< ரோமர் 3 >

1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ସିଲଡ୍‌ ଜିଉଦିମରଞ୍ଜିଆତେ ଇନି ମନଙ୍‌? ଗବ୍‌ରେଡ୍‌ଲନ୍‌ବୋ ଡେନ୍‌ ଇନି ଞାଙ୍‌ତବୋ?
2 அது எல்லாவிதத்திலும் உயர்ந்ததாக இருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
ଆମ୍ମୁଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ତନିୟନ୍‌ ଡେଏନ୍‌ ।
3 சிலர் விசுவாசிக்காமற்போனாலும் என்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை ஒன்றுமில்லாமல் ஆக்குமா?
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ଏର୍‌ଡର୍ନେମର୍‌ ଅଲ୍‌ଡେଏଜି, ବନ୍‌ଡ ତିଆସନ୍‌ ପଙ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଆ ଡର୍ନେ କାଜ୍ଜାନ୍‌ ଡେଏ?
4 அப்படியாக்காது: “நீர் உம்முடைய வசனங்களில் நீதிமானாக விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியானது” என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியவான் என்றும், எந்த மனிதனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.
କେନ୍‌ଆତେ ଡେଡଙ୍‌ ତଡ୍‌, ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ କଣ୍ଡାୟ୍‌ମର୍‌ ଡେଏନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌, ଇସ୍ୱରନ୍‌ ଆଜାଡ଼ିନ୍‌, ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌; “ବର୍ନେନମ୍‌ ବାତ୍ତେ ଆମନ୍‌ ଏର୍‌ଡୋସା ଡେତମ୍‌; ଆମନ୍‌ ଆପ୍ରନ୍‌ସୁଆତିତମଞ୍ଜି ଆଡିଡ୍‌ ଆମନ୍‌ ଜିନୟ୍‌ତମ୍‌ ।”
5 நான் மனிதர்கள் பேசுகிறதுபோலப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியைக் காண்பித்தால் என்னசொல்லுவோம்? கோபத்தைக் காட்டுகிற தேவன் அநீதி உள்ளவராக இருக்கிறார் என்று சொல்லலாமா?
ବନ୍‌ଡ ଇସ୍ୱରନ୍‌ ଆ ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ବାତ୍ତେ ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାଲେନ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ଡେନ୍‌, ଇନ୍‌ଲେନ୍‌ ଇନି ଗାମ୍‌ବୋ? ଅଙ୍ଗା ଇସ୍ୱର ବନ୍‌ଡ୍ରାବନ୍‌ ବାତ୍ତେ ପନବ୍‌ରଡନ୍‌ ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ତନ୍‌, ଆନିନ୍‌ ଏର୍‌ଡରମ୍ମମର୍‌ ପଙ୍‌? ଞେନ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଅନ୍ତମ୍‌ ବର୍ତନାୟ୍‌ ।
6 அப்படிச் சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பது எப்படி?
ତିଆତେ ଆଙ୍ଗିୟ୍‌ ଡେଡଙ୍‌ ତଡ୍‌ । ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଇସ୍ୱରନ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ପନ୍‌ସୁଆତିଏଜି?
7 அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன்?
ବନ୍‌ଡ କଣ୍ଡାୟ୍‌ ବର୍ନେଞେନ୍‌ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସନେଙ୍କେନ୍‌ ଆସନ୍‌ ଗୋଗୋୟ୍‌ଲେ ପାଙେନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଞେନ୍‌ ଇର୍ସେମର୍‌ ଗାମ୍‌ଲେ ଇନିବା ଅଲ୍‌ବିସାରଇଁୟ୍‌ଜି?
8 “நன்மை வருவதற்காகத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாம் அல்லவா?” நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்கள் என்றும் சிலர் எங்களை அவமதிக்கிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் தண்டனை நீதியாக இருக்கும்.
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ “ମନଙ୍‌ ଜଅନ୍‌ ଆଞନାଙ୍‌ ଆସନ୍‌ ୟବା, ଇନ୍‌ଲେନ୍‌ ପରାନ୍‌ସାତ୍ତିନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଏଲୁମ୍‌ବା” ଗାମ୍‌ଲେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅରଃ ବର୍ନେବନ୍‌, କେନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଏତ୍ତେଲେ ବର୍ତଞ୍ଜି ଗାମ୍‌ଲେ ମନ୍‌ରାଞ୍ଜି ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଗବ୍‌ରୟ୍‌ଲଙ୍‌ତଞ୍ଜି, ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜି ଆସନ୍‌ ପନବ୍‌ରଡନ୍‌ ଡକୋ, ଆନିଞ୍ଜି ତିଆତେ ଞାଙ୍‌ତଜି ।
9 ஆனாலும் என்ன? அவர்களைவிட நாங்கள் விசேஷமானவர்களா? கொஞ்சம்கூட விசேஷமானவர்கள் இல்லை, யூதர்கள் கிரேக்கர்கள் எல்லோரும் பாவத்திற்கு உட்பட்டவர்கள் என்பதை முன்பே வெளிப்படுத்தினோமே.
