< ரோமர் 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாக இருப்பதற்காக அழைக்கப்பட்டவனும், தேவனுடைய நற்செய்திக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
ඊශ්වරෝ නිජපුත්රමධි යං සුසංවාදං භවිෂ්යද්වාදිභි ර්ධර්ම්මග්රන්ථේ ප්රතිශ්රුතවාන් තං සුසංවාදං ප්රචාරයිතුං පෘථක්කෘත ආහූතඃ ප්රේරිතශ්ච ප්රභෝ ර්යීශුඛ්රීෂ්ටස්ය සේවකෝ යඃ පෞලඃ
2 ௨ ரோமாபுரியில் உள்ள தேவனுக்குப் பிரியமானவர்களும் பரிசுத்தவான்களாவதற்காக அழைக்கப்பட்டவர்களாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது;
ස රෝමානගරස්ථාන් ඊශ්වරප්රියාන් ආහූතාංශ්ච පවිත්රලෝකාන් ප්රති පත්රං ලිඛති|
3 ௩ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
අස්මාකං ස ප්රභු ර්යීශුඃ ඛ්රීෂ්ටඃ ශාරීරිකසම්බන්ධේන දායූදෝ වංශෝද්භවඃ
4 ௪ இயேசுகிறிஸ்துவைக்குறித்து தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாகப் பரிசுத்த வேதாகமங்களில், முன்னமே தம்முடைய நற்செய்தியைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
පවිත්රස්යාත්මනඃ සම්බන්ධේන චේශ්වරස්ය ප්රභාවවාන් පුත්ර ඉති ශ්මශානාත් තස්යෝත්ථානේන ප්රතිපන්නං|
5 ௫ சரீரத்தின்படி தாவீதின் வம்சத்தில் பிறந்தவரும், பரிசுத்த ஆவியின்படி தேவனுடைய குமாரர் என்று மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததினாலே பலமாக நிரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாக இருக்கிறார்.
අපරං යේෂාං මධ්යේ යීශුනා ඛ්රීෂ්ටේන යූයමප්යාහූතාස්තේ (අ)න්යදේශීයලෝකාස්තස්ය නාම්නි විශ්වස්ය නිදේශග්රාහිණෝ යථා භවන්ති
6 ௬ அவர் எல்லா தேசத்து மக்களையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,
තදභිප්රායේණ වයං තස්මාද් අනුග්රහං ප්රේරිතත්වපදඤ්ච ප්රාප්තාඃ|
7 ௭ தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியப்பண்ணுவதற்காக, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் கொடுத்திருக்கிறார்.
තාතේනාස්මාකම් ඊශ්වරේණ ප්රභුණා යීශුඛ්රීෂ්ටේන ච යුෂ්මභ්යම් අනුග්රහඃ ශාන්තිශ්ච ප්රදීයේතාං|
8 ௮ உங்களுடைய விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லோருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாக என் தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ප්රථමතඃ සර්ව්වස්මින් ජගති යුෂ්මාකං විශ්වාසස්ය ප්රකාශිතත්වාද් අහං යුෂ්මාකං සර්ව්වේෂාං නිමිත්තං යීශුඛ්රීෂ්ටස්ය නාම ගෘහ්ලන් ඊශ්වරස්ය ධන්යවාදං කරෝමි|
9 ௯ நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தேவகுமாரனுடைய நற்செய்தியினாலே என் ஆவியோடு நான் வணங்குகிற தேவன் எனக்குச் சாட்சியாக இருக்கிறார்.
