< ரோமர் 15 >

1 அன்றியும், பலம் உள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாக நடக்காமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும்.
जे म्हारा विश्वास मजबूत ए तो तिना साथी विश्वासिया साथे जिना रा विश्वास कमजोर ए तिना साथे धीरज राखो। आसा खे आपणे आपू खे खुश करने रे बदले तिना खे खुश करने री कोशिश करनी चाईयो।
2 நம்மில் ஒவ்வொருவனும் அயலகத்தானுக்கு பக்திவளர்ச்சிக்குரிய நன்மையை உண்டாக்குவதற்காக அவனுக்குப் பிரியமாக நடக்கவேண்டும்.
आसा बीचा ते हर एक आपणे साथी विश्वासिया खे तेसरी पलाईया खे तिना खे खुश करो और तिना रे विश्वासो खे मजबूत करने री कोशिश करो कि तिना री तरक्की ओ।
3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாக நடக்காமல்: உம்மை அவமதிக்கிறவர்களுடைய அவமானங்கள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார்.
कऊँकि मसीहे आपणे आपू खे खुश नि कित्तेया, पर जेड़ा पवित्र शास्त्रो रे लिखी राखेया, “तेरी निन्दा करने वाल़ेया मेरी निन्दा करी राखी।”
4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
जितणिया गल्ला पईले तेई पवित्र शास्त्रो रे लिखी राखी थिया, सेयो आसा री ई शिक्षा री खातर ई लिखिया ताकि आसे सब्र और पवित्र शास्त्रो री शान्तिया रे जरिए उम्मीद राखूँ।
5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்துவதற்காக,
आँऊ प्रार्थना करूँआ कि सब्र और इमम्ती रा दाता परमेशर तुसा खे ये बरदान देओ कि यीशु मसीह रे मुताबिक आपू बीचे एक मन ऊई कि रओ।
6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஒரே சிந்தை உள்ளவர்களாக இருக்க உங்களுக்கு தயவு செய்வாராக.
ताकि तुसे एक मन और एक आवाज ऊई की आसा रे प्रभु यीशु मसीह रे पिता परमेशरो री बढ़ाई करो।
7 எனவே, தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள்.
तेबे, जेड़ा मसीहे बी परमेशरो री महिमा री खातर तुसे अपनाए, तेड़े ई तुसे बी एकी-दूजे खे अपणाओ।
8 மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்;
आऊँ बोलूँआ कि जो वादे बाप-दादेया खे दित्ते थे, तिना खे मजबूत करने खे, मसीह, परमेशरो री सच्चाईया रा सबूत देणे खे खतना कित्ते रे लोका रा सेवक बणेया।
9 “யூதரல்லாத மக்களும் இரக்கம் பெற்றதினால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லுகிறேன். அப்படியே: இதனால் நான் யூதரல்லாத மக்களுக்குள்ளே உம்மை அறிக்கைசெய்து, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன்” என்று எழுதியிருக்கிறது.
और दूजी जाति बी परमेशरो री दया पाई कि तेसरी बढ़ाई करो। जेड़ा पवित्र शास्त्रो लिखी राखेया, “इजी री खातर जातिया-जातिया बीचे मां तेरा धन्यवाद करना और तेरे नाओं रे पजन गाणे।”
10 ௧0 மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார்.
फेर बोली राखेया, “ओ दूजिया जातिया रे सब लोको, परमेशरो री प्रजा साथे खुशी मनाओ।”
11 ௧௧ மேலும், யூதரல்லாத மக்களே, எல்லோரும் கர்த்த்தரை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் புகழுங்கள்” என்றும் சொல்லுகிறார்.
एकी ओरी जगा लिखी राखेया, “ओ दूजिया जातिया रे सब लोको, प्रभुए री स्तुति करो और ओ राज्य-राज्य रे सब लोको, तेसखे सराओ।”
12 ௧௨ மேலும், “ஈசாயின் வேரும் யூதரல்லாத மக்களை ஆளுகை செய்கிற ஒருவர் தோன்றுவார்; அவரிடம் யூதரல்லாத மக்கள் நம்பிக்கை வைப்பார்கள்” என்று ஏசாயா சொல்லுகிறான்.
और तेबे यशायाह बोलोआ, “यिशै रे वंशो ते एक सामणे आऊणा और दूजी जातिया रा हाकिम ऊणे खे उठणा, तेस पाँदे दूजी जातिया उम्मीद राखणी।”
13 ௧௩ பரிசுத்த ஆவியானவரின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருக, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவிதமான சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.
