< வெளிப்படுத்தின விசேஷம் 9 >
1 ௧ ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. (Abyssos )
ज़ैखन पंच़ोंव स्वर्गदूते नड़शिनगो बज़ाव, त मीं स्वर्गेरां धेरतली पुड़ अक तारो झ़ड़तो लाव, ते तैस अथाह कुण्डेरी चाबी दित्ती। (Abyssos )
2 ௨ அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெரியசூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பியது; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் இருளானது. (Abyssos )
तैने अथाह कुण्ड खोल्लू, ते कुण्डे मरां एक्की भेट्ठारो ज़ेरो तू निस्सो, ते कुण्डेरे तूए सेइं दिहाड़ो ते अम्बर आंधरू भोइ जेव। (Abyssos )
3 ௩ அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியில் உள்ள தேள்களின் வல்லமைக்கு இணையான வல்லமைக் கொடுக்கப்பட்டது.
ते तैस तूए मरां धेरतली पुड़ टिट्टां निस्सां, ते तैन धेरतलरे बिच्च़ू केरि ज़ेरि ताकत दित्ती जेई।
4 ௪ பூமியின் புல்லையும், பசுமையான பூண்டையும், மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்களுடைய நெற்றிகளில் தேவனுடைய முத்திரை இல்லாத மனிதர்களைமட்டும் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.
ते तैन सेइं ज़ोवं, कि न धेरतलरे घासे, न केन्ची नीलारे, न केन्ची बुटे नुकसान पुज़ान, सिर्फ तैन मैनन् ज़ैन केरे कुपाए पुड़ परमेशरेरी मोहर नईं।
5 ௫ மேலும் அவர்களைக் கொலைசெய்வதற்கு அவைகளுக்கு அனுமதி கொடுக்காமல், ஐந்து மாதங்கள்வரை அவர்களை வேதனைப்படுத்துவதற்குமட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது; அவைகள் கொடுக்கும் வேதனை, தேள் மனிதனைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போல இருக்கும்.
ते तैन मारनेरे लेइ नईं, पन पंच़ महीन्न तगर लोकन दुःख देनेरो अधिकार दित्तो, ते तैन केरो दुःख एरो थियो, ज़ेन्च़रे बिच़्च़ू केरे डस मारने सेइं मैनन् भोते।
6 ௬ அந்த நாட்களில் மனிதர்கள் மரித்துப்போவதற்கான வழியைத் தேடுவார்கள். ஆனாலும் அவர்கள் மரிக்கமாட்டார்கள், சாகவேண்டும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால், சாவோ அவர்களுக்கு விலகி தூரமாக ஓடிப்போகும்.
तैन पंच़ महीन्न मां मैन्हु मरनू चाएले, पन तैना न मेरि बटेले। तैना मरनेरी इच्छा रखेले पन तैना कोन्ची भी तरीके सेइं मरनेरी बत न मैलेली।
7 ௭ அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகள்போல இருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொற்கிரீடம் போன்றவைகள் இருந்தன; அவைகளின் முகங்கள் மனிதர்களுடைய முகங்கள்போல இருந்தன.
तैना टिट्टां जंग केरनेरे लेइ तियार घोड़ां केरे ज़ेरां लेइहोतां थियां, तैन केरे दोगन पुड़ सोन्रां ताजां केरू ज़ेरू किछ लेइहोतू थियूं; तैन केरां तुत्रां मैन्हु केरे तुत्रां केरां ज़ेरां थियां।
8 ௮ அவைகளுடைய கூந்தல் பெண்களுடைய கூந்தல்போல இருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போல இருந்தன.
ते तैन केरे बाल कुआन्शां केरे ज़ेरे लम्मे थिये, ते तैन केरे दंत शेरां केरे ज़ेरे मज़बूत थिये।
9 ௯ இரும்புக் கவசங்களைப்போல மார்புக்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் சத்தம் யுத்தத்திற்கு ஒடுகிற அநேக குதிரைகள் பூட்டிய இரதங்களின் சத்தத்தைப்போல இருந்தன.
ते तैने लोंहेरी ज़ेरि झिलम लोरी थी, ते तैन केरे फंगां केरि आवाज़ एरी थी ज़ेन्च़रे रथाँ केरि ते लड़ैई मां दौड़ते बड़े घोड़ां केरि।
10 ௧0 அவைகள் தேள்களின் வால்களைப்போன்ற வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாக இருந்தன; அவைகள் ஐந்து மாதங்கள்வரைக்கும் மனிதர்களைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாக இருந்தன.
तैन केरां पूछ़ड़ां बिच़्च़ू केरां ज़ेरां थियां, ते तैन मां डस थियो, ते तैन पंच़ महीन्न तगर मैनन् दुःख पुज़ांनेरी ताकत थी, तै तातक तैन केरे पूछ़ड़न मां थी।
11 ௧௧ அவைகளுக்கு ஒரு ராஜா உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெய மொழியிலே அபெத்தோன் என்றும், கிரேக்க மொழியிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். (Abyssos )
अथाह कुण्डेरो दूत तैन पुड़ राज़ो थियो, तैसेरू नवं इब्रानी भाषाई मां अबद्दोन, ते यूनानी भाषाई मां अपुल्लहोने, ज़ेसेरो मतलब नाश केरनेबालो। (Abyssos )
12 ௧௨ முதலாம் ஆபத்து கடந்துபோனது; இவைகளுக்குப் பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ வருகிறது.