අපරම් ඊශ්වරස්ය ප්රසාදාද් බහුකාලාත් පරං සාම්ප්රතං යුෂ්මාකං සමීපං යාතුං කථමපි යත් සුයෝගං ප්රාප්නෝමි, ඒතදර්ථං නිරන්තරං නාමාන්යුච්චාරයන් නිජාසු සර්ව්වප්රාර්ථනාසු සර්ව්වදා නිවේදයාමි,
10 ௧0 நீங்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுப்பதற்காகவும்,
ඒතස්මින් යමහං තත්පුත්රීයසුසංවාදප්රචාරණේන මනසා පරිචරාමි ස ඊශ්වරෝ මම සාක්ෂී විද්යතේ|
11 ௧௧ உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் உள்ள விசுவாசத்தினால் உங்களோடு நானும் ஆறுதல் அடைவதற்கும், உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறதினாலே,
යතෝ යුෂ්මාකං මම ච විශ්වාසේන වයම් උභයේ යථා ශාන්තියුක්තා භවාම ඉති කාරණාද්
12 ௧௨ நான் எப்படியாவது உங்களிடம் வருகிறதற்கு தேவனுடைய விருப்பத்தினாலே எனக்கு நல்ல பயணம் சீக்கிரத்தில் அமையவேண்டும் என்று ஜெபித்துக்கொள்கிறேன்.
යුෂ්මාකං ස්ථෛර්ය්යකරණාර්ථං යුෂ්මභ්යං කිඤ්චිත්පරමාර්ථදානදානාය යුෂ්මාන් සාක්ෂාත් කර්ත්තුං මදීයා වාඤ්ඡා|
13 ௧௩ சகோதரர்களே, யூதரல்லாதவர்களாகிய மற்றவர்களுக்குள்ளே நான் அநேகரை இரட்சிப்பிற்குள் வழிநடத்தினதுபோல உங்களுக்குள்ளும் சிலரை இரட்சிப்பிற்குள் வழிநடத்துவதற்காக, உங்களிடம் வருவதற்காக பலமுறை நான் யோசனையாக இருந்தேன், ஆனாலும் இதுவரைக்கும் எனக்குத் தடை உண்டானது என்று நீங்கள் அறியாமல் இருக்க எனக்கு மனமில்லை.
හේ භ්රාතෘගණ භින්නදේශීයලෝකානාං මධ්යේ යද්වත් තද්වද් යුෂ්මාකං මධ්යේපි යථා ඵලං භුඤ්ජේ තදභිප්රායේණ මුහුර්මුහු ර්යුෂ්මාකං සමීපං ගන්තුම් උද්යතෝ(අ)හං කින්තු යාවද් අද්ය තස්මින් ගමනේ මම විඝ්නෝ ජාත ඉති යූයං යද් අඥාතාස්තිෂ්ඨථ තදහම් උචිතං න බුධ්යේ|
14 ௧௪ கிரேக்கர்களுக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடர்களுக்கும் நான் கடனாளியாக இருக்கிறேன்.
අහං සභ්යාසභ්යානාං විද්වදවිද්වතාඤ්ච සර්ව්වේෂාම් ඍණී විද්යේ|
15 ௧௫ எனவே, ரோமாபுரியில் இருக்கிற உங்களுக்கும் என்னால் முடிந்தவரை நற்செய்தியைப் பிரசங்கம்பண்ண விரும்புகிறேன்.
අතඒව රෝමානිවාසිනාං යුෂ්මාකං සමීපේ(අ)පි යථාශක්ති සුසංවාදං ප්රචාරයිතුම් අහම් උද්යතෝස්මි|
16 ௧௬ கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது.
යතඃ ඛ්රීෂ්ටස්ය සුසංවාදෝ මම ලජ්ජාස්පදං නහි ස ඊශ්වරස්ය ශක්තිස්වරූපඃ සන් ආ යිහූදීයේභ්යෝ (අ)න්යජාතීයාන් යාවත් සර්ව්වජාතීයානාං මධ්යේ යඃ කශ්චිද් තත්ර විශ්වසිති තස්යෛව ත්රාණං ජනයති|
17 ௧௭ “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்த நற்செய்தியினால் வெளிப்படுத்தப்படுகிறது.
