< ரோமர் 2 >

1 ஆகவே, மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, சாக்குப்போக்குச் சொல்லமுடியாது; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயும் செய்கிறதினால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைநீயே குற்றவாளியாக்குகிறாய்.
ཧེ པརདཱུཥཀ མནུཥྱ ཡཿ ཀཤྩན ཏྭཾ བྷཝསི ཏཝོཏྟརདཱནཱཡ པནྠཱ ནཱསྟི ཡཏོ ཡསྨཱཏ྄ ཀརྨྨཎཿ པརསྟྭཡཱ དཱུཥྱཏེ ཏསྨཱཏ྄ ཏྭམཔི དཱུཥྱསེ, ཡཏསྟཾ དཱུཥཡནྣཔི ཏྭཾ ཏདྭད྄ ཨཱཙརསི།
2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.
ཀིནྟྭེཏཱདྲྀགཱཙཱརིབྷྱོ ཡཾ དཎྜམ྄ ཨཱིཤྭརོ ནིཤྩིནོཏི ས ཡཐཱརྠ ཨིཏི ཝཡཾ ཛཱནཱིམཿ།
3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறாயோ?
ཨཏཨེཝ ཧེ མཱནུཥ ཏྭཾ ཡཱདྲྀགཱཙཱརིཎོ དཱུཥཡསི སྭཡཾ ཡདི ཏཱདྲྀགཱཙརསི ཏརྷི ཏྭམ྄ ཨཱིཤྭརདཎྜཱཏ྄ པལཱཡིཏུཾ ཤཀྵྱསཱིཏི ཀིཾ བུདྷྱསེ?
4 அல்லது தேவனுடைய தயவு நீ மனம்திரும்புவதற்கு உன்னை நடத்துகிறதென்று தெரியாமல், அவருடைய தயவு, பொறுமை, நீடிய சாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
ཨཔརཾ ཏཝ མནསཿ པརིཝརྟྟནཾ ཀརྟྟུམ྄ ཨིཤྭརསྱཱནུགྲཧོ བྷཝཏི ཏནྣ བུདྡྷྭཱ ཏྭཾ ཀིཾ ཏདཱིཡཱནུགྲཧཀྵམཱཙིརསཧིཥྞུཏྭནིདྷིཾ ཏུཙྪཱིཀརོཥི?
5 உன் மனதின் கடினத்திற்கும், மனம்திரும்பாத இருதயத்திற்கும் தகுந்தபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும். கோபத்தின் தண்டனை நாளிலே உனக்காகக் கோபத்தினைக் குவித்துக்கொள்ளுகிறாயே.
ཏཐཱ སྭཱནྟཿཀརཎསྱ ཀཋོརཏྭཱཏ྄ ཁེདརཱཧིཏྱཱཙྩེཤྭརསྱ ནྱཱཡྻཝིཙཱརཔྲཀཱཤནསྱ ཀྲོདྷསྱ ཙ དིནཾ ཡཱཝཏ྄ ཀིཾ སྭཱརྠཾ ཀོཔཾ སཉྩིནོཥི?
6 தேவன் அவனவனுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடி அவனவனுக்குப் பலன் கொடுப்பார்.
ཀིནྟུ ས ཨེཀཻཀམནུཛཱཡ ཏཏྐརྨྨཱནུསཱརེཎ པྲཏིཕལཾ དཱསྱཏི;
7 சோர்ந்துபோகாமல் நல்ல செயல்களைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனைக் கொடுப்பார். (aiōnios g166)
ཝསྟུཏསྟུ ཡེ ཛནཱ དྷཻཪྻྱཾ དྷྲྀཏྭཱ སཏྐརྨྨ ཀུཪྻྭནྟོ མཧིམཱ སཏྐཱརོ྅མརཏྭཉྩཻཏཱནི མྲྀགཡནྟེ ཏེབྷྱོ྅ནནྟཱཡུ རྡཱསྱཏི། (aiōnios g166)
8 சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும்.
