< வெளிப்படுத்தின விசேஷம் 20 >
1 ௧ ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos )
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞେନ୍ ଆରି ଅବୟ୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ପଡ୍ଲନ୍ ଆଜିର୍ରାଞନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆସିଲୋଙନ୍ ପାତାଡ଼ନ୍ ଆ କଡ୍ଡା ଆରି ଅବୟ୍ ସୋଡ଼ାଡମ୍ ଆ ସିଙ୍କୁଡ଼ି ଡକୋଏନ୍ । (Abyssos )
2 ௨ பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து,
ଆରି, ଆନିନ୍ ତି ସୋଡ଼ା ଜାଆଡନ୍, ତି ପାପୁର୍ ଜାଆଡନ୍ ପାତ୍ୟାମର୍ ସନୁମନ୍ଆଡଙ୍ ଞମ୍ଲେ ବଆଜାର ବର୍ସେଙ୍ ଜାୟ୍ ସିଙ୍କୁଡ଼ିନ୍ ବାତ୍ତେ ଜିଲେ ଡକ୍କୋଏନ୍ ।
3 ௩ அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos )
ଆରି, ଆନିନ୍ଆଡଙ୍ ପାତାଡ଼ଲୋଙନ୍ ପିଡ୍ଲେ ପାତାଡ଼ନ୍ ଆ ସନଙ୍ ଅଙଡେଞ୍ଜି କି ତେତ୍ତେ ଅବ୍ଜିଡେଞ୍ଜି, ବଆଜାର ବର୍ସେଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ବରିଜେନ୍ ଜାୟ୍ ଆନିନ୍ ଅନ୍ନିଙ୍ ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ ଆରି କଣ୍ଡାୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ; ତି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଅସୋୟ୍ ଡିନ୍ନା ଆସନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅମ୍ଡୁଙ୍ତାଜି । (Abyssos )
4 ௪ அன்றியும், நான் சிங்காசனங்களைப் பார்த்தேன்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள். இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் உருவத்தையாவது வணங்காமலும் தங்களுடைய நெற்றியிலும் தங்களுடைய கையிலும் அதின் முத்திரையைத் அணிந்துகொள்ளாமலும் இருந்தவர்களையும் பார்த்தேன். அவர்கள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞେନ୍ କୁର୍ସିଞ୍ଜି ଗିୟ୍ଲାୟ୍, ତେତ୍ତେ ଲାଙ୍ଲେନ୍ନେ ଆତଙ୍କୁମ୍ ଡକୋଲଞ୍ଜି, ପନ୍ସୁଆତିନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅଦିକାରନ୍ ତନିୟନ୍ ଡେଏନ୍ । ଆରି, ଆନାଜିଆଡଙ୍ ଜିସୁନ୍ ଆ ସାକି ଆସନ୍ ଡ ଇସ୍ୱରନ୍ ଆ ବର୍ନେ ଆସନ୍ ଗବ୍ବାଏଞ୍ଜି, ଆରି ଆନାଜି ଜନ୍ତୁନ୍ ଡ ଆ କୋଙ୍ଡାଜନ୍ଆଡଙ୍ ଅଃପ୍ପୁର୍ରଜି, ଆରି ଆଇଡାଡ଼ାଲୋଙନ୍ ଡ ଅସିଲୋଙନ୍ ଜନ୍ତୁନ୍ ଆ ସିନ୍ନ ଅଃଜ୍ଜାଲଜି, ଆ ପୁରାଡ଼ାଞ୍ଜି ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆନିଞ୍ଜି ଅମେଙେଞ୍ଜି କି କ୍ରିସ୍ଟନ୍ ସରିନ୍ ବଆଜାର ବର୍ସେଙ୍ ଜାୟ୍ ସାସନଏଞ୍ଜି ।
5 ௫ மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
ତି ବଆଜାର ବର୍ସେଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ବରିଜେନ୍ ଜାୟ୍ ଆରବୁମରଞ୍ଜି ଆନ୍ନିଙ୍ ଅଃୟର୍ମେଙ୍ଲଜି । କେନ୍ଆତେ ମା ପର୍ତମ୍ମୁ ୟନର୍ମେଙନ୍ ।
6 ௬ முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாக இருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் முன்பாக ஆசாரியர்களாக இருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள்.
ଆନାଜି ପର୍ତମ୍ମୁ ୟନର୍ମେଙ୍ ଇଙନ୍ ୟର୍ମେଙ୍ଲେ ଡୋତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି କରମ୍ମାଡମ୍ ଆରି ମଡ଼ିର୍ଜି; ଆନିଞ୍ଜି ଆରି ବାଗୁ ତର ଅଃର୍ରବୁଏଜି, ଆର୍ପାୟ୍ ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଡ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ରାଓଡ଼ା ଡେଲୋଙ୍ ଡେଲେ ଆନିନ୍ ସରିନ୍ ବଆଜାର ବର୍ସେଙ୍ ଜାୟ୍ ରାଜାଗଡ୍ତଞ୍ଜି ।
7 ௭ அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
ବଆଜାର ବର୍ସେଙ୍ ବରିଜେନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ସନୁମନ୍ଆଡଙ୍ ବଣ୍ତିସିଙନ୍ ସିଲଡ୍ ଅମ୍ଡୁଙ୍ତାଜି;
8 ௮ பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும்.
