< ரோமர் 11 >

1 இப்படியிருக்க, தேவன் தம்முடைய மக்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் வம்சத்திலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன்.
อีศฺวเรณ สฺวีกียโลกา อปสาริตา อหํ กิมฺ อีทฺฤศํ วากฺยํ พฺรวีมิ? ตนฺน ภวตุ ยโต'หมปิ พินฺยามีนโคตฺรีย อิพฺราหีมวํศีย อิสฺราเยลียโลโก'สฺมิฯ
2 தேவன், தாம் முன்குறித்துக்கொண்ட தம்முடைய மக்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை தெரியாமல் இருக்கிறீர்களா? அவன் தேவனைப் பார்த்து:
อีศฺวเรณ ปูรฺวฺวํ เย ปฺรทฺฤษฺฏาเสฺต สฺวกียโลกา อปสาริตา อิติ นหิฯ อปรมฺ เอลิโยปาขฺยาเน ศาสฺเตฺร ยลฺลิขิตมฺ อาเสฺต ตทฺ ยูยํ กึ น ชานีถ?
3 கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மட்டும் மீதியாக இருக்கிறேன், என் உயிரையும் வாங்கத் தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு எதிராக விண்ணப்பம் செய்தபோது,
เห ปรเมศฺวร โลกาสฺตฺวทียา: สรฺวฺวา ยชฺญเวทีรภญฺชนฺ ตถา ตว ภวิษฺยทฺวาทิน: สรฺวฺวานฺ อฆฺนนฺ เกวล เอโก'หมฺ อวศิษฺฏ อาเส เต มมาปิ ปฺราณานฺ นาศยิตุํ เจษฺฏนเต, เอตำ กถามฺ อิสฺราเยลียโลกานำ วิรุทฺธมฺ เอลิย อีศฺวราย นิเวทยามาสฯ
4 அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
ตตสฺตํ ปฺรตีศฺวรโสฺยตฺตรํ กึ ชาตํ? พาลฺนามฺโน เทวสฺย สากฺษาตฺ ไย รฺชานูนิ น ปาติตานิ ตาทฺฤศา: สปฺต สหสฺราณิ โลกา อวเศษิตา มยาฯ
5 அதுபோல இந்தக்காலத்திலும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாக இருக்கிறது.
ตทฺวทฺ เอตสฺมินฺ วรฺตฺตมานกาเล'ปิ อนุคฺรเหณาภิรุจิตาเสฺตษามฺ อวศิษฺฏา: กติปยา โลกา: สนฺติฯ
6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் செயல்களினாலே உண்டாயிருக்காது; அப்படியில்லை என்றால், கிருபையானது கிருபை இல்லையே. அன்றியும் அது செயல்களினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாக இருக்காது; அப்படியில்லை என்றால் செய்கையானது செய்கை இல்லையே.
อเตอว ตทฺ ยทฺยนุคฺรเหณ ภวติ ตรฺหิ กฺริยยา น ภวติ โน เจทฺ อนุคฺรโห'นนุคฺรห เอว, ยทิ วา กฺริยยา ภวติ ตรฺหฺยนุคฺรเหณ น ภวติ โน เจตฺ กฺริยา กฺริไยว น ภวติฯ
7 அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமல் இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றைய நாள்வரை கடினப்பட்டிருக்கிறார்கள்.
ตรฺหิ กึ? อิสฺราเยลียโลกา ยทฺ อมฺฤคยนฺต ตนฺน ปฺราปุ: ฯ กินฺตฺวภิรุจิตโลกาสฺตตฺ ปฺราปุสฺตทเนฺย สรฺวฺว อนฺธีภูตา: ฯ
8 தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.
ยถา ลิขิตมฺ อาเสฺต, โฆรนิทฺราลุตาภาวํ ทฺฤษฺฏิหีเน จ โลจเนฯ กรฺเณา ศฺรุติวิหีเนา จ ปฺรทเทา เตภฺย อีศฺวร: ๚
9 அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்;
เอเตสฺมินฺ ทายูทปิ ลิขิตวานฺ ยถา, อโต ภุกฺตฺยาสนํ เตษามฺ อุนฺมาถวทฺ ภวิษฺยติฯ วา วํศยนฺตฺรวทฺ พาธา ทณฺฑวทฺ วา ภวิษฺยติ๚
10 ௧0 பார்க்காதபடிக்கு அவர்களுடைய கண்கள் இருள் அடையட்டும்; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும்” என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.
