< ரோமர் 10 >
1 ௧ சகோதரர்களே, இஸ்ரவேல் மக்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனிடம் செய்யும் விண்ணப்பமாகவும் இருக்கிறது.
हे मसीह भाईयो, मेरे मने दी इच्छा कने इस्राएली लोकां तांई परमेश्वरे ने ऐ मेरी प्राथना है, की परमेश्वर उना जो बचाई ले।
2 ௨ தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியம் உண்டு என்று அவர்களைக்குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆனாலும் அது அறிவிற்குரிய வைராக்கியம் இல்லை.
क्योंकि मैं उना दी गबाई दिन्दा है, की सै परमेश्वरे तांई उत्साहित रेंदे न, पर परमेश्वर दी सेबा करणे दी उना दी समझ सही नी है।
3 ௩ எப்படியென்றால், அவர்கள் தேவனுடைய நீதியை அறியாமல், தங்களுடைய சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறதினால் தேவனுடைய நீதிக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறார்கள்.
क्योंकि इस्राएली लोक परमेश्वरे दिया उसा धार्मिकता ला अनजाण होईकरी कने अपणे ही तरीके ने धर्मी बणने दी कोशिश करदे न, उना अपणे आपे जो परमेश्वरे दिया धार्मिकता दे अधीन नी किता।
4 ௪ விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருக்கிறார்.
क्योंकि व्यवस्था दा मकसद हुण पूरा होई गिया है की मसीह आई गिया है। इस तांई हर कोई जड़ा मसीह पर भरोसा करदा है, उसयो परमेश्वर धर्मी बणादा है।
5 ௫ மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து: இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
क्योंकि मूसा व्यवस्था ला मिलियो धार्मिकता दे बारे च परमेश्वरे दे बचन च ऐ लिखया है, “की जड़ा माणु इना गल्लां जो मनदा है, उसयो इसी ने ही जिन्दगी मिलणी।”
6 ௬ விசுவாசத்தினால் வரும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணுவதற்காக பரலோகத்திற்கு ஏறுகிறவன் யார்?
पर जड़ी धार्मिकता सांझो मसीह पर भरोसा करणे ने मिलदी है, इदे बारे च पबित्र शास्त्र ऐ बोलदा है, “तू अपणे मने च ऐ मत बोलदा की कुण स्वर्गे पर चढ़गा कने मसीह जो थले धरती पर उतारगा?”
7 ௭ அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணுவதற்கு பாதாளத்திற்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாமல் இருப்பாயாக என்று சொல்லுகிறதும் அல்லாமல்; (Abyssos )
या कुण अधोलोक च उतरगा कने कुण मसीह जो मरयां चे जिन्दा करिरी उपर लेई ओंगा? (Abyssos )
8 ௮ இந்த வார்த்தை உன் அருகில் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே.
क्या है इदा मतलब? “ऐ की परमेश्वरे दा बचन तेरे बाल है, तेरे मुऐ कने तेरे मने च,” ऐ सेई भरोसे दा संदेश है, जड़ा असां प्रचार करदे न।
9 ௯ என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார் என்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
इस तांई अगर तू अपणे मुऐ ला यीशु मसीह जो प्रभु मन्नी लेदां है कने अपणे मने ने भरोसा करे, की परमेश्वरे उसयो मरयां चे जिन्दा कितया है, तां पक्का परमेश्वरे तिजो बचाणा।
10 ௧0 இருதயத்திலே விசுவாசிக்கிறதினால் நீதி உண்டாகும். வாயினாலே அறிக்கைபண்ணுகிறதினால் இரட்சிப்பு உண்டாகும்.
जालू असां अपणे मने ला भरोसा करदे न तां असां परमेश्वरे असां परमेश्वर दी नजरा धर्मी बणदे न, कने जड़ा भरोसा असां अपणे मने च कितया उसयो मुऐ ला बोलदे न, तां असां बचाये जाणे न।
11 ௧௧ அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவது இல்லை என்று வேதம் சொல்லுகிறது.
क्योंकि परमेश्वरे दा संदेश देणेबाले यशायाह पबित्र शास्त्र च मसीह दे बारे च ऐ लिखदा है, “जड़ा कोई उस पर भरोसा करगा उनी शरमिंदा नी होणा।”
12 ௧௨ யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லோருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற எல்லோரையும் அளவில்லாமல் ஆசீர்வதிக்கிறவராக இருக்கிறார்.
