< ரோமர் 4 >

1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
اَسْماکَں پُورْوَّپُرُشَ اِبْراہِیمْ کایِکَکْرِیَیا کِں لَبْدھَوانْ ایتَدَدھِ کِں وَدِشْیامَح؟
2 ஆபிரகாம் செயல்களினாலே நீதிமானாக்கப்பட்டான் என்றால் மேன்மைபாராட்ட அவனுக்குக் காரணம் உண்டு; ஆனால் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்டமுடியாது.
سَ یَدِ نِجَکْرِیابھْیَح سَپُنْیو بھَویتْ تَرْہِ تَسْیاتْمَشْلاگھاں کَرْتُّں پَنْتھا بھَویدِتِ سَتْیَں، کِنْتْوِیشْوَرَسْیَ سَمِیپے نَہِ۔
3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறது.
شاسْتْرے کِں لِکھَتِ؟ اِبْراہِیمْ اِیشْوَرے وِشْوَسَناتْ سَ وِشْواسَسْتَسْمَے پُنْیارْتھَں گَنِتو بَبھُووَ۔
4 வேலை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபை என்று எண்ணப்படாமல், கடன் என்று எண்ணப்படும்.
کَرْمَّکارِنو یَدْ ویتَنَں تَدْ اَنُگْرَہَسْیَ پھَلَں نَہِ کِنْتُ تینوپارْجِتَں مَنْتَوْیَمْ۔
5 ஒருவன் செயல்களைச் செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடம் விசுவாசம் வைக்கிறவனாக இருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
کِنْتُ یَح پاپِنَں سَپُنْیِیکَروتِ تَسْمِنْ وِشْواسِنَح کَرْمَّہِینَسْیَ جَنَسْیَ یو وِشْواسَح سَ پُنْیارْتھَں گَنْیو بھَوَتِ۔
6 அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக:
اَپَرَں یَں کْرِیاہِینَمْ اِیشْوَرَح سَپُنْیِیکَروتِ تَسْیَ دھَنْیَوادَں دایُودْ وَرْنَیاماسَ، یَتھا،
7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
سَ دھَنْیوگھانِ مرِشْٹانِ یَسْیاگاںسْیاورِتانِ چَ۔
8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்” என்று தாவீது சொல்லியிருக்கிறான்.
سَ چَ دھَنْیَح پَریشینَ پاپَں یَسْیَ نَ گَنْیَتے۔
9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனம் உள்ளவனுக்குமட்டும் வருமோ அல்லது விருத்தசேதனம் இல்லாதவனுக்கும் வருமோ? “ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது” என்று சொல்லுகிறோமே.
ایشَ دھَنْیَوادَسْتْوَکْچھیدِنَمْ اَتْوَکْچھیدِنَں وا کَں پْرَتِ بھَوَتِ؟ اِبْراہِیمو وِشْواسَح پُنْیارْتھَں گَنِتَ اِتِ وَیَں وَدامَح۔
10 ௧0 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோதா அல்லது விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதா? விருத்தசேதனம் உள்ளவனாக இருந்தபோது இல்லை, விருத்தசேதனம் இல்லாதவனாக இருந்தபோதே.
سَ وِشْواسَسْتَسْیَ تْوَکْچھیدِتْواوَسْتھایاں کِمْ اَتْوَکْچھیدِتْواوَسْتھایاں کَسْمِنْ سَمَیے پُنْیَمِوَ گَنِتَح؟ تْوَکْچھیدِتْواوَسْتھایاں نَہِ کِنْتْوَتْوَکْچھیدِتْواوَسْتھایاں۔
11 ௧௧ மேலும், விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனம் இல்லாதவர்களாக விசுவாசிக்கிற எல்லோருக்கும் நீதி எண்ணப்படுவதற்காக அவர்களுக்கு அவன் தகப்பனாக இருப்பதற்கும்,
اَپَرَنْچَ سَ یَتْ سَرْوّیشامْ اَتْوَکْچھیدِناں وِشْواسِنامْ آدِپُرُشو بھَویتْ، تے چَ پُنْیَوَتّوینَ گَنْییرَنْ؛
12 ௧௨ விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாக மட்டுமில்லை, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனம் இல்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாகவும் இருக்கிறவர்களுக்குத் தகப்பனாக இருப்பதற்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான்.
یے چَ لوکاح کیوَلَں چھِنَّتْوَچو نَ سَنْتو سْمَتْپُورْوَّپُرُشَ اِبْراہِیمْ اَچھِنَّتْوَکْ سَنْ یینَ وِشْواسَمارْگینَ گَتَوانْ تینَیوَ تَسْیَ پادَچِہْنینَ گَچّھَنْتِ تیشاں تْوَکْچھیدِنامَپْیادِپُرُشو بھَویتْ تَدَرْتھَمْ اَتْوَکْچھیدِنو مانَوَسْیَ وِشْواساتْ پُنْیَمْ اُتْپَدْیَتَ اِتِ پْرَمانَسْوَرُوپَں تْوَکْچھیدَچِہْنَں سَ پْراپْنوتْ۔
13 ௧௩ அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கோ அல்லது அவன் வம்சத்திற்கோ நியாயப்பிரமாணத்தினால் கிடைக்காமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது.
اِبْراہِیمْ جَگَتودھِکارِی بھَوِشْیَتِ یَیشا پْرَتِجْنا تَں تَسْیَ وَںشَنْچَ پْرَتِ پُورْوَّمْ اَکْرِیَتَ سا وْیَوَسْتھامُولِکا نَہِ کِنْتُ وِشْواسَجَنْیَپُنْیَمُولِکا۔
14 ௧௪ நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்தவர்கள் வாரிசுகளானால் விசுவாசம் வீணாகப்போகும், வாக்குத்தத்தமும் இல்லாமல்போகும்.