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇନି ଜିଉଦିମରଞ୍ଜି ଆ କାକୁର୍ତି ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ସିଲଡ୍‌ ଗୋଗୋୟ୍‌ ମନଙ୍‌ ପଙ୍‌? ଇଜ୍ଜା ଏତ୍ତେଲେ ତଡ୍‌, ଞେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ମା ଅବ୍‌ଜନାଲବେନ୍‌ ଜିଉଦିମରଞ୍ଜି ଡ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆମଙ୍‌ ଇର୍ସେନ୍‌ ଡକୋ ।
10 ௧0 அப்படியே: “ஒருவன்கூட நீதிமான் இல்லை;
ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡ୍‌ ଡକୋ; “ଡର୍ନେମରନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ତଡ୍‌ ଅବୟ୍‌ନେ ଜାକିଁୟ୍‌ ଇଜ୍ଜା,
11 ௧௧ உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;
ବୁଡ୍ଡିମରନ୍‌ ଅବୟ୍‌ନେ ଜାକିଁୟ୍‌ ଇଜ୍ଜା, ଆରି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଆସ୍ରାୟ୍‌ତେନ୍‌ ଆ ମନ୍‌ରା ଆନ୍ନିଙ୍‌ ତଡ୍‌ ।
12 ௧௨ எல்லோரும் வழிதவறி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ସଙାଜେଞ୍ଜି; ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ମନଙ୍‌ତଡନ୍‌ ଆ ତଙର୍‌ଗଡ୍‌ ଜିରେଞ୍ଜି; ଆନା ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଆର୍‌ଲୁମ୍‌ତେନ୍‌ ଆ ମନ୍‌ରା ଆନ୍ନିଙ୍‌ ତଡ୍‌, ଅବୟ୍‌ନେ ଜାକିଁୟ୍‌ ଇଜ୍ଜା ।
13 ௧௩ அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;
ଆ କଡାଡ଼ିଞ୍ଜି ବରନ୍ତଙନ୍‌ ସାଣ୍ଡବରଞ୍ଜି ଡକୋ; ଆ ତଅଡ୍‌ଲୋଙଞ୍ଜି ସିଲଡ୍‌ କଣ୍ଡାୟ୍‌ବରନ୍‌ ଡୁଙ୍‌ତନାୟ୍‌, ଆଉସାଲ୍‌ତମ୍‌ଲୋଙଞ୍ଜି ବରନ୍ତଙନ୍‌ ବିସଜଡନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଡକୋ;
14 ௧௪ அவர்கள் வாய் சபிக்கிறதினாலும், கசப்பினாலும் நிறைந்திருக்கிறது;
ଆ ତଅଡ୍‌ଲୋଙଞ୍ଜି ଅସାଙ୍‌ୟମନ୍‌ ଡ ସନୟ୍‌ପନ୍‌ ଆବରିୟ୍‌ ।
15 ௧௫ அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது;
ରନବ୍ବୁନ୍‌ ଆସନ୍‌ ଆତାଲ୍‍ଜଙଞ୍ଜି ଆସନ୍‌ ଲଇର୍‌ତେ;
16 ௧௬ நாசமும், உபத்திரவமும் அவர்கள் வழிகளில் இருக்கிறது;
ଆନିଞ୍ଜି ଅଙ୍ଗା ତଙର୍‌ଗଡ୍‌ ଜିର୍ତଜି, ତେତ୍ତେ ଅନସେଡନ୍‌ ଡ ପନବ୍‌ରଡନ୍‌ ଡକୋ ।
17 ௧௭ சமாதான வழியை அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்;
ଆରି ଆନିଞ୍ଜି ସନୟୁ ତଙରନ୍‌ ଅଃଜ୍ଜନାଏଜି,
18 ௧௮ அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை” என்று எழுதியிருக்கிறதே.