पंच़ महिन्ना बाद पेइली आफत बीती जेई, ते इट्ठां पत्ती दूई बल्के दूई करां जादे आफतां एजने बैलिन।
13 ௧௩ ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலும் இருந்து ஒரு சத்தம் உண்டாகி,
ज़ैखन शेइयोवं स्वर्गदूते नड़शिनगो बज़व ते ज़ै सोन्नेरे बलिदान केरनेरी ठार परमेशरेरे सामने, तैसेरे च़ेव्रे कूनन मरां मीं एरी आवाज़ शुनी।
14 ௧௪ எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனைப் பார்த்து: ஐபிராத்து என்னும் பெரிய நதியிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்வதைக்கேட்டேன்.
ज़ेन्च़रे कोई शेइयोवं स्वर्गदूत सेइं ज़ोने लोरोए ज़ैस कां नड़शिनगो थियो, “कि तैन च़ेव्रे दूत ज़ैना बडे दरियाए फराते कां बन्दोरोए, तैन खोल्ल।”
15 ௧௫ அப்பொழுது மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கைக் கொல்வதற்காக ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருடத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.
तैखन तैना च़ेव्रे दूत खोल्ले, तैना पेइले तियार भोरे थिये, त इस घेड़ी, ते दिहाड़े, ते महीने, ते सालेरे लेइ तैन बलगनेरे लेइ ज़ोरू थियूं, ते हुनी ई वक्त अव, कि तैना दुनियारे लोकन मरां अक तीहाई लोक मारन।
16 ௧௬ குதிரைப்படைகளாகிய இராணுவங்களின் எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது; அவைகளின் எண்ணிக்கையைச் சொல்லக்கேட்டேன்.
ते तैन केरे फौजरी गिनती बी करोड़ थी ज़ैना घोड़न पुड़ सुवार थिये, मीं तैन केरि गिनती शुनी।
17 ௧௭ குதிரைகளையும், அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் பார்த்தவிதமாவது; அவர்கள் அக்கினி சிவப்பு நிறமும், நீலநிறமும், கந்தக மஞ்சள் நிறமுமான மார்புக்கவசங்களை உடையவர்களாக இருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போல இருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டு வந்தது.
ते मीं इस दर्शने मां घोड़े ते तैन केरे एरे सुवार लेइहोए, ज़ैन केरि झ़िल्लमां अगारे ज़ेरि लाल, ते नीले ते हेड्ले रंगेरे ज़ेरे थी, ते तैन घोड़ां केरि क्रोड़ी शेरां केरे क्रोड़ी केरि ज़ेरि थी, ते तैन केरे ऐशेरां अग ते तू ते गन्धक निसती थी।
18 ௧௮ அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்டுவந்த அக்கினி, புகை, கந்தகம் என்னும் இந்த மூன்றினாலும் மனிதர்களில் மூன்றில் ஒரு பங்கு கொல்லப்பட்டார்கள்.
इन ट्लेइ आफतन सेइं ज़ैना इना आन, अग, तू, ते कने गन्धक, ज़ै तैन घोड़ां केरे ऐशी मरां निसती थी; तैन सेइं अक तीहाई लोक मेरि जे।
19 ௧௯ அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலும் வால்களிலும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகள்போலவும், தலைகள் உள்ளவைகளாகவும் இருக்கிறது, அவைகளாலே மனிதர்களைச் சேதப்படுத்துகிறது.
तैन घोड़ां केरि ताकत तैन केरे ऐशी, ते कने तैन केरे पूछ़ड़न मां थी, किजोकि तैन केरां पूछ़ड़ां सप्पां केरां ज़ेरां थियां, ते तैन केरे पूछ़ड़ां केरि क्रोड़ी भी थी, ते तैने सेइं तैना दुःख भी पुज़ाते थिये।
20 ௨0 அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்றமனிதர்கள், பேய்களையும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் போன்றவைகளால் செய்யப்பட்டவைகளும், பார்க்கவும் கேட்கவும் நடக்கவும் முடியாதவைகளுமாக இருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காமல் இருப்பதற்குத் தங்களுடைய கைகளின் செய்கைகளைவிட்டு மனம்திரும்பவும் இல்லை;
ते होरे मैन्हु ज़ैना तैन आफतन सेइं न थी मर्रे, ते तैनेईं मूरती केरि पुज़ा केरनि न शारी, ज़ैना तैनेईं सोन्ने, पितल, ते कन्ने घोड़, लेकड़रे बनेइं। तैना मूरती न लहन, न शुन्न, न च़ेलि बटन, ते तैनेईं भूतां केरि आराधना केरनि भी न शारी।
21 ௨௧ தங்களுடைய கொலைபாதகங்களை, தங்களுடைய சூனியங்களை, தங்களுடைய வேசித்தனங்களை, தங்களுடைய களவுகளைவிட்டும் மனம்திரும்பவில்லை.
ते तैनेईं, खून, टूनो, बदमाशी, ते कने च़ोरी केरने करां मन न फिराव।