ଆରି ଆନିନ୍, ଗୋଗ୍, ମାଗୋଗ୍ ଆରି ସମ୍ପରା ପୁର୍ତିନ୍ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାନ୍ ଆ ଲକିୟ୍ ଅନ୍ତମ୍ ଡିଡିଲେ ଅଃର୍ରପ୍ତିବନ୍ ଉଞ୍ଜି କୁନେନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଅଡ଼୍କୋ ଜାତିନ୍ ଆ ମନ୍ରାଜିଆଡଙ୍ କଣ୍ଡାୟ୍ଡାଲେ ଅଲ୍ଜୁଜ୍ଜେନ୍ ଆସନ୍ ଅବ୍ରୁକ୍କୁତଜି ।
9 ௯ அவர்கள் பூமியெங்கும் நிரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழித்துப்போட்டது.
ଆନିଞ୍ଜି ସମ୍ପରା ପୁର୍ତିନ୍ ବସେଙ୍ରେଙନ୍ ବୁରାୟ୍ତଞ୍ଜି କି ବୟ୍ଲେମରଞ୍ଜି ଆ ଡରକୋନେରେଙ୍ ଡ ଡନୁଙ୍ୟମ୍ ଗଡ଼ାନ୍ ଏର୍ରେ ଡକୋତଞ୍ଜି, ଆରି ତିଆଡିଡ୍ ରୁଆଙନ୍ ସିଲଡ୍ ତଗୋନ୍ ଅସେଡ୍ଡାଲେ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଜୋମ୍ତୋଡାୟ୍ତଜି ।
10 ௧0 மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn , Limnē Pyr )
ଆରି ଅଙ୍ଗା ସନୁମ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ କଣ୍ଡାୟେଞ୍ଜି, ଆନିନ୍ଆଡଙ୍ ତଗୋନ୍ ଡ ଗନ୍ଦକନ୍ ଆଡ୍ରୁଡୁଲୋଙ୍ତେନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ପନିଡନ୍ ଡେଏନ୍, ତେତ୍ତେ ଜନ୍ତୁନ୍ ଡ କଣ୍ଡାୟ୍ ପୁର୍ବାଃତେ ବର୍ନେମରନ୍ ନିୟ୍ ଡକୋଜି; ଆରି, ଆନିଞ୍ଜି ତଗଲ୍ ତମ୍ବା ଆଏଡ଼ର୍ ସତିଡ୍ଲେ ସବୟ୍ଲେ ଡେତଜି । (aiōn , Limnē Pyr )
11 ௧௧ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
ଆରି ଅବୟ୍ ସୋଡ଼ାଡମ୍ ଜେଏ କୁର୍ସିନ୍ ଡ ତେତ୍ତେ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍; ଆମୁକ୍କାବାନ୍ ସିଲଡ୍ ପୁର୍ତିନ୍ ଡ ରୁଆଙନ୍ ଜିରେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଡରକୋନେନ୍ ଆସନ୍ ଜାଗାନ୍ ଅଃଞାଙ୍ଲଜି ।
12 ௧௨ மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
ଆରି, ସନ୍ନା, ସୋଡ଼ା ଅଡ଼୍କୋନ୍ ଅଃର୍ରବୁଏଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି କୁର୍ସିନ୍ ଆମୁକ୍କାବା ଆତନଙଞ୍ଜି ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆରି ବଇଞ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ରୋଏଞ୍ଜି; ଆରି ଅବୟ୍ ବଇନ୍ ଆଞୁମ୍ ଅନମେଙ୍, ତି ଆ ବଇ ରୋଏଞ୍ଜି, ଆରି ଆରବୁମରଞ୍ଜି ଆର୍ଲୁମେଞ୍ଜି ଆ କାବ୍ବାଡ଼ାଜି ତି ଆ ବଇଲୋଙ୍ ଇନିଜି ଆଇଡିଡ୍, ତି ଆଇଡିଡନ୍ ଅନ୍ତମ୍ ଆନିଞ୍ଜି ପନ୍ସୁଆତିନ୍ ଡେଏଞ୍ଜି ।
13 ௧௩ கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs )
ଆରି, ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଆର୍ରବୁଏଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଡୋଲନ୍ ଜିର୍ରାଜି, ପାତାଡ଼ଲୋଙନ୍ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଆରବୁମରଞ୍ଜି ନିୟ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିର୍ରାଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଅଡ଼୍କୋଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆ ଲନୁମ୍ ଅନ୍ତମ୍ ପନ୍ସୁଆତିନ୍ ଡେଏଞ୍ଜି । (Hadēs )
14 ௧௪ அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ରନବୁନ୍ ଡ ପାତାଡ଼ନ୍, ତଗୋନ୍ ଆବରିଜନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ପନିଡନ୍ ଡେଏନ୍ । କେନ୍ଆତେ ମା ଅନବ୍ବାଗୁ ରନବୁନ୍ । (Hadēs , Limnē Pyr )
15 ௧௫ ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )
ଆନା ଆଞୁମ୍ ଅନମେଙ୍ ବଇଲୋଙନ୍ ଆଇଡିଡ୍ ତଡ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ତଗୋନ୍ ଆବରିଜନ୍ ଆ କୁଣ୍ଡଲୋଙ୍ ପନିଡନ୍ ଡେଏନ୍ । (Limnē Pyr )