یَتو وْیَوَسْتھاوَلَمْبِنو یَدْیَدھِکارِنو بھَوَنْتِ تَرْہِ وِشْواسو وِپھَلو جایَتے سا پْرَتِجْناپِ لُپْتَیوَ۔
15 ௧௫ மேலும் நியாயப்பிரமாணம் கோபத்தை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணம் இல்லை என்றால் கீழ்ப்படியாமையும் இல்லை.
اَدھِکَنْتُ وْیَوَسْتھا کوپَں جَنَیَتِ یَتو وِدْیَمانایاں وْیَوَسْتھایامْ آجْنالَنْگھَنَں نَ سَمْبھَوَتِ۔
16 ௧௬ எனவே, சுதந்திரமானது கிருபையினால் உண்டாகிறதாக இருப்பதற்காக அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சேர்ந்த வம்சத்தினர்களுக்குமட்டும் இல்லை, நம் எல்லோருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சேர்ந்தவர்களான எல்லா வம்சத்தினர்களுக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாக இருப்பதற்காக அப்படி வருகிறது.
اَتَایوَ سا پْرَتِجْنا یَدْ اَنُگْرَہَسْیَ پھَلَں بھَویتْ تَدَرْتھَں وِشْواسَمُولِکا یَتَسْتَتھاتْوے تَدْوَںشَسَمُدایَں پْرَتِ اَرْتھَتو یے وْیَوَسْتھَیا تَدْوَںشَسَمْبھَواح کیوَلَں تانْ پْرَتِ نَہِ کِنْتُ یَ اِبْراہِیمِییَوِشْواسینَ تَتْسَمْبھَواسْتانَپِ پْرَتِ سا پْرَتِجْنا سْتھاسْنُرْبھَوَتِ۔
17 ௧௭ “அநேக தேசமக்களுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன்” என்று எழுதியிருக்கிறபடி, அவன், தான் விசுவாசித்தவருமாக, மரித்தோரை உயிரோடு எழுப்பி, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைக்கிறவருமாக இருக்கிற தேவனுக்குமுன்பாக நம்மெல்லோருக்கும் தகப்பன் ஆனான்.
یو نِرْجِیوانْ سَجِیوانْ اَوِدْیَمانانِ وَسْتُونِ چَ وِدْیَمانانِ کَروتِ اِبْراہِیمو وِشْواسَبھُومیسْتَسْییشْوَرَسْیَ ساکْشاتْ سوسْماکَں سَرْوّیشامْ آدِپُرُشَ آسْتے، یَتھا لِکھِتَں وِدْیَتے، اَہَں تْواں بَہُجاتِینامْ آدِپُرُشَں کرِتْوا نِیُکْتَوانْ۔
18 ௧௮ “உன் வம்சம் இவ்வளவாக இருக்கும் என்று சொல்லப்பட்டபடியே,” தான் அநேக தேசமக்களுக்கு தகப்பனாவதை நம்புகிறதற்கு வழியில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடு விசுவாசித்தான்.
تْوَدِییَسْتادرِشو وَںشو جَنِشْیَتے یَدِدَں واکْیَں پْرَتِشْرُتَں تَدَنُسارادْ اِبْراہِیمْ بَہُدیشِییَلوکانامْ آدِپُرُشو یَدْ بھَوَتِ تَدَرْتھَں سونَپیکْشِتَوْیَمَپْیَپیکْشَمانو وِشْواسَں کرِتَوانْ۔
19 ௧௯ அவன் விசுவாசத்திலே பலவீனமாக இருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாக இருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் நினைக்காமல் இருந்தான்.
اَپَرَنْچَ کْشِینَوِشْواسو نَ بھُوتْوا شَتَوَتْسَرَوَیَسْکَتْواتْ سْوَشَرِیرَسْیَ جَراں سارانامْنَح سْوَبھارْیّایا رَجونِورِتِّنْچَ ترِنایَ نَ مینے۔
20 ௨0 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாகச் சந்தேகப்படாமல்,
اَپَرَمْ اَوِشْواسادْ اِیشْوَرَسْیَ پْرَتِجْناوَچَنے کَمَپِ سَںشَیَں نَ چَکارَ؛
21 ௨௧ தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார் என்று முழுநிச்சயமாக நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவன் ஆனான்.
کِنْتْوِیشْوَرینَ یَتْ پْرَتِشْرُتَں تَتْ سادھَیِتُں شَکْیَتَ اِتِ نِشْچِتَں وِجْنایَ درِڈھَوِشْواسَح سَنْ اِیشْوَرَسْیَ مَہِمانَں پْرَکاشَیانْچَکارَ۔
22 ௨௨ எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
اِتِ ہیتوسْتَسْیَ سَ وِشْواسَسْتَدِییَپُنْیَمِوَ گَنَیانْچَکْرے۔
23 ௨௩ “அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,” என்பது, அவனுக்காகமட்டும் இல்லை, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.
پُنْیَمِواگَنْیَتَ تَتْ کیوَلَسْیَ تَسْیَ نِمِتَّں لِکھِتَں نَہِ، اَسْماکَں نِمِتَّمَپِ،
24 ௨௪ நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும்.
یَتوسْماکَں پاپَناشارْتھَں سَمَرْپِتوسْماکَں پُنْیَپْراپْتْیَرْتھَنْچوتّھاپِتوبھَوَتْ یوسْماکَں پْرَبھُ رْیِیشُسْتَسْیوتّھاپَیِتَرِیشْوَری
25 ௨௫ அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
یَدِ وَیَں وِشْوَسامَسْتَرْہْیَسْماکَمَپِ سَایوَ وِشْواسَح پُنْیَمِوَ گَنَیِشْیَتے۔

< ரோமர் 4 >