යතඃ ප්රත්යයස්ය සමපරිමාණම් ඊශ්වරදත්තං පුණ්යං තත්සුසංවාදේ ප්රකාශතේ| තදධි ධර්ම්මපුස්තකේපි ලිඛිතමිදං "පුණ්යවාන් ජනෝ විශ්වාසේන ජීවිෂ්යති"|
18 ௧௮ சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனிதர்களுடைய எல்லாவிதமான அவபக்திக்கும் அநியாயத்திற்கும் எதிராக, தேவனுடைய கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
අතඒව යේ මානවාඃ පාපකර්ම්මණා සත්යතාං රුන්ධන්ති තේෂාං සර්ව්වස්ය දුරාචරණස්යාධර්ම්මස්ය ච විරුද්ධං ස්වර්ගාද් ඊශ්වරස්ය කෝපඃ ප්රකාශතේ|
19 ௧௯ தேவனைக்குறித்து தெரிந்துகொள்வது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
යත ඊශ්වරමධි යද්යද් ඥේයං තද් ඊශ්වරඃ ස්වයං තාන් ප්රති ප්රකාශිතවාන් තස්මාත් තේෂාම් අගෝචරං නහි|
20 ௨0 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை, தெய்வீகத்தன்மை என்பவைகள், படைக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகம் உண்டாக்கப்பட்டதிலிருந்து, தெளிவாகக் காணப்படும்; எனவே அவர்கள் சாக்குப்போக்குச் சொல்லமுடியாது. (aïdios )
ඵලතස්තස්යානන්තශක්තීශ්වරත්වාදීන්යදෘශ්යාන්යපි සෘෂ්ටිකාලම් ආරභ්ය කර්ම්මසු ප්රකාශමානානි දෘශ්යන්තේ තස්මාත් තේෂාං දෝෂප්රක්ෂාලනස්ය පන්ථා නාස්ති| (aïdios )
21 ௨௧ அவர்கள் தேவனைத் தெரிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், நன்றி சொல்லாமலும் இருந்து, தங்களுடைய சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்ச்சி இல்லாத அவர்களுடைய இருதயம் இருள் அடைந்தது.
අපරම් ඊශ්වරං ඥාත්වාපි තේ තම් ඊශ්වරඥානේන නාද්රියන්ත කෘතඥා වා න ජාතාඃ; තස්මාත් තේෂාං සර්ව්වේ තර්කා විඵලීභූතාඃ, අපරඤ්ච තේෂාං විවේකශූන්යානි මනාංසි තිමිරේ මග්නානි|
22 ௨௨ அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பைத்தியக்காரர்களாகி,
තේ ස්වාන් ඥානිනෝ ඥාත්වා ඥානහීනා අභවන්
23 ௨௩ அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய உருவங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
අනශ්වරස්යේශ්වරස්ය ගෞරවං විහාය නශ්වරමනුෂ්යපශුපක්ෂ්යුරෝගාමිප්රභෘතේරාකෘතිවිශිෂ්ටප්රතිමාස්තෛරාශ්රිතාඃ|
24 ௨௪ இதனால் அவர்கள் தங்களுடைய இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்களுடைய சரீரங்களை அவமானப்படுத்துவதற்காக தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
ඉත්ථං ත ඊශ්වරස්ය සත්යතාං විහාය මෘෂාමතම් ආශ්රිතවන්තඃ සච්චිදානන්දං සෘෂ්ටිකර්ත්තාරං ත්යක්ත්වා සෘෂ්ටවස්තුනඃ පූජාං සේවාඤ්ච කෘතවන්තඃ; (aiōn )
25 ௨௫ தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, படைத்தவரைத் தொழுதுகொள்ளாமல் படைக்கப்பட்டவைகளைத் தொழுதுகொண்டார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். (aiōn )
ඉති හේතෝරීශ්වරස්තාන් කුක්රියායාං සමර්ප්ය නිජනිජකුචින්තාභිලාෂාභ්යාං ස්වං ස්වං ශරීරං පරස්පරම් අපමානිතං කර්ත්තුම් අදදාත්|
26 ௨௬ இதனால் தேவன் அவர்களை இழிவான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அப்படியே அவர்களுடைய பெண்கள் இயற்கையான இச்சையை இயற்கைக்கு எதிரான இச்சையாக மாற்றினார்கள்.
