍‌ରଡନ୍‌ ଞାଙେଞ୍ଜି, ଏତ୍ତେଲେମା ବମନ୍‌ରା ଆ ଡରମ୍ମ ବାତ୍ତେ ଅଡ଼୍‌କୋ ଜାତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଅନୁରନ୍‌ ଡ ଅନମେଙନ୍‌ ଞାଙେଞ୍ଜି ।
19 ௧௯ அன்றியும் ஒரே மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ବମନ୍‌ରା ଆରାଲ୍ଲେଲନ୍‌ ଆସନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଇର୍ସେମର୍‌ ଡେଏଞ୍ଜି, ଏତ୍ତେଲେମା ବମନ୍‌ରା ଆମ୍ରାନ୍ନେଏନ୍‌ ଆସନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ଡନିଡିନ୍‌ ଡେତଜି ।
20 ௨0 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாகப் பெருகினது.
ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଆଡ୍ରେନ୍‌ ଆସନ୍‌ ଇର୍ସେନ୍‌ ଗୋଗୋୟ୍‌ଲେ ପାଙେନ୍‌, ବନ୍‌ଡ ଇର୍ସେନ୍‌ ଗୋଗୋୟ୍‌ଲେ ଆପ୍ରାଙେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ ନିୟ୍‌ ଗୋଗୋୟ୍‌ଲେ ପାଙେନ୍‌ ।
21 ௨௧ ஆதலால் பாவம் மரணத்தை ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக நீதியினாலே நித்தியஜீவனை ஆண்டுகொண்டது. (aiōnios g166)
ଇର୍ସେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ରନବୁରେଙନ୍‌ ରାଜାଲନ୍‌, ଏତ୍ତେଗନ୍‌ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ ବାତ୍ତେ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ତନ୍‌ । (aiōnios g166)

< ரோமர் 5 >