< வெளிப்படுத்தின விசேஷம் 7 >

1 இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன்.
ନେଆଁ ତାୟମ୍‍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ଅତେରେୟାଃ ଉପୁନ୍‌ କଚାରେ ଉପୁନିୟା ଦୁଁତ୍‌କକେ ତିଙ୍ଗୁଆକାନ୍‌ ନେଲ୍‍କେଦ୍‍କଆଇଙ୍ଗ୍‌ । ଇନ୍‌କୁ ଅତେରେୟାଃ ଉପୁନ୍‌ସାଃରେ ହୟକେ କେସେଦ୍‌କେଦ୍‌ତେ ତାଇକେନାକ । ଏନାତେ ଅତେଦିଶୁମ୍‌, ଦରେୟା ଚାଏ ଜେତା ଦାରୁରେ କାଟିଃଲେକାହଁ ହୟ କା ହିଜୁଃତାଇକେନା ।
2 ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலை வைத்திருந்த வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன்; அவன், பூமியையும் கடலையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ଏଟାଃ ଆଡଃମିଆଁଦ୍‌ ଦୁଁତ୍‌କେ ଜୀନିଦ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ମୋହର୍‌ ସାବ୍‌କେଦ୍‌ତେ ସିଙ୍ଗିତୁର୍‌ସାଃଏତେ ହିଜୁଃତାନ୍‌ ନେଲ୍‌କିୟାଇଙ୍ଗ୍‌ । ନେ ଦୁଁତ୍‌ ଅତେଦିଶୁମ୍‌ ଆଡଃ ଦରେୟାକେ ଜିୟନେ ନାଗେନ୍ତେ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଅକ ଉପୁନିୟା ଦୁଁତ୍‌କକେ ଆକ୍‌ତେୟାର୍‌ ଏମାକାଦ୍‌କ ତାଇକେନାଏ, ଇନ୍‌କୁକେ କାଉରିକେଦ୍‌ତେ କାଜିକେଦ୍‌କଆ,
3 நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான்.
“ଆଲେ ଆବୁଆଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ଦାସିକଆଃ ମଲଙ୍ଗ୍‌ରେ ମୋହର୍‌ରାଃ ଚିହ୍ନାଁଁ ଆଉରି ଏମାକ ଜାକେଦ୍‌ ଅତେଦିଶୁମ୍‌, ଦରେୟା ଚାଏ ଦାରୁକରାଃ ଜେତ୍‌ନାଃ ଆଲପେ ନକ୍‌ସାନେୟା ।”
4 முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.
ଅକ ହଡ଼କଆଃ ମଲଙ୍ଗ୍‌ରେ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ମୋହର୍‌ରାଃ ଚିହ୍ନାଁଁ ଏମ୍‌ୟାନା, ଇନ୍‌କୁ ୧୪୪,୦୦୦ ହଡ଼କ ମେନାକଆ ମେନ୍ତେଇଙ୍ଗ୍‌ ଆୟୁମ୍‌କେଦା । ଇନ୍‌କୁ ଇସ୍ରାଏଲ୍‌ରେନ୍‌ ଗେଲ୍‌ବାର୍‌ କିଲିକଆଃ ହଡ଼କତାନ୍‌କ ।
5 யூதாகோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
ଯିହୁଦା କିଲିକଏତେ ୧୨,୦୦୦, ରୁବେନ୍‌ କିଲିକଏତେ ୧୨,୦୦୦, ଗାଦ୍‌ କିଲିକଏତେ ୧୨,୦୦୦,
6 ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
ଆସେର୍‌ କିଲିକଏତେ ୧୨,୦୦୦, ନପ୍ତାଲି କିଲିକଏତେ ୧୨,୦୦୦, ମନାସି କିଲିକଏତେ ୧୨,୦୦୦,
7 சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
ଶିମିୟନ୍‌ କିଲିକଏତେ ୧୨,୦୦୦, ଲେବୀ କିଲିକଏତେ ୧୨,୦୦୦, ଇସାଖର୍‌ କିଲିକଏତେ ୧୨,୦୦୦,
8 செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
ସବ୍‌ଲୁନ୍‌ କିଲିକଏତେ ୧୨,୦୦୦, ଯୋଷେଫ୍‌ କିଲିକଏତେ ୧୨,୦୦୦, ଆଡଃ ବେଞ୍ଜାମିନ୍‌ କିଲିକଏତେ ୧୨,୦୦୦ ।
9 இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன்.
ଏନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ପୁରାଃ ଗାଦେଲ୍‌ ହଡ଼କକେଇଙ୍ଗ୍‌ ନେଲ୍‌କେଦ୍‌କଆ, ଇନ୍‌କୁକେ ଲେକାଲେକରେ କାକ ଲେକା ଦାଡ଼ିୟଃଆ । ଇନ୍‌କୁ ମିପିୟାଦ୍‌ ଜାତିରେନ୍‌, କିଲିରେନ୍‌, ଦିଶୁମ୍‌ରେନ୍‌, ଆଡଃ ଏଟାଃ ଏଟାଃ ଜାଗାର୍‌ତାନ୍‌ ହଡ଼କଏତେ ହିଜାକାନ୍‌ ତାଇକେନାକ । ଇନ୍‌କୁ ପୁଣ୍ଡି ଲିଜାଃ ତୁସିଙ୍ଗ୍‌କେଦ୍‌ତେ ଆଡଃ ତିଃଇରେ କିତା ଢାଉଡ଼ା ସାବ୍‌କେଦ୍‌ତେ, ରାଜ୍‌ଗାଦି ଆଡଃ ମିଣ୍ଡିହନ୍‌ଆଃ ଆୟାର୍‌ରେ ତିଙ୍ଗୁଆକାନ୍‌ ତାଇକେନାକ ।
10 ௧0 அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள்.
