< ரோமர் 10 >
1 ௧ சகோதரர்களே, இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனிடம் செய்யும் விண்ணப்பமாகவும் இருக்கிறது.
ଏ ଟଣ୍ଡାର୍ ଆରି ତଣ୍ଦେକ୍, ହେୱାର୍ ଇନେସ୍ ମୁକ୍ଡ଼ାଦେଂ ଆଡ୍ନାର୍, ଇଦାଂ ନା ୱାସ୍କିନି ଆହା ଆରି ହେୱାର୍ କାଜିଂ ଇସ୍ୱର୍ତି ଲାଗେ ନା ପାର୍ତାନା ।
2 ௨ தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு என்று அவர்களைக்குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆனாலும் அது அறிவிற்குரிய வைராக்கியம் இல்லை.
ଇନେକିଦେଂକି ଇସ୍ୱର୍ତି ବିସ୍ରେ ଜେ ହେୱାର୍ତି ଇଚା ମାନାତ୍, ଇଦାଂ ଆନ୍ ହେୱାର୍ ପାକ୍ୟାତ ସାକି ହିନାଙ୍ଗା, ମାତର୍ ହେ ଇଚା ଗିଆନ୍ମେହା ଆକାୟ୍ ।
3 ௩ எப்படியென்றால், அவர்கள் தேவனுடைய நீதியை அறியாமல், தங்களுடைய சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறதினால் தேவனுடைய நீதிக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்.
ଲାଗିଂ ମାନାୟ୍ତି ଦାର୍ମି କିଜ଼ି ଇଡ୍ଦେଂ କାଜିଂ ଇସ୍ୱର୍ ହିତ୍ତି ଦାର୍ମିକାତା ବିସ୍ରେ ପୁନ୍ୱାଦାଂ ଆରି ଜାର୍ ଜାର୍ ଦାର୍ମିକାତା ରଚ୍ଚେଙ୍ଗ୍ ସେସ୍ଟା କିଜ଼ି ହେୱାର୍ ଇସ୍ୱର୍ହିତ୍ତି ଦାର୍ମିକାତା ପୁନ୍ୱାତାର୍ଣ୍ଣା ।
4 ௪ விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்.
ଇନେକିଦେଂକି ଜାଣ୍କେ ପାର୍ତି କିନାକାର୍ ପାକ୍ୟାତ ଦାର୍ମି ଗାଣାକିୟା ଆନି କାଜିଂ କ୍ରିସ୍ଟ ବିଦିନି ହାରିହାରା ।
5 ௫ மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து: இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
ଇନେକିଦେଂକି ମସା ଲେକିକିତାନ୍ନା, ଇମ୍ଣି ମାନାୟ୍ ବିଦିନି ଦାର୍ମି ପାଲି କିନାନ୍, ହେୱାନ୍ ତା ହୁକେ ଜିନାନ୍ ।
6 ௬ விசுவாசத்தினால் வரும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணுவதற்காக பரலோகத்திற்கு ஏறுகிறவன் யார்?
ମାତର୍ ପାର୍ତି ବାର୍ତି ଦାର୍ମି ଏଲେଙ୍ଗ୍ ଇନାତ୍, “ମାନ୍ତ ମାନ୍ତ ଇନ୍ମାଟ୍ ‘ଇନେର୍ ସାର୍ଗେ ଦୁମ୍ନାର୍’ ଇଚିସ୍ କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍ ଜୁତ୍ତି ତାନି କାଜିଂ?