ඊශ්වරේණ තේෂු ක්වභිලාෂේ සමර්පිතේෂු තේෂාං යෝෂිතඃ ස්වාභාවිකාචරණම් අපහාය විපරීතකෘත්යේ ප්රාවර්ත්තන්ත;
27 ௨௭ அப்படியே ஆண்களும் பெண்களை இயற்கையின்படி அனுபவிக்காமல், ஒருவர்மேல் ஒருவர் இச்சையினாலே பொங்கி, ஆணோடு ஆண் அவலட்சணமானதை செய்து, தங்களுடைய தவறுகளுக்குத்தக்க பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
තථා පුරුෂා අපි ස්වාභාවිකයෝෂිත්සඞ්ගමං විහාය පරස්පරං කාමකෘශානුනා දග්ධාඃ සන්තඃ පුමාංසඃ පුංභිඃ සාකං කුකෘත්යේ සමාසජ්ය නිජනිජභ්රාන්තේඃ සමුචිතං ඵලම් අලභන්ත|
28 ௨௮ தேவனைத் தெரிந்துகொள்ளும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனமில்லாமல் இருந்ததால், தவறான காரியங்களைச் செய்வதற்காக, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
තේ ස්වේෂාං මනඃස්වීශ්වරාය ස්ථානං දාතුම් අනිච්ඡුකාස්තතෝ හේතෝරීශ්වරස්තාන් ප්රති දුෂ්ටමනස්කත්වම් අවිහිතක්රියත්වඤ්ච දත්තවාන්|
29 ௨௯ அவர்கள் எல்லாவிதமான அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாக,
අතඒව තේ සර්ව්වේ (අ)න්යායෝ ව්යභිචාරෝ දුෂ්ටත්වං ලෝභෝ ජිඝාංසා ඊර්ෂ්යා වධෝ විවාදශ්චාතුරී කුමතිරිත්යාදිභි ර්දුෂ්කර්ම්මභිඃ පරිපූර්ණාඃ සන්තඃ
30 ௩0 கோள் சொல்லுகிறவர்களுமாக, அவதூறு பண்ணுகிறவர்களுமாக, தேவனைப் பகைக்கிறவர்களுமாக, மூர்க்கர்களுமாக, அகந்தை உள்ளவர்களுமாக, வீம்புக்காரர்களுமாக, பொல்லாதவைகளை யோசிக்கிறவர்களுமாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாக,
කර්ණේජපා අපවාදින ඊශ්වරද්වේෂකා හිංසකා අහඞ්කාරිණ ආත්මශ්ලාඝිනඃ කුකර්ම්මෝත්පාදකාඃ පිත්රෝරාඥාලඞ්ඝකා
31 ௩௧ உணர்வு இல்லாதவர்களுமாக, உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாக, சுபாவ அன்பு இல்லாதவர்களுமாக, இணங்காதவர்களுமாக, இரக்கம் இல்லாதவர்களுமாக இருக்கிறார்கள்.
අවිචාරකා නියමලඞ්ඝිනඃ ස්නේහරහිතා අතිද්වේෂිණෝ නිර්දයාශ්ච ජාතාඃ|
32 ௩௨ இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குத் தகுதியானவர்கள் என்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் தெரிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களையும் ஏற்றுக்கொள்ளுகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
යේ ජනා ඒතාදෘශං කර්ම්ම කුර්ව්වන්ති තඒව මෘතියෝග්යා ඊශ්වරස්ය විචාරමීදෘශං ඥාත්වාපි ත ඒතාදෘශං කර්ම්ම ස්වයං කුර්ව්වන්ති කේවලමිති නහි කින්තු තාදෘශකර්ම්මකාරිෂු ලෝකේෂ්වපි ප්රීයන්තේ|