୧୦ଇନ୍‌କୁ ପୁରାଃ କାଉରିକେଦ୍‌ତେ କାଜିତାଇକେନାକ, “ରାଜ୍‌ଗାଦିରେ ଦୁବାକାନ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଆଡଃ ମିଣ୍ଡିହନ୍‌ ଏସ୍‌କାର୍‌ ଆବୁଆଃ ଜୀଉବାଞ୍ଚାଅନିଃ ତାନିଃ ।”
11 ௧௧ தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
୧୧ସବେନ୍‌ ଦୁଁତ୍‌କ ରାଜ୍‌ଗାଦି, ପ୍ରାଚିନ୍‌କଆଃ, ଆଡଃ ଉପୁନିୟା ଜାଁତୁକଆଃ ଚାରିୟସାଃରେ ତିଙ୍ଗୁଆକାନ୍‌ ତାଇକେନାକ । ଇନ୍‌କୁ ରାଜ୍‌ଗାଦି ଆୟାର୍‌ରେ ଅମ୍ବାଃକେଦ୍‌ତେ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌କେ ଜହାର୍‌ତାନ୍‌ଲଃ ଆଡଃ ସୁନୁସାର୍‌ ରିକାତାନ୍‌ଲଃ
12 ௧௨ ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
୧୨କାଜିକେଦାକ, “ଆମେନ୍‌! ସାହାରାଅ, ମାନାରାଙ୍ଗ୍‌, ସେଣାଁ, ଧାନ୍ୟାବାଦ୍‌, ମାଇନାନ୍‌, ପେଡ଼େଃ ଆଡଃ ଆୟାଃ ଆକ୍‌ତେୟାର୍‌ ଜାନାଅ ଜାନାଅ ଆବୁଆଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ହବାଅଃକା ଆମେନ୍‌!” (aiōn g165)
13 ௧௩ அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
୧୩ଏନ୍ ପ୍ରାଚିନ୍‌କଏତେ ମିହୁଡ଼୍‌ନିଃ ଆଇଙ୍ଗ୍‌କେ କୁଲିକେଦିୟାଁ, “ପୁଣ୍ଡି ଲିଜାଃ ତୁସିଙ୍ଗ୍‌ୟାଁକାନ୍‌ ଏନ୍‌ ହଡ଼କ ଅକଏତାନ୍‌କ? ଆଡଃ ଇନ୍‌କୁ କତାଃଏତେ ହିଜୁଃକାନାକ?”
14 ௧௪ அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள்.
୧୪ଆଇଙ୍ଗ୍‌ କାଜିରୁହାଡ଼୍‌କେଦାଇଙ୍ଗ୍‌, “ହେ ମାଇନାନ୍‌, ଆଇଙ୍ଗ୍‌ କାଇଙ୍ଗ୍‌ ସାରି, ଆବେନ୍‌ ସାରିକାଃବେନ୍‌ ।” ଇନିଃ ଆଇଙ୍ଗ୍‌କେ କାଜିକେଦିୟାଁ, “ନେ ହଡ଼କ ବରୱାନ୍‌ଗି ସାସାତି ନାମ୍‌କେଦ୍‌ତେ ହିଜୁଃକାନାକ । ଇନ୍‌କୁ ମିଣ୍ଡିହନ୍‌ଆଃ ମାୟୋମ୍‌ତେ ଆକଆଃ ଲିଜାଃ ଚାପିକେଦ୍‌ତେ ପୁଣ୍ଡିକାଦାକ ।
15 ௧௫ எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.
୧୫ଏନାମେନ୍ତେ ଇନ୍‌କୁ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ଆଃ ରାଜ୍‌ଗାଦି ଆୟାର୍‌ରେ ଡେରାକେଦ୍‌ତେ ନିଦାସିଙ୍ଗି ଆୟାଃ ମାନ୍ଦିର୍‌ ଅଡ଼ାଃରେ ଆୟାଃ ସୁନୁସାର୍‌ ରିକାତାନାକ । ଆଡଃ ରାଜ୍‌ଗାଦିରେ ଦୁବାକାନ୍‌ ହଡ଼ ଇନ୍‌କୁକେ ବାଞ୍ଚାଅକଆ ।
16 ௧௬ இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.
୧୬ଇନ୍‌କୁ ଚିଉଲାହ କାକ ରେଙ୍ଗେଜଆଃ ଚାଏ କାକ ତେତାଙ୍ଗ୍‌ଅଃଆ, ସିଙ୍ଗିରାଃ ରାଁପ୍‌ ଚାଏ ଏଟାଃ ଜେତାନ୍‌ ରାଁପ୍‌ ଇନ୍‌କୁକେ କାଏ ଜୁଲ୍‌ ଦାଡ଼ିୟା ।
17 ௧௭ சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.
୧୭ଚିୟାଃଚି ରାଜ୍‌ଗାଦି ଥାଲାମାଲାରେ ଦୁବାକାନ୍‌ ମିଣ୍ଡିହନ୍‌ ଇନ୍‌କୁଆଃ ଗୁପିନିଃ ହବାଅଃଆଏ । ଇନିଃ ଜୀଦାନ୍‌ରେୟାଃ ସେତେଙ୍ଗ୍‌ ଦାଆଃ ହେପାଦ୍‌ତେ ଇନ୍‌କୁକେ ସୁତୁଃଇଦିକଆ ଆଡଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ ଇନ୍‌କୁଆଃ ମେଦ୍‌ଦାଆଃ ସବେନାଃଏ ଜଦ୍‌କଆ ।”

< வெளிப்படுத்தின விசேஷம் 7 >