< வெளிப்படுத்தின விசேஷம் 20 >
1 ௧ ஒரு தேவதூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். (Abyssos )
फिरी मैं इक स्वर्गदूते जो स्वर्गे ला उतरदे दिखया, जिदे हथे च डुगे कुंडे दी चाबी थी, कने इक बडी जंजीर थी। (Abyssos )
2 ௨ பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய இராட்சசப் பாம்பை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருடங்கள் கட்டிவைத்து,
कने उनी उस पूराणे अजगरे जो झपटी करी पकड़ी लिया। जिसयो शैतान भी बोलदे न, उनी उसयो बन्नी करी डुगे कुंडे च फेंकी दिता कने दरबाजा बंद करी दिता कने उस पर मोहर लाई दिती ताकि उसयो इक जार सालां दीकर कोई खोले ना। इना जार सालां च शैताने संसारे लोकां जो धोखा नी देई सकणा। उदे बाद उसयो थोड़े बकते तांई छडी देणा। (Abyssos )
3 ௩ அந்த ஆயிரம் வருடங்கள் நிறைவேறும்வரைக்கும் அது மக்களை ஏமாற்றாதபடிக்கு அதைப் பாதாளத்திலே போட்டு, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப்பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். (Abyssos )
4 ௪ அன்றியும், நான் சிங்காசனங்களைப் பார்த்தேன்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள். இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் உருவத்தையாவது வணங்காமலும் தங்களுடைய நெற்றியிலும் தங்களுடைய கையிலும் அதின் முத்திரையைத் அணிந்துகொள்ளாமலும் இருந்தவர்களையும் பார்த்தேன். அவர்கள் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாண்டார்கள்.
फिरी मैं कुछ सिंहासन दिक्खे, कने जड़े लोक उना सिंहासना पर बैठयो थे उना जो राज करणे दा हक दितया था। मैं उना लोकां दियां आत्मा जो भी दिखया जिना दे सिरां जो बड्डी दितया था क्योंकि उना ऐ मन्नी लिया था की यीशु उना दा प्रभु है, कने सै परमेश्वरे दे बचने पर भरोसा करदे थे। उना जानवर या उदिया मुर्तिया दी पूजा नी कितियो थी कने इना अपणे मथे कने हथां पर जानवरे दी छाप नी लाइयो थी। ऐ लोक दुबारा ला जिन्दे होई गे कने इना इक हजार सालां दीकर मसीह सोगी राज किता।
5