ଆରି ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ଆନିଞ୍ଜି ଅଃବ୍ବତଙେଜି ।”
19 ௧௯ மேலும், வாய்கள் எல்லாம் அடைக்கப்படுவதற்கும், உலகத்தார் எல்லோரும் தேவனுடைய தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளானவர்களாவதற்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறது என்று தெரிந்திருக்கிறோம்.
ଆରି ଇନ୍‌ଲେନ୍‌ ତ ଜନା, ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଇନିଜି ଗାମ୍‌ତେ ତି ଅଡ଼୍‌କୋନ୍‌ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଏର୍‌ମାନ୍ନେଲେ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ବର୍ତଜି । କେନ୍‌ ପୁର୍ତିନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଆପ୍ରନ୍‌ସୁଆତିତେନ୍‌ ଆଡିଡ୍‌ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଆମ୍ରାନ୍ନେତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଇନ୍‌ଲେନ୍‌ ଏର୍‌ଡୋସା ଗାମ୍‌ଲେ ବର୍ରନ୍‌ ଅଃର୍ରପ୍ତିଏଜି ।
20 ௨0 இப்படியிருக்க, பாவத்தைத் தெரிந்துகொள்ளுகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறதினால், எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்குமுன்பாக நீதிமானாக்கப்படுவது இல்லை.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ମାନ୍ନେଲେ ଅନ୍ନିଙ୍‌ ଆ ମନ୍‌ରା ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଅଃଡ୍ଡେଏ; ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ମନ୍‌ରାନ୍‌ ଇର୍ସେମର୍‌ ଗାମ୍‌ଲେ ଜନାତେ ।
21 ௨௧ இப்படியிருக்க, நியாயப்பிரமாணம் இல்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதற்கு நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியாக இருக்கிறது.
ବନ୍‌ଡ ନମି ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଅମ୍‌ରେଙ୍‌ଲେ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଡରମ୍ମ ରାଙ୍‌ଡାତେ । ଆରି ତି ଆ ବର୍ନେ ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙନ୍‌ ଡ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରଞ୍ଜି ଆ ଡରମ୍ମ ସାସ୍ତ୍ରନ୍‌ ସାକିନ୍‌ ତିୟ୍‌ତେ ।
22 ௨௨ அது இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் தேவநீதியே; விசுவாசிக்கிற எல்லோருக்குள்ளும் எவர்கள் மேலும் அது வரும், வித்தியாசமே இல்லை.
ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମଙ୍‌ ଆଡର୍ତନେନ୍‌ ଆସନ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆଗନିୟ୍‌ଗିୟ୍‌ଲୋଙ୍‌ ଆ ବର୍ନେଞ୍ଜି ମାନ୍ନେଲେ କାବ୍ବାଡ଼ାତନ୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେତେ । ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଆଡର୍ତନେନ୍‌ ଆ ମନ୍‌ରାନ୍‌ ତୁମ୍‌ ଞାଙ୍‌ତେ ।
23 ௨௩ எல்லோரும் பாவம்செய்து, தேவமகிமை இல்லாதவர்களாகி,
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମେଞ୍ଜି ଆରି ଇସ୍ୱରନ୍‌ ଆ ସନେନ୍‌ସେନନ୍‌ ସିଲଡ୍‌ ସଙାଜେଞ୍ଜି ।
24 ௨௪ இலவசமாக அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
ଇନ୍ନିଙ୍‌ ଏର୍‌ତନିୟ୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ସନାୟୁମ୍‌ ବାତ୍ତେ ଆନିଞ୍ଜି ଅନୁରନ୍‌ ଆଞ୍ରାଙେଞ୍ଜି ଆସନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେଏଞ୍ଜି ।
25 ௨௫ தேவன் பொறுமையாக இருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை அவர் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிப்பதற்காகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவிடம் விசுவாசமாக இருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாக காண்பிப்பதற்காகவும், இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிப்பதற்காகவும்,
ଜିସୁନ୍‌ ଆ ରନବୁନ୍‌ ବାତ୍ତେ ଆମଙନ୍‌ ଆଡର୍ତଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜି ଆ ଇର୍ସେ କେମାନ୍‌ ଞାଙେତଜି ଗାମ୍‌ଲେ ଇସ୍ୱରନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ସୋରୋପ୍ପାୟେନ୍‌, ମନ୍‌ରାଞ୍ଜି ଆ ଇର୍ସେ ଏର୍‌ଞନମ୍‌ ସଏଲେ ଡକୋଲନ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆ ଡରମ୍ମନ୍‌ ଅନବ୍‌ତୁଜନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ କେନ୍‌ ଏନ୍ନେଲେ ଲୁମେନ୍‌ ।
26 ௨௬ கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
ନମି ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ମାନ୍ନେଲେ କାବ୍ବାଡ଼ାଲନ୍‌ ଗାମ୍‌ଲେ ଇର୍ସେଲେଞ୍ଜି କେମାନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ କେନ୍‌ ଏନ୍ନେଲେ ଲୁମେନ୍‌ । ଆନିନ୍‌ଡମ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ମାନ୍ନେଲେ ଲୁମେନ୍‌ ଆରି ଆନାଜି ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମଙ୍‌ ଡର୍ତଞ୍ଜି ଆନିଞ୍ଜି ନିୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ମାନ୍ନେଲେ କାବ୍ବାଡ଼ାତନ୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେତଜି ।
27 ௨௭ இப்படியிருக்க, மேன்மைபாராட்டுவது எங்கே? அது நீக்கப்பட்டது. எந்தப் பிரமாணத்தினாலே? செய்கையின் பிரமாணத்தினாலா? இல்லை; விசுவாசப்பிரமாணத்தினாலே.