ཨཔརཾ ཡེ ཛནཱཿ སཏྱདྷརྨྨམ྄ ཨགྲྀཧཱིཏྭཱ ཝིཔརཱིཏདྷརྨྨམ྄ གྲྀཧླནྟི ཏཱདྲྀཤཱ ཝིརོདྷིཛནཱཿ ཀོཔཾ ཀྲོདྷཉྩ བྷོཀྵྱནྟེ།
9 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் பொல்லாப்பு செய்கிற எந்தவொரு மனிதனுக்கும் உபத்திரவமும், வியாகுலமும் உண்டாகும்.
ཨཱ ཡིཧཱུདིནོ྅ནྱདེཤིནཿ པཪྻྱནྟཾ ཡཱཝནྟཿ ཀུཀརྨྨཀཱརིཎཿ པྲཱཎིནཿ སནྟི ཏེ སཪྻྭེ དུཿཁཾ ཡཱཏནཱཉྩ གམིཥྱནྟི;
10 ௧0 முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்.
ཀིནྟུ ཨཱ ཡིཧཱུདིནོ བྷིནྣདེཤིཔཪྻྱནྟཱ ཡཱཝནྟཿ སཏྐརྨྨཀཱརིཎོ ལོཀཱཿ སནྟི ཏཱན྄ པྲཏི མཧིམཱ སཏྐཱརཿ ཤཱནྟིཤྩ བྷཝིཥྱནྟི།
11 ௧௧ தேவனிடம் பட்சபாதம் இல்லை.
ཨཱིཤྭརསྱ ཝིཙཱརེ པཀྵཔཱཏོ ནཱསྟི།
12 ௧௨ எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள்.
ཨལབྡྷཝྱཝསྠཱཤཱསྟྲཻ ཪྻཻཿ པཱཔཱནི ཀྲྀཏཱནི ཝྱཝསྠཱཤཱསྟྲཱལབྡྷཏྭཱནུརཱུཔསྟེཥཱཾ ཝིནཱཤོ བྷཝིཥྱཏི; ཀིནྟུ ལབྡྷཝྱཝསྠཱཤཱསྟྲཱ ཡེ པཱཔཱནྱཀུཪྻྭན྄ ཝྱཝསྠཱནུསཱརཱདེཝ ཏེཥཱཾ ཝིཙཱརོ བྷཝིཥྱཏི།
13 ௧௩ நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்குமுன்பாக நீதிமான்களாவதில்லை, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.
ཝྱཝསྠཱཤྲོཏཱར ཨཱིཤྭརསྱ སམཱིཔེ ནིཥྤཱཔཱ བྷཝིཥྱནྟཱིཏི ནཧི ཀིནྟུ ཝྱཝསྠཱཙཱརིཎ ཨེཝ སཔུཎྱཱ བྷཝིཥྱནྟི།
14 ௧௪ அன்றியும் நியாயப்பிரமாணம் இல்லாத யூதரல்லாதோர் சுபாவமாக நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணம் இல்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாக இருக்கிறார்கள்.
ཡཏོ ྅ལབྡྷཝྱཝསྠཱཤཱསྟྲཱ བྷིནྣདེཤཱིཡལོཀཱ ཡདི སྭབྷཱཝཏོ ཝྱཝསྠཱནུརཱུཔཱན྄ ཨཱཙཱརཱན྄ ཀུཪྻྭནྟི ཏརྷྱལབྡྷཤཱསྟྲཱཿ སནྟོ྅པི ཏེ སྭེཥཱཾ ཝྱཝསྠཱཤཱསྟྲམིཝ སྭཡམེཝ བྷཝནྟི།
15 ௧௫ அவர்களுடைய மனச்சாட்சியும், சாட்சியிடுகிறதினாலும், குற்றம் உண்டு குற்றம் இல்லை என்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றை ஒன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கு தகுந்த செயல்கள் தங்களுடைய இருதயங்களில் எழுதியிருக்கிறது என்று காண்பிக்கிறார்கள்.