ภวิษฺยนฺติ ตถานฺธาเสฺต เนไตฺร: ปศฺยนฺติ โน ยถาฯ เวปถุ: กฏิเทศสฺย เตษำ นิตฺยํ ภวิษฺยติ๚
11 ௧௧ இப்படியிருக்க, விழுந்துபோவதற்காகவா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படி இல்லையே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்புவதற்காக அவர்களுடைய தவறுதலினாலே யூதரல்லாத மக்களுக்கு இரட்சிப்பு கிடைத்தது.
ปตนารฺถํ เต สฺขลิตวนฺต อิติ วาจํ กิมหํ วทามิ? ตนฺน ภวตุ กินฺตุ ตานฺ อุโทฺยคิน: กรฺตฺตุํ เตษำ ปตนาทฺ อิตรเทศียโลไก: ปริตฺราณํ ปฺราปฺตํฯ
12 ௧௨ அவர்களுடைய தவறு உலகத்திற்கு செல்வமும், அவர்களுடைய குறைவு யூதரல்லாத மக்களுக்கு செல்வமாகவும் இருக்க அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும்.
เตษำ ปตนํ ยทิ ชคโต โลกานำ ลาภชนกมฺ อภวตฺ เตษำ หฺราโส'ปิ ยทิ ภินฺนเทศินำ ลาภชนโก'ภวตฺ ตรฺหิ เตษำ วฺฤทฺธิ: กติ ลาภชนิกา ภวิษฺยติ?
13 ௧௩ யூதரல்லாத மக்களாகிய உங்களோடு பேசுகிறேன்; யூதரல்லாத மக்களுக்கு நான் அப்போஸ்தலனாக இருக்கிறதினாலே, என் இனத்தார்களுக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்கவேண்டுமென்று,
อโต เห อนฺยเทศิโน ยุษฺมานฺ สมฺโพธฺย กถยามิ นิชานำ ชฺญาติพนฺธูนำ มน: สูโทฺยคํ ชนยนฺ เตษำ มเธฺย กิยตำ โลกานำ ยถา ปริตฺราณํ สาธยามิ
14 ௧௪ என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன்.
ตนฺนิมิตฺตมฺ อนฺยเทศินำ นิกเฏ เปฺรริต: สนฺ อหํ สฺวปทสฺย มหิมานํ ปฺรกาศยามิฯ
15 ௧௫ அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாக இருக்க, அவர்களை அங்கீகரித்துக்கொள்ளுதல் எப்படி இருக்கும்? மரித்தோருக்கு ஜீவன் உண்டானதுபோல இருக்கும் அல்லவோ?
เตษำ นิคฺรเหณ ยทีศฺวเรณ สห ชคโต ชนานำ เมลนํ ชาตํ ตรฺหิ เตษามฺ อนุคฺฤหีตตฺวํ มฺฤตเทเห ยถา ชีวนลาภสฺตทฺวตฺ กึ น ภวิษฺยติ?
16 ௧௬ மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாக இருந்தால், பிசைந்த மாவு முழுவதும் பரிசுத்தமாக இருக்கும்; வேரானது பரிசுத்தமாக இருந்தால், கிளைகளும் பரிசுத்தமாக இருக்கும்.
อปรํ ปฺรถมชาตํ ผลํ ยทิ ปวิตฺรํ ภวติ ตรฺหิ สรฺวฺวเมว ผลํ ปวิตฺรํ ภวิษฺยติ; ตถา มูลํ ยทิ ปวิตฺรํ ภวติ ตรฺหิ ศาขา อปิ ตไถว ภวิษฺยนฺติฯ
17 ௧௭ சில கிளைகள் முறித்துப் போடப்பட்டிருக்க, காட்டு ஒலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன்பங்காளியாக இருந்தால்,
กิยตีนำ ศาขานำ เฉทเน กฺฤเต ตฺวํ วนฺยชิตวฺฤกฺษสฺย ศาขา ภูตฺวา ยทิ ตจฺฉาขานำ สฺถาเน โรปิตา สติ ชิตวฺฤกฺษียมูลสฺย รสํ ภุํกฺเษ,
18 ௧௮ நீ அந்தக் கிளைகளுக்கு எதிராகப் பெருமைப்படாதே; பெருமைப்பட்டால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறது என்று நினைத்துக்கொள்.
