< வெளிப்படுத்தின விசேஷம் 7 >

1 இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலோ, கடலின்மேலோ, ஒரு மரத்தின்மேலோ காற்று அடிக்காதபடி பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருப்பதைப் பார்த்தேன்.
इदे बाद मैं धरतिया दे चारों कुणा च चार स्वर्गदूतां जो खड़ोतया दिखया। कने उना स्वर्गदूतां जो परमेश्वरे हक दितया है की सै संसारे दे लोकां जो दुख परेशानिया च पाई करी उना दा नुक्सान करन, चाहे सै धरती च होन या समुंदर च। उना संसारे दे चारो कुणयां ला होआ जो रोकी दिता, ताकि समुंद्रे च धरती च या बणे च होआ ना चले। मैं इक होर स्वर्गदूते जो पूर्व दिशा पास्से ला प्रगट होंदे दिखया, उदे बाल जिंदे परमेश्वरे दी मोहर थी। उनी स्वर्गदूते उच्चिया अबाजा ला उना चार स्वर्गदूतां जो पुकारी करी बोलया;
2 ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலை வைத்திருந்த வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன்; அவன், பூமியையும் கடலையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:
3 நாம் நமது தேவனுடைய ஊழியக்காரர்களின் நெற்றிகளில் முத்திரைப் போடும்வரைக்கும் பூமியையும் கடலையும் மரங்களையும் சேதப்படுத்தாமல் இருங்கள் என்று அதிக சத்தமாகச் சொன்னான்.
“जालू दीकर असां अपणे परमेश्वरे दे सेबकां दे मथयां च मोहर नी लांगे, तालू दीकर धरती कने समुन्द्र कने रुखां दा नाश मत करदे, ताकि सै उना दुख परेशानिया च नी पोंन।”
4 முத்திரைபோடப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சொல்வதைக்கேட்டேன்; இஸ்ரவேல் மக்களுடைய எல்லாக் கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் ஒருஇலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர்.
जालू स्वर्गदूतां मोहर लांणे दा कम्म पूरा करी लिया। तां कुनी मिंजो दसया की सै लोक जिना दे मथे पर स्वर्गदूतां परमेश्वरे दी मोहरा दा निशाण लाया है, उना दी गिणती 1,44000 थी। ऐ लोक इस्राएल दे बारां गोत्रां चे थे:
5 யூதாகோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
स्वर्गदूतां यहूदा दे गोत्रां चे बारह हजार पर परमेश्वरे दी मोहर लाई, रुबेने दे गोत्रे चे बारा हजार पर, गाद दे गोत्रे च भी बारा हजार,
6 ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
आशेर दे गोत्रे चे भी बारा हजार, नप्ताली दे गोत्रे चे भी बारा हजार; मनश्शे दे गोत्रे चे भी बारा हजार,
7 சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
शमौने दे गोत्रे चे बारा हजार पर, लेवी दे गोत्रे चे बारा हजार पर, इस्साकार दे गोत्रे च बारा हजार,
8 செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னிரண்டாயிரம்.
जबूलूने दे गोत्रे च बारा हजार, यूसुफे दे गोत्रे चे बारा हजार, कने बिन्यामीन दे गोत्रे चे बारा हजार पर मोहर दिती है।
9 இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, எல்லாத் தேசங்களிலும் கோத்திரங்களிலும் மக்களிலும் மொழிக்காரர்களிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணிப்பார்க்க முடியாத திரளான மக்கள்கூட்டம், வெள்ளை அங்கிகளை அணிந்து, தங்களுடைய கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதைக் கண்டேன்.
इदे बाद मैं दिखया की लोकां दी इक इतणी बडी भीड़ थी की कोई भी उना सारयां जो गिणी नी सकदा था। सै संसारे दिया हर इक जाति, कने कुल, भाषा चे थे। सै सारे सिंहासने कने छेलुये सामणे खड़ोतयो थे। उना चिट्टे कपड़े पायो थे कने उना सारयां हथे च खजूरी दियां डालियाँ पकड़ियां थियां कने जड़ा इक त्योहारे दा प्रतीक है;
10 ௧0 அவர்கள் அதிக சத்தமாக: இரட்சிப்பு, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்களுடைய தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று ஆர்ப்பரித்தார்கள்.