7 ௭ அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos )
କି ‘ଇନେର୍ ପାତାଲ୍ତ ଜୁନାନ୍’ ଇଚିସ୍, କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍ ହାତାକାର୍ ବିତ୍ରେତାଂ ନିକ୍ଚି ତାହିୱାନି କାଜିଂ?” (Abyssos )
8 ௮ இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
ଇନେକିଦେଂକି ସାସ୍ତର୍ ଇସାପ୍ରେ, “ଇସ୍ୱର୍ତି କାତା ମି ଲାଗେ, ମି ମୁମ୍ ଆରି ମାନ୍ତ ମାନାତ୍ ।” ପାର୍ତି ବିସ୍ରେ ଇ କାବୁର୍ ନେ ଆପ୍ ସୁଣାୟ୍ କିନାପା ।
9 ௯ என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ଲାଗିଂ ଏପେଙ୍ଗ୍ ଜଦି ୱାଇଦାଂ ଜିସୁ ମାପ୍ରୁ ଇଞ୍ଜି ମାନି କିନାଦେର୍, ଆରେ ଇସ୍ୱର୍ ହେୱାନିଂ ହାତାକାର୍ ବିତ୍ରେତାଂ ନିକ୍ତାନ୍ନା ଇଞ୍ଜି ୱାସ୍କିତ ପାର୍ତି କିନାଦେର୍, ବାଟିଙ୍ଗ୍ ମୁକ୍ତି ଆନାକା ପାୟାନାନ୍;
10 ௧0 இருதயத்திலே விசுவாசிக்கிறதினால் நீதி உண்டாகும். வாயினாலே அறிக்கைபண்ணுகிறதினால் இரட்சிப்பு உண்டாகும்.
ଇନେକିଦେଂକି ଦାର୍ମିକାତା ପାୟାନି କାଜିଂ ମାନାୟ୍ ୱାସ୍କିତ ପାର୍ତି କିନାନ୍ ଆରି ମୁକ୍ଡ଼ାନାକା ପାୟାନି କାଜିଂ ୱେଇଦାଂ ମାନି କିନାନ୍ ।
11 ௧௧ அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
ଲାଗିଂ ସାସ୍ତର୍ ଇନାତ୍, ଇମ୍ଣାକାର୍ ହେୱାନ୍ ତାକେ ପାର୍ତି କିତାର୍, ହେୱାନ୍ ଲାଜା ଆଉନ୍ ।
12 ௧௨ யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லோருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற எல்லோரையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.
ଇନେକିଦେଂକି ଜିହୁଦି ଆରି ଗ୍ରିକ୍ ବିତ୍ରେ ଇନାକାପା ବିନେ ଆକାୟ୍, ଲାଗିଂ ୱିଜ଼ାର୍ତି ତ ର ମାପ୍ରୁ, ଆରେ ଏଚେକ୍ ଲକ୍ ହେୱାନ୍ତି ଲାଗାଂ ପାର୍ତାନା କିତାର୍, ହେୱାନ୍ ୱିଜ଼ାର୍ କାଜିଂ ହେୱାନ୍ ଉପ୍କାର୍ନି ଦାନ୍ଲାକେ ।
13 ௧௩ எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
ଇନେକିଦେଂକି ଇମ୍ଣାକାର୍ ମାପ୍ରୁତି ତର୍ ଆସ୍ତି ପାର୍ତାନା କିନାନ୍, ହେୱାନ୍ ମୁକ୍ତି ଆନାନ୍ ।
14 ௧௪ அவரை விசுவாசிக்காதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
ବାଟିଙ୍ଗ୍ ଇନେରିଂ ହେୱାର୍ ପାର୍ତି କିୱାତାର୍ଣ୍ଣା, ହେୱାନ୍ ଲାଗାଂ ଇନେସ୍ ପାର୍ତାନା କିତାର୍? ଆରେ ଇନେର୍ତି କାତା ହେୱାର୍ ୱେନ୍ୱାତାର୍ଣ୍ଣା, ଇନେସ୍ ହେୱାନ୍ତାକେ ପାର୍ତି କିତାର୍? ଆରେ ସୁଣାୟ୍କିନାକାର୍ ପିସ୍ତି ହେୱାର୍ ଇନେସ୍ ୱେନାର୍?