ตรฺหิ ตาสำ ภินฺนศาขานำ วิรุทฺธํ มำ ครฺวฺวี: ; ยทิ ครฺวฺวสิ ตรฺหิ ตฺวํ มูลํ ยนฺน ธารยสิ กินฺตุ มูลํ ตฺวำ ธารยตีติ สํสฺมรฯ
19 ௧௯ நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப் போடப்பட்டது என்று சொல்லுகிறாயே.
อปรญฺจ ยทิ วทสิ มำ โรปยิตุํ ตา: ศาขา วิภนฺนา อภวนฺ;
20 ௨0 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப் போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாக இல்லாமல் பயந்திரு.
ภทฺรมฺ, อปฺรตฺยยการณาตฺ เต วิภินฺนา ชาตาสฺตถา วิศฺวาสการณาตฺ ตฺวํ โรปิโต ชาตสฺตสฺมาทฺ อหงฺการมฺ อกฺฤตฺวา สสาธฺวโส ภวฯ
21 ௨௧ சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாமல் இருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாக இரு.
ยต อีศฺวโร ยทิ สฺวาภาวิกี: ศาขา น รกฺษติ ตรฺหิ สาวธาโน ภว เจตฺ ตฺวามปิ น สฺถาปยติฯ
22 ௨௨ எனவே, தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடம் கண்டிப்பையும், உன்னிடத்தில் தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருந்தால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைக்காவிட்டால் நீயும் வெட்டப்பட்டுப் போவாய்.
อิตฺยเตฺรศฺวรสฺย ยาทฺฤศี กฺฤปา ตาทฺฤศํ ภยานกตฺวมปิ ตฺวยา ทฺฤศฺยตำ; เย ปติตาสฺตานฺ ปฺรติ ตสฺย ภยานกตฺวํ ทฺฤศฺยตำ, ตฺวญฺจ ยทิ ตตฺกฺฤปาศฺริตสฺติษฺฐสิ ตรฺหิ ตฺวำ ปฺรติ กฺฤปา ทฺรกฺษฺยเต; โน เจตฺ ตฺวมปิ ตทฺวตฺ ฉินฺโน ภวิษฺยสิฯ
23 ௨௩ அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மீண்டும் ஒட்டவைக்கிறதற்கு தேவன் வல்லவராக இருக்கிறாரே.
อปรญฺจ เต ยทฺยปฺรตฺยเย น ติษฺฐนฺติ ตรฺหิ ปุนรปิ โรปยิษฺยนฺเต ยสฺมาตฺ ตานฺ ปุนรปิ โรปยิตุมฺ อิศฺวรสฺย ศกฺติราเสฺตฯ
24 ௨௪ சுபாவத்தின்படி காட்டு ஒலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு எதிராக நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்களுடைய சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா?
วนฺยชิตวฺฤกฺษสฺย ศาขา สนฺ ตฺวํ ยทิ ตตศฺฉินฺโน รีติวฺยตฺยเยโนตฺตมชิตวฺฤกฺเษ โรปิโต'ภวสฺตรฺหิ ตสฺย วฺฤกฺษสฺย สฺวียา ยา: ศาขาสฺตา: กึ ปุน: สฺววฺฤกฺเษ สํลคิตุํ น ศกฺนุวนฺติ?
25 ௨௫ மேலும், சகோதரர்களே, நீங்கள் உங்களையே புத்திமான்கள் என்று நினைக்காதபடி ஒரு இரகசியத்தை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று இருக்கிறேன்; அது என்னவென்றால், யூதரல்லாத மக்களுடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பகுதி மக்களுக்கு கடினமான மனது உண்டாயிருக்கும்.