यहूदियां कने होर जातियां च कोई फरक नी, क्योंकि परमेश्वर सारयां दा प्रभु है, कने जड़े भी उसला सहायता मंगदे न, सै उना जो बचादां है।
13 ௧௩ எனவே, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.
क्योंकि पबित्र शास्त्र च ऐ लिखया है “जड़ा कोई भी उसला सहायता मंगदा है प्रभु उना जो बचादां है।”
14 ௧௪ அவரை விசுவாசிக்காதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?
पर इसला पेहले की लोक प्रभु ला सहायता मंगन, उना जो प्रभु पर भरोसा करणा है, इसला पेहले की सै प्रभु पर भरोसा करन, उना जो उदे बारे च सुणना है कने लोक प्रभु दे बारे च सुणन, तां कुसी जो उना जो यीशु मसीह पर भरोसा करणे दे बारे च दसणा है।
15 ௧௫ அனுப்பப்படவில்லை என்றால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைச் சொல்லி, நல்ல காரியங்களை நற்செய்தியாக அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.
कने इसला पेहले कोई जाई करी उना जो बोले, की उस माणुऐ जो प्रचार करणे तांई भेजणा चाईदा, इस तांई पबित्र शास्त्र च लिखया है, “क्या ही छेल उना दे पैर न जड़े शुभसमाचार लेईकरी ओंदे न।”
16 ௧௬ ஆனாலும் நற்செய்திக்கு அவர்கள் எல்லோரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.
पर सारयां उस शुभसमाचार पर भरोसा नी किता। परमेश्वरे दा संदेश देणेबाले यशायाह बोलदा है, “हे प्रभु, थोड़े लोकां साड़े संदेश पर भरोसा किता है?”
17 ௧௭ எனவே, விசுவாசம் கேட்பதினாலே வரும், தேவனுடைய வசனத்தைக் கேட்பதினாலே விசுவாசம் வரும்.
इस तांई भरोसा तालू ओंदा है जालू असां संदेश सुणदे न, कने यीशु मसीह दे बचन सुणने ला ओंदा है।
18 ௧௮ இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூமியின் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.
पर मैं बोलदा है, की इस्राएली लोकां पक्का ही यीशु मसीह दे संदेश दे बारे च सुणया है, क्योंकि ऐ पबित्र शास्त्र च लिखया है, “उना दे बचन सारिया धरती पर न, कने उना दे बचन धरतिया दे कुणे-कुणे दीकर पुज्जी गियो न।”
19 ௧௯ இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது மோசே: என் மக்களாக இல்லாதவர்களைக் கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள மக்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன்” என்றான்.
मैं फिरी बोलदा है, की ऐ सच्च है की इस्राएल दे लोक मसीह दे संदेश दे बारे च समझदे थे, पेहले तां प्रभुऐ मूसा दे जरिये ऐ बोलया, “तुसां यहूदी लोकां मेरा होर जातियां तांई प्यार दिखीकरी जलना है, मैं तुसां जो मुर्ख होर जातियां ला गुस्सा चड़ाणा।”
20 ௨0 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டுபிடிக்கப்பட்டேன், என்னைக் கேட்காதவர்களுக்கு என்னை வெளிப்படுத்தினேன்” என்று தைரியத்தோடு சொல்லுகிறான்.
फिरी परमेश्वरे दा संदेश देणेबाला यशायाह बड़िया हिम्मता ला ऐ बचन सुणाया की, “जड़े मिंजो नी तोपदे थे, उना मिंजो पाई लिया; कने जड़े मिंजो पूछदे भी नी थे, उना पर मैं प्रगट होई गिया।”
21 ௨௧ இஸ்ரவேலரைக்குறித்தோ: “கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாக இருக்கிற மக்களிடம் நாள்முழுவதும் என் கரங்களை நீட்டினேன்” என்று அவன் சொல்லியிருக்கிறான்.
पर परमेश्वरे संदेश देणेबाले यशायाह दे जरिये इस्राएली लोकां दे बारे च बोलया है, “मैं सारा दिन अपणे हथ इक हुकम नी मनणे बाली कने बेहस करणे बाली प्रजा पासे फेलादां रिया की सै मेरे पासे मुड़न।”