कने जोरे ला पुकारी करी बोला दे थे, “साड़े परमेश्वरे दी स्तुति हो, जड़ा सिंहासने पर बैठया है, कने छेलुऐ दी जै-जै कार करा! सिर्फ तू ही है जड़ा उद्धार करदा है।”
11 ௧௧ தூதர்கள் எல்லோரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சுற்றிநின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:
कने सारे स्वर्गदूत, उस सिंहासने दे चारो पासे कने अगुवां दे कने चारों जिन्दे प्राणियां दे चारों पासे खड़ोतयो थे। फिरी सै सिंहासने दे अग्गे दण्डवत होई गे कने उना परमेश्वरे दी अराधना किती।
12 ௧௨ ஆமென், எங்களுடைய தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். (aiōn g165)
“आमीन, असां हमेशा तेरी महिमा करदे न, तिजो धन्यबाद कने इज्जत दिन्दे न! असां मंदे न कने तू ज्ञानबान, कने शक्तिशाली है, जड़ा हमेशा तांई सारे कम्मा जो करणे दे काबिल है! परमेश्वरे दा धन्याबाद कने महिमा करदे न।” (aiōn g165)
13 ௧௩ அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
उना चे इकी अगुवे मिंजो ला पुच्छया, “ऐ जिना चिट्टे कपड़े पायो थे सै कुण है? कने कुथु ला आयो न?”
14 ௧௪ அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் அதிக உபத்திரவத்தில் இருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே நனைத்து வெண்மையாக்கிக்கொண்டவர்கள்.
मैं उसयो बोलया, “हे मालिक, मैं नी जाणदा पर तू जाणदा है।” उनी मिंजो बोलया, “ऐ सै लोक न जिना बड़ा दुख झेलया है। उना अपणे कपड़यां जो छेलुये दे खूने ला धोई लिया है कने हुण सै चिट्टे होई गियो न, इदा मतलब ऐ है की उना दे पाप मिटाई दितयो न।”
15 ௧௫ எனவே, இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை ஆராதிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களோடு இருந்து பாதுகாப்பார்.
इसा ही बजा ला सै परमेश्वरे दे सामणे खड़ोतयो न, कने हर बकत दिन रात परमेश्वरे दे घरे च उदी सेबा करदे न। कने सै जड़ा सिंहासने पर बैठया है, उनी उना बिच रेंणा कने उना दी रक्षा करणी।
16 ௧௬ இவர்கள் இனிப் பசியடைவதும் இல்லை, இனித் தாகமடைவதும் இல்லை; வெயிலோ, வெப்பமோ இவர்கள்மேல் படுவதும் இல்லை.
“उना फिरी भूखे कने प्यासे नी होणा; कने ना ही सूरजे उना जो धुपा ला जलाणा कने ना ही गर्मियां ला उना जो जलन होणी।
17 ௧௭ சிங்காசனத்தின் நடுவில் இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீர் உள்ள ஊற்றுகளுக்கு நடத்திக்கொண்டு போவார்; தேவனே இவர்களுடைய கண்ணீர் எல்லாவற்றையும் துடைப்பார்” என்றான்.
क्योंकि छेलू जड़ा सिंहासने बिच है, उनी उना दी देखभाल करणी, तियां ही जियां इक पुआल अपणियां भेडां दी देखभाल करदा है कने उनी उना जो ताजा पाणिऐ बाल लेई जाणा जड़ा लोकां जो जिन्दगी दिन्दा है कने परमेश्वरे उना दिया हखी ला सारे आंसू पूंजी देणे।”

< வெளிப்படுத்தின விசேஷம் 7 >