15 ௧௫ அனுப்பப்படவில்லை என்றால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைச் சொல்லி, நல்ல காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
ଆରେ ପକ୍ୟାତାକାନ୍ ଆୱିତିସ୍ ଇନେସ୍ ସୁଣାୟ୍ କିନାର୍? ଇନେସ୍ ଲେକାମାନାତ୍, “ଇମ୍ଣାକାର୍ ନେକ୍ରି ବିସ୍ରେନି ନେକ୍ରିକାବୁର୍ ତାନାର୍, ହେୱାର୍ତି ପାନା ଇନେସ୍ ହାର୍ମେହାଣ୍ ।”
16 ௧௬ ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
ମାତର୍ ୱିଜ଼ାର୍ ହେ ନେକ୍ରିକାବୁର୍ ମାନିକିୱାତାର୍ଣ୍ଣା । ଇନେକିଦେଂକି ଜିସାୟ୍ ଇନାନ୍, “ଏ ମାପ୍ରୁ, ମା କାବୁର୍ ୱେନ୍ଞ୍ଜି ଇନେର୍ ପାର୍ତି କିତାର୍ନା?”
17 ௧௭ எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.
ଲାଗିଂ, ନେକ୍ରିକାବୁର୍ ୱେନି ହୁକେ ପାର୍ତି ଉବ୍ଜା ଆନାତ୍ ଆରି କ୍ରିସ୍ଟତି ବଚନ୍ ପର୍ଚାର୍ କିନାକା ନେ ହେ ନେକ୍ରିକାବୁର୍ ।
18 ௧௮ இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
ମାତର୍ ଆନ୍ ଇନାଙ୍ଗ୍, ହେୱାର୍ କି ୱେନ୍ୱାତାର୍ଣ୍ଣା? ଆଁ ହାତ୍ପା ସାସ୍ତର୍ତ ଲେକାମାନାତ୍; “ସବୁ ପୁର୍ତିତ ହେୱାର୍ତି କାଟ୍, ଆରେ ପୁର୍ତିନି ହାନ୍ଦି ପାତେକ୍ ହେୱାର୍ତି ବଚନ୍ ୱିଣ୍ଡ୍ଜି ହାଚାତ୍ନା ।”
19 ௧௯ இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது மோசே: என் மக்களாக இல்லாதவர்களைக் கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள மக்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்றான்.
ମାତର୍ ଆନ୍ ଇନାଙ୍ଗ୍, ଇସ୍ରାଏଲ୍ ଇନାକା ପୁନ୍ୱାତାର୍ଣ୍ଣା? ପର୍ତୁମ୍ତ ମସା ଇନାନ୍, “ଆସେଙ୍ଗ୍ ଗାଣା କିଆୱି ଜାତିର୍ ହୁକେ ମି ଡାରା ଉବ୍ଜାୟ୍ କିନାପ୍, ର ବୁଦିହିଲ୍ୱି ଜାତି ହୁକେ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ରିସାକିୟ୍ କିନାପ୍ ।”
20 ௨0 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன், என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்” என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.
ତାପାଚେ ଜିସାୟ୍ ସାସ୍ତାଂ ଇନାନ୍, “ଇମ୍ଣାକାର୍ ମାଙ୍ଗ୍ ଦାସ୍ତାୱାଦାଂ ମାଚାର୍, ହେୱାର୍ ମାଙ୍ଗେଙ୍ଗ୍ ପାୟା ଆତାର୍; ଇମ୍ଣାକାର୍ ମା ବିସ୍ରେ ସୁଣାୟ୍ କିୱାଦାଂ ମାଚାର୍, ହେୱାର୍ ଲାଗାଂ ଆସେଙ୍ଗ୍ ଚଞ୍ଜିୟା ଆତାସ୍ ।”
21 ௨௧ இஸ்ரவேலரைக்குறித்தோ: “கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான்.
ମାତର୍ ହେୱାନ୍ ଇସ୍ରାଏଲ୍ ବିସ୍ରେ ଇନାନା, “ଆସେଙ୍ଗ୍ ବଲ୍ ମାନିକିୱାଦାଂ ଆରି ୱିଜ଼ୁ କୁଟୁମ୍ ମାନାୟାର୍ କାଜିଂ ୱେଡ଼ାବୁଡି କେଇ ଲାମାୟ୍ କିନାପା ।”