ཏེཥཱཾ མནསི སཱཀྵིསྭརཱུཔེ སཏི ཏེཥཱཾ ཝིཏརྐེཥུ ཙ ཀདཱ ཏཱན྄ དོཥིཎཿ ཀདཱ ཝཱ ནིརྡོཥཱན྄ ཀྲྀཏཝཏྶུ ཏེ སྭཱནྟརླིཁིཏསྱ ཝྱཝསྠཱཤཱསྟྲསྱ པྲམཱཎཾ སྭཡམེཝ དདཏི།
16 ௧௬ என்னுடைய நற்செய்தியின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனிதர்களுடைய இரகசியங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.
ཡསྨིན྄ དིནེ མཡཱ པྲཀཱཤིཏསྱ སུསཾཝཱདསྱཱནུསཱརཱད྄ ཨཱིཤྭརོ ཡཱིཤུཁྲཱིཥྚེན མཱནུཥཱཎཱམ྄ ཨནྟཿཀརཎཱནཱཾ གཱུཌྷཱབྷིཔྲཱཡཱན྄ དྷྲྀཏྭཱ ཝིཙཱརཡིཥྱཏི ཏསྨིན྄ ཝིཙཱརདིནེ ཏཏ྄ པྲཀཱཤིཥྱཏེ།
17 ௧௭ நீ யூதனென்று பெயர்பெற்று நியாயப்பிரமாணத்தில் நிலைத்திருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி,
པཤྱ ཏྭཾ སྭཡཾ ཡིཧཱུདཱིཏི ཝིཁྱཱཏོ ཝྱཝསྠོཔརི ཝིཤྭཱསཾ ཀརོཥི,
18 ௧௮ நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாக, அவருடைய விருப்பத்தை அறிந்து, நன்மை எது, தீமை எது, என்று தெரிந்துகொள்கிறாயே.
ཨཱིཤྭརམུདྡིཤྱ སྭཾ ཤླཱགྷསེ, ཏཐཱ ཝྱཝསྠཡཱ ཤིཀྵིཏོ བྷཱུཏྭཱ ཏསྱཱབྷིམཏཾ ཛཱནཱསི, སཪྻྭཱསཱཾ ཀཐཱནཱཾ སཱརཾ ཝིཝིཾཀྵེ,
19 ௧௯ நீ உன்னைக் குருடர்களுக்கு வழிகாட்டியாகவும், இருளில் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும்,
ཨཔརཾ ཛྙཱནསྱ སཏྱཏཱཡཱཤྩཱཀརསྭརཱུཔཾ ཤཱསྟྲཾ མམ སམཱིཔེ ཝིདྱཏ ཨཏོ ྅ནྡྷལོཀཱནཱཾ མཱརྒདརྴཡིཏཱ
20 ௨0 பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு ஆசிரியராகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் நினைக்கிறாயே.
ཏིམིརསྠིཏལོཀཱནཱཾ མདྷྱེ དཱིཔྟིསྭརཱུཔོ྅ཛྙཱནལོཀེབྷྱོ ཛྙཱནདཱཏཱ ཤིཤཱུནཱཾ ཤིཀྵཡིཏཱཧམེཝེཏི མནྱསེ།
21 ௨௧ இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்கு நீயே போதிக்காமல் இருக்கலாமா? திருடக்கூடாது என்று பிரசங்கம் பண்ணுகிற நீ திருடலாமா?
པརཱན྄ ཤིཀྵཡན྄ སྭཡཾ སྭཾ ཀིཾ ན ཤིཀྵཡསི? ཝསྟུཏཤྩཽཪྻྱནིཥེདྷཝྱཝསྠཱཾ པྲཙཱརཡན྄ ཏྭཾ ཀིཾ སྭཡམེཝ ཙོརཡསི?