เห ภฺราตโร ยุษฺมากมฺ อาตฺมาภิมาโน ยนฺน ชายเต ตทรฺถํ มเมทฺฤศี วาญฺฉา ภวติ ยูยํ เอตนฺนิคูฒตตฺตฺวมฺ อชานนฺโต ยนฺน ติษฺฐถ; วสฺตุโต ยาวตฺกาลํ สมฺปูรฺณรูเปณ ภินฺนเทศินำ สํคฺรโห น ภวิษฺยติ ตาวตฺกาลมฺ อํศเตฺวน อิสฺราเยลียโลกานามฺ อนฺธตา สฺถาสฺยติ;
26 ௨௬ இப்படியே இஸ்ரவேல் மக்கள் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். “மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு நீக்குவார் என்றும்;
ปศฺจาตฺ เต สรฺเวฺว ปริตฺราสฺยนฺเต; เอตาทฺฤศํ ลิขิตมปฺยาเสฺต, อาคมิษฺยติ สีโยนาทฺ เอโก ยสฺตฺราณทายก: ฯ อธรฺมฺมํ ยากุโพ วํศาตฺ ส ตุ ทูรีกริษฺยติฯ
27 ௨௭ நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கை” என்றும் எழுதியிருக்கிறது.
ตถา ทูรีกริษฺยามิ เตษำ ปาปานฺยหํ ยทาฯ ตทา ไตเรว สารฺทฺธํ เม นิยโม'ยํ ภวิษฺยติฯ
28 ௨௮ நற்செய்தியைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைவர்களாக இருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் முற்பிதாக்களினிமித்தம் நேசிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
สุสํวาทาตฺ เต ยุษฺมากํ วิปกฺษา อภวนฺ กินฺตฺวภิรุจิตตฺวาตฺ เต ปิตฺฤโลกานำ กฺฤเต ปฺริยปาตฺราณิ ภวนฺติฯ
29 ௨௯ தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
ยต อีศฺวรสฺย ทานาทฺ อาหฺวานาญฺจ ปศฺจาตฺตาโป น ภวติฯ
30 ௩0 எனவே, நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல,
อเตอว ปูรฺวฺวมฺ อีศฺวเร'วิศฺวาสิน: สนฺโต'ปิ ยูยํ ยทฺวตฺ สมฺปฺรติ เตษามฺ อวิศฺวาสการณาทฺ อีศฺวรสฺย กฺฤปาปาตฺราณิ ชาตาสฺตทฺวทฺ
31 ௩௧ அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமல் இருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம்பெறுவார்கள்.
อิทานีํ เต'วิศฺวาสิน: สนฺติ กินฺตุ ยุษฺมาภิ รฺลพฺธกฺฤปาการณาตฺ ไตรปิ กฺฤปา ลปฺสฺยเตฯ
32 ௩௨ எல்லோர்மேலும் இரக்கமாக இருப்பதற்காக, தேவன் எல்லோரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். (eleēsē g1653)
อีศฺวร: สรฺวฺวานฺ ปฺรติ กฺฤปำ ปฺรกาศยิตุํ สรฺวฺวานฺ อวิศฺวาสิเตฺวน คณยติฯ (eleēsē g1653)
33 ௩௩ ஆ! தேவனுடைய செல்வம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாக இருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளந்துபார்க்க முடியாதவைகள், அவருடைய வழிகள் ஆராய்ந்துபார்க்க முடியாதவைகள்!
อโห อีศฺวรสฺย ชฺญานพุทฺธิรูปโย รฺธนโย: กีทฺฤกฺ ปฺราจุรฺยฺยํฯ ตสฺย ราชศาสนสฺย ตตฺตฺวํ กีทฺฤคฺ อปฺราปฺยํฯ ตสฺย มารฺคาศฺจ กีทฺฤคฺ อนุปลกฺษฺยา: ฯ
34 ௩௪ “கர்த்தருடைய சிந்தையைத் தெரிந்துகொண்டவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?
ปรเมศฺวรสฺย สงฺกลฺปํ โก ชฺญาตวานฺ? ตสฺย มนฺตฺรี วา โก'ภวตฺ?
35 ௩௫ தனக்குத் திரும்பக்கிடைக்கும் என்று முதலில் அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?”
โก วา ตโสฺยปการี ภฺฤตฺวา ตตฺกฺฤเต เตน ปฺรตฺยุปกรฺตฺตวฺย: ?
36 ௩௬ எல்லாம் அவராலும், அவர் மூலமாகவும், அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ยโต วสฺตุมาตฺรเมว ตสฺมาตฺ เตน ตไสฺม จาภวตฺ ตทีโย มหิมา สรฺวฺวทา ปฺรกาศิโต ภวตุฯ อิติฯ (aiōn g165)

< ரோமர் 11 >