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇନିଲୋଙ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଅବ୍‌ସୋଡ଼ାଡମ୍‌ନେବୋ? ଇଜ୍ଜା, ଏତ୍ତେଗନ୍‌ଆତେ ଇନ୍ନିଙ୍‌ ତଡ୍‌? ଅବ୍‌ସୋଡ଼ାଡମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ଅମଙ୍‌ଲେନ୍‌ ଇନି ଡକୋ? ବନାଁୟ୍‌ବରନ୍‌ ମାନ୍ନେତବୋ ଗାମ୍‌ଲେ ପଙ୍‌? ଇଜ୍ଜା, ବନ୍‌ଡ ଡର୍ନେଲେନ୍‌ ବାତ୍ତେ ଅବ୍‌ସୋଡ଼ାଡମ୍‌ତନ୍‌ବୋ ।
28 ௨௮ எனவே, மனிதன் நியாயப்பிரமாணத்தின் செயல்கள் இல்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்மானிக்கிறோம்.
ଇନ୍‌ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଡରର୍‌ତନ୍‌ବନ୍‌ ଆସନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବରଞ୍ଜି ମାନ୍ନେଲେ କାବ୍ବାଡ଼ାତନେ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେଡେଲଙ୍‌ତନ୍‌, ବନ୍‌ଡ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ଆମ୍ରାନ୍ନେତବନ୍‌ ଆସନ୍‌ ତଡ୍‌ ।
29 ௨௯ தேவன் யூதர்களுக்கு மட்டுமா தேவன்? யூதரல்லாதோர்களுக்கும் தேவனல்லவா? ஆம் யூதரல்லாதோர்களுக்கும் அவர் தேவன்தான்.
ଇସ୍ୱରନ୍‌ ଇନି ଜିଉଦିମରଞ୍ଜି ତୁମ୍‌ ଆ ଇସ୍ୱର ପଙ୍‌? ଆନିନ୍‌ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଆ ଇସ୍ୱର ନିୟ୍‌ ତଡ୍‌ ପଙ୍‌? ଓଓ ଇସ୍ୱରନ୍‌ ଏର୍‌ଡର୍ନେମରଞ୍ଜି ନିୟ୍‌ ଆ ଇସ୍ୱର ।
30 ௩0 விருத்தசேதனம் உள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனம் இல்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாகவும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆବୟ୍‌ନେନ୍‌, ଆରି ଜିଉଦିମରଞ୍ଜି ଡ ଏର୍‌ଜିଉଦିମରଞ୍ଜି ଗନବ୍‌ରେଡନ୍‌ ଡ ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ଇସ୍ୱରନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଡରମ୍ମମରନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଜାତଜି ।
31 ௩௧ அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌, ଡର୍ନେଲେନ୍‌ ବାତ୍ତେ ଇନ୍‌ଲେନ୍‌ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ସବ୍‌ଙାୟ୍‌ତବୋ ପଙ୍‌? ତିଆତେ ଆଙ୍ଗିୟ୍‌ ଡେଡଙ୍‌ ତଡ୍‌, ଆର୍ପାୟ୍‌, ଇନ୍‌ଲେନ୍‌ ବନାଁୟ୍‌ବରନ୍‌ ରଡୋ ଗାମ୍‌ଲେ ଏଞଣ୍ଡ୍ରମ୍‌ନେବା ।

< ரோமர் 3 >