< ரோமர் 3 >

1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
तो ओरी री बजाए यहूदिया खे जादा क्या मिलेया? और खतने ते क्या फायदा ऊआ?
2 அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
आ, हर प्रकारा ते बऊत कुछ फायदा ऊआ। सबी ते जरूरी तो ये कि परमेशरो रे वचन यहूदिया गे सम्बाल़ी ते।
3 சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா?
जे कुछ विश्वासघाती निकल़े बी तो क्या ऊआ? क्या तिना रे विश्वासघाती ऊणे ते परमेशरो रा कित्तेया रा वादा बेकार जाणा?
4 அப்படியாக்காது: “நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
कदी पनि! बल्कि परमेशर सदा सच बोलोआ और दुनिया रा हर मांणू चूठा ठईरी सकोआ, जेड़ा लिखी राखेया, “जेते कि तूँ आपणी गल्ला रे तर्मी बणो, और न्याय करदे ऊए तेरी जय ओ।”
5 நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா?
तेबे जे आसा रे बुरे काम परमेशरो री धार्मिकता दखाओई, तो आसे क्या बोलूँ? क्या ये कि परमेशर जो रोष करोआ, अन्यायी ए? ये तो आऊँ मांणूआ री रीतिया पाँदे बोलूँआ।
6 அப்படிச் சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பது எப்படி?
कदी पनि। जे परमेशर अन्यायी ऊँदा तो तेस दुनिया रा न्याय किंयाँ करना?
7 அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன்?
जे मेरे चूठो री बजअ ते, परमेशरो री सच्चाई तेसरी महिमा खे जादा करी की सामणे आयी, फेर कऊँ पापिया जेड़ा आऊँ दण्डो जोगा ओऊँआ।
8 “நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா?” நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும்.
कुछ लोक ये बोलदे ऊए आसा पाँदे दोष लगाओ कि इने बोलेया, “आसा खे बुरे काम करने देओ ताकि कुछ पला ऊई जाओ!” जो लोक मेरे बारे रे एड़िया गल्ला बोलोए से सजा पाणे जोगे ए।
9 ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே.
तो फेर क्या ऊआ? क्या आसे यहूदी ओरी ते जादा खरे ए? कदी पनि। कऊँकि आसे यहूदी और यूनानी दूँईं पाँदे ये दोष लगाई चूके रे कि सेयो सब के सब पापो रे वशो रे ए।
10 ௧0 அப்படியே: “ஒருவன்கூட நீதிமான் இல்லை;
जेड़ा पवित्र शास्त्रो रे लिखी राखेया, “परमेशरो री नजरा रे कोई तर्मी निए, एक पनि।
11 ௧௧ உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
कोई समजदार निए, कोई बी परमेशरो खे टोल़ने वाल़ा निए।
12 ௧௨ எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
सब परमेशरो ते दूर ऊईगे रे, सब के सब नक्कमे बणी गे रे, कोई पला करने वाल़ा निए, एक पनि।
13 ௧௩ அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
तिना रा गल़ा खुली री कब्र ए, तिने ई आपणी जीबा ते छल कित्तेया, तिना रे ओठा रे सापो जेड़ा विष निकल़ोआ।
14 ௧௪ அவர்கள் வாய் சபிக்கிறதினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
और तिना रा मूँ श्राप और कड़वाहटा ते फरे राए।
15 ௧௫ அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது;
तिना रे पैर खून करने खे फुर्तिले ए।
16 ௧௬ நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
तिना री बाटा रे नाश और क्ल़ेश ए।
17 ௧௭ சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்;
तिने शान्तिया री बाट नि जाणी।
18 ௧௮ அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை” என்று எழுதியிருக்கிறதே.
तिना रे परमेशरो रा डर अया ई नि।”
19 ௧௯ மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம்.
आसे जाणूंए कि बिधान जो कुछ बोलोआ, तिना खेई बोलोआ, जो बिधानो रे अधीन ए, ताकि लोका खे बाह्ना बनाणे ते रोकणे खे हर एक मूँ बंद करेया जाओ और सारी दुनिया रे लोक परमेशरो रे सामणे दोषी ठईरो।
20 ௨0 இப்படியிருக்க, பாவத்தைத் தெரிந்துகொள்ளுகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறதினால், எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்குமுன்பாக நீதிமானாக்கப்படுவது இல்லை.
कऊँकि बिधानो रे कामो ते कोई बी लोक परमेशरो रे सामणे तर्मी नि ऊणे, कऊँकि मूसे रा बिधान आसा खे दखाओआ कि आसे सब पापी ए।
21 ௨௧ இப்படியிருக்க, நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது.
पर एबे मूसा रे बिधानो खे बिना माने परमेशरो री धार्मिकता प्रगट ऊई री। ये गल्ला मूसे रा बिधान और भविष्यबक्तेया री कताबा रे बऊत पईले तेई लिखी राखिया कि परमेशर आसा खे किंयाँ धार्मिक बणाओआ।
22 ௨௨ அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை.
मतलब-परमेशरो री से धार्मिकता, जो प्रभु यीशु मसीह पाँदे विश्वास करने ते, सब विश्वास करने वाल़ेया खे ए। यहूदी और दूजिया जातिया बीचे कुछ भेद निए।
23 ௨௩ எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி,
कऊँकि सबी पाप करी राखेया और परमेशरो री महिमा ते दूर ऊईगे रे।
24 ௨௪ இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
पर परमेशरो री कृपा ते तेस छुटकारे रे जरिए, जो यीशु मसीह रे ए, मुफ्तो रे तर्मी ठराए जाओए।
25 ௨௫ தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும்,
परमेशरे यीशु मसीह खे आसा री खातर बलिदान ऊणे खे पेजेया। यीशु मसीहे आपणी जिन्दगिया रा बलिदान इजी खे दित्तेया ताकि आसे तेस पाँदे विश्वास करी की परमेशरो रे नेड़े जाई सकिए। बऊत पईले परमेशरे ये दखाणे खे कित्तेया कि से सईन शीलता दखाणे रे और पापिया खे माफ करने रे सई था। इजी ते ये बी पता चलोआ कि परमेशर सई ए, जेबे से तिना लोका खे अपणाओआ जो यीशुए पाँदे विश्वास करोए।
26 ௨௬ கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
27 ௨௭ இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே.
तो क्या एड़ा कुछ ए जेते कि आसे कमण्ड करी सकिए? तिजी खे तो कोई जगा ई निए, कुण जे नियमा री बजअ ते? क्या इजी खे कि आसे बिधानो खे मानूँए? ना, बल्कि यीशु मसीह पाँदे विश्वास करने री बजअ ते।
28 ௨௮ எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம்.
इजी री खातर आसे एते नतीजे पाँदे पऊँछी रे कि मांणू बिधानो रे कामो ते बिना, विश्वासो रे जरिए तर्मी बणोआ।
29 ௨௯ தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான்.
क्या परमेशर सिर्फ यहूदिया रा ईए? क्या दूजी जातिया रा निए? आ, दुजिया जातिया रा बीए।
30 ௩0 விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
कऊँकि परमेशर एक ईए, जेस खतने वाल़े विश्वासो ते और बिना खतने वाल़े बी विश्वासो ते तर्मी ठराणे।
31 ௩௧ அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
तो क्या आसे बिधानो खे विश्वासो रे जरिए बेकार ठराऊँए? कदी पनि, बल्कि बिधानो खे स्थिर करूँए।

< ரோமர் 3 >