22 ௨௨ “விபசாரம் செய்யக்கூடாது” என்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையடிக்கலாமா?
ཏཐཱ པརདཱརགམནཾ པྲཏིཥེདྷན྄ སྭཡཾ ཀིཾ པརདཱརཱན྄ གཙྪསི? ཏཐཱ ཏྭཾ སྭཡཾ པྲཏིམཱདྭེཥཱི སན྄ ཀིཾ མནྡིརསྱ དྲཝྱཱཎི ཧརསི?
23 ௨௩ நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
ཡསྟྭཾ ཝྱཝསྠཱཾ ཤླཱགྷསེ ས ཏྭཾ ཀིཾ ཝྱཝསྠཱམ྄ ཨཝམཏྱ ནེཤྭརཾ སམྨནྱསེ?
24 ௨௪ எழுதியிருக்கிறபடி, “தேவனுடைய நாமம் யூதரல்லாதவர்களுக்குள்ளே உங்கள் மூலமாக அவமதிக்கப்படுகிறதே.”
ཤཱསྟྲེ ཡཐཱ ལིཁཏི "བྷིནྣདེཤིནཱཾ སམཱིཔེ ཡུཥྨཱཀཾ དོཥཱད྄ ཨཱིཤྭརསྱ ནཱམྣོ ནིནྡཱ བྷཝཏི། "
25 ௨௫ நீ நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிந்து நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லையே.
ཡདི ཝྱཝསྠཱཾ པཱལཡསི ཏརྷི ཏཝ ཏྭཀྪེདཀྲིཡཱ སཕལཱ བྷཝཏི; ཡཏི ཝྱཝསྠཱཾ ལངྒྷསེ ཏརྷི ཏཝ ཏྭཀྪེདོ྅ཏྭཀྪེདོ བྷཝིཥྱཏི།
26 ௨௬ மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை, விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா?
ཡཏོ ཝྱཝསྠཱཤཱསྟྲཱདིཥྚདྷརྨྨཀརྨྨཱཙཱརཱི པུམཱན྄ ཨཏྭཀྪེདཱི སནྣཔི ཀིཾ ཏྭཀྪེདིནཱཾ མདྷྱེ ན གཎཡིཥྱཏེ?
27 ௨௭ சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாக இருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாக இருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாக இருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானே?
ཀིནྟུ ལབྡྷཤཱསྟྲཤྪིནྣཏྭཀ྄ ཙ ཏྭཾ ཡདི ཝྱཝསྠཱལངྒྷནཾ ཀརོཥི ཏརྷི ཝྱཝསྠཱཔཱལཀཱཿ སྭཱབྷཱཝིཀཱཙྪིནྣཏྭཙོ ལོཀཱསྟྭཱཾ ཀིཾ ན དཱུཥཡིཥྱནྟི?
28 ௨௮ எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை.
ཏསྨཱད྄ ཡོ བཱཧྱེ ཡིཧཱུདཱི ས ཡིཧཱུདཱི ནཧི ཏཐཱངྒསྱ ཡསྟྭཀྪེདཿ ས ཏྭཀྪེདོ ནཧི;
29 ௨௯ உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்கு வரும் புகழ்ச்சி மனிதராலே உண்டாகவில்லை, தேவனாலே உண்டாயிருக்கிறது.
ཀིནྟུ ཡོ ཛན ཨཱནྟརིཀོ ཡིཧཱུདཱི ས ཨེཝ ཡིཧཱུདཱི ཨཔརཉྩ ཀེཝལལིཁིཏཡཱ ཝྱཝསྠཡཱ ན ཀིནྟུ མཱནསིཀོ ཡསྟྭཀྪེདོ ཡསྱ ཙ པྲཤཾསཱ མནུཥྱེབྷྱོ ན བྷཱུཏྭཱ ཨཱིཤྭརཱད྄ བྷཝཏི ས ཨེཝ ཏྭཀྪེདཿ།

< ரோமர் 2 >