आँऊ परमेशरो ते प्रार्थना करूँआ कि जो उम्मीदा रा दाता ए, तुसा खे विश्वास करने रे सब प्रकारा री खुशी और शान्तिया ते परिपूर्ण करो, ताकि पवित्र आत्मा री सामर्था ते तुसा री उम्मीद बड़दी जाओ।
14 ௧௪ என் சகோதரர்களே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், எல்லா அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாக இருக்கிறீர்கள் என்று நானும் உங்களைக்குறித்து நிச்சயித்திருக்கிறேன்.
ओ मेरे साथी विश्वासियो! माखे आपू बी तुसा रे बारे रे निश्चा ए कि तुसे आपू बी पलाईया ते फरे रे और परमेशरो रे ज्ञानो ते बी फरे रे ए और एकी दूजे खे समजयाई सकोए।
15 ௧௫ அப்படியிருந்தும், சகோதரர்களே, யூதரல்லாதவர்கள் பரிசுத்த ஆவியானவராலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படி, நான் தேவனுடைய நற்செய்தி ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாக இருந்து யூதரல்லாதவர்களுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாவதற்கு,
तेबे बी मैं केथी-केथी याद दलाणे खे, तुसा खे बऊत इम्मत करी की लिखेया, ये तेस अनुग्रहो री बजअ ते ऊआ, जो परमेशरे माखे देई राखेया।
16 ௧௬ தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக இவைகளை நான் அதிக தைரியமாக எழுதினேன்.
आऊँ दुजिया जातिया खे प्रभु यीशु मसीह रा सेवक ऊई की परमेशरो रे सुसमाचारो री सेवा, पुरोईतो जेड़ी करुँ। जेते कि दूजी जाति परमेशरो रे आगे अपनाणे जोगी भेंट बणी सको और पवित्र आत्मा रे जरिए परमेशरो खे पूरी तरअ ते पवित्र बणो।
17 ௧௭ எனவே, நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மை பாராட்டமுடியும்.
तो आऊँ यीशु मसीह री बजअ तेई परमेशरो री सेवा रे गर्व करी सकूँआ।
18 ௧௮ யூதரல்லாதவர்களை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணுவதற்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியானவரின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு செய்தவைகளைத்தவிர வேறொன்றையும் சொல்ல நான் துணியவில்லை.
आँऊ ये बोलणे खे इम्मत राखूँआ कि मसीहे मेरे जरिए जो नौखा काम करी राखेया जेतेरा नतीजा ये निकल़ेया कि दूजिया जातिया रे लोके परमेशरो पाँदे विश्वास कित्तेया जेबे तिने मेरा वचन सुणेया और मेरे काम देखे।
19 ௧௯ இப்படி எருசலேமிலிருந்து ஆரம்பித்து, இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் நற்செய்தியைப் பூரணமாகப் பிரசங்கம் செய்திருக்கிறேன்.
ये सब चिह्न् और अचम्बे रे काम पवित्र आत्मा री सामर्था ते मेरे ई जरिए कित्ते। एथो तक कि मैं यरूशलेमो ते लयी की चऊँ कनारे इल्लुरिकुमो तक, मसीह रे सुसमाचारो रा पूरा-पूरा प्रचार कित्तेया।
20 ௨0 மேலும் அவருடைய செய்தியை அறியாமல் இருந்தவர்கள் பார்ப்பார்கள் என்றும், கேள்விப்படாமல் இருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறபடியே,
मेरे मनो री खुशी ये कि जेती-जेती यीशु मसीह रा नाओं नि लया, तेथी सुसमाचार सुणाऊँ, एड़ा नि ओ कि दूजे री निऊँवा पाँदे कअर बणाऊँ।
21 ௨௧ நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாமல் கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்படாத இடங்களில் நற்செய்தியை அறிவிக்கும்படி விரும்புகிறேன்.
पर जेड़ा पवित्र शास्त्रो रे लिखी राखेया, तेड़ा ई ओ, “जेसगे तेसरा सुसमाचार नि पऊँछेया, तिना ई देखणा और जिने सुणेया नि, सेयो ई समजणा।”
22 ௨௨ உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.
तेबेई तो आऊँ तुसा गे आऊणे ते बार-बार रूकेया रा रया।
23 ௨௩ இப்பொழுது இந்தப் பகுதிகளிலே எனக்கு இடம் இல்லதாதினாலும், உங்களிடம் வரும்படி அநேக வருடமாக எனக்கு அதிக விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
पर एबे माखे इना प्रदेशा रे मेरे कामा खे ओर जगा नि रई और बऊत साला ते माखे तुसा गे आऊणे री इच्छा ए।
24 ௨௪ நான் ஸ்பானியா தேசத்திற்கு பயணம்செய்யும்போது உங்களிடம் வந்து, உங்களைப் பார்க்கவும், உங்களிடம் கொஞ்சம் திருப்தியடைந்தபின்பு, அந்த இடத்திற்கு உங்களால் நான் வழியனுப்பப்படவும், எனக்கு நேரம் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறேன்.
तेबे, जेबे आऊँ स्पेनो खे जाऊँगा, तो तुसा गिये ई जाऊँगा, कऊँकि माखे उम्मीद ए कि तेसा यात्रा रे आऊँ तुसा ते मिलूँ, और जेबे तुसा री संगतिया ते मेरा जिऊ कुछ फरी जाओ, तो तुसे माखे स्पेनो रे सफरो खे मताद करी कि आगे पऊँछाई देओ।
25 ௨௫ இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்வதற்காக நான் எருசலேமுக்குப் பயணம் செய்ய இருக்கிறேன்.
पर एबु तो परमेशरो रे लोका री सेवा करने खे यरूशलेमो खे जाऊँआ।
26 ௨௬ மக்கெதோனியாவிலும், அகாயாவிலும் உள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற ஏழைகளுக்கு சில பொருளுதவிகளைச் செய்ய விருப்பமாக இருக்கிறார்கள்;
कऊँकि मकिदुनिया और अखाया प्रदेशो रे लोका खे ये अच्छा लगेया कि यरूशलेमो रे परमेशरो रे लोका रे गरीबा खे कुछ चंदा कट्ठा करिए।
27 ௨௭ இப்படிச்செய்வது நல்லதென்று நினைத்தார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாகவும் இருக்கிறார்கள். எப்படியென்றால், யூதரல்லாதவர்கள் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீர நன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாக இருக்கிறார்களே.
तिने ये खुशिया साथे तो कित्तेया, सेयो यरूशलेमो रे रणे वाल़े लोका रे कर्जदार बी ए, कऊँकि जेबे दूजी जातिया रे लोके तिना ते आत्मिक धन पाई राखेया तो तिना खे बी ठीक ए कि शारीरिक गल्ला रे तिना री सेवा करो।
28 ௨௮ இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாக ஒப்புவித்தப்பின்பு, உங்களுடைய ஊர்வழியாக ஸ்பானியாவிற்குப் போவேன்.
तो तेबे आऊँ एस कामो खे पूरा करी की और तिना गे एस चंदे खे सम्बाल़ी कि तुसा गिये ऊँदा ऊआ स्पेनो खे जाऊँगा।
29 ௨௯ நான் உங்களிடம் வரும்போது கிறிஸ்துவினுடைய நற்செய்தியின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடு வருவேன் என்று அறிந்திருக்கிறேன்.
और आऊँ जाणूंआ कि जेबे आऊँ तुसा गे आऊणा, तो मसीह री पूरी आशीषा साथे आऊणा।
30 ௩0 மேலும் சகோதரர்களே, தேவ விருப்பத்தினாலே நான் சந்தோஷத்தோடு உங்களிடம் வந்து உங்களோடு ஓய்வெடுப்பதற்காக,
और ओ साथी विश्वासियो! आऊँ प्रभु यीशु मसीह रा जो आसा रा प्रभु ए और पवित्र आत्मा रे प्यारो री याद दलाई की तुसा ते बिनती करूँआ कि माखे परमेशरो ते प्रार्थना करने खे मां साथे लौलीन रओ।
31 ௩௧ யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படுவதற்காகவும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மஉதவிகள் அவர்களால் அங்கீகரிக்கப்படுவதற்காகவும்,
ताकि आऊँ यहूदिया प्रदेशो रे अविश्वासिया ते बचे रा रऊँ और मेरी से सेवा, जो यरूशलेमो खे ए, परमेशरो रे लोका खे अच्छी लगो
32 ௩௨ நீங்கள் தேவனை நோக்கி செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடு சேர்ந்து போராடவேண்டும் என்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், பரிசுத்த ஆவியானவருடைய அன்பினாலும், உங்களை வேண்டிக்கொள்கிறேன்.
और आऊँ परमेशरो री इच्छा ते तुसा गे खुशिया साथे आयी की तुसा साथे आराम करुँ।
33 ௩௩ சமாதானத்தின் தேவன் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. ஆமென்.
आँऊ प्रार्थना करूँआ शान्तिया रा परमेशर तुसा सबी साथे रओ। आमीन्।

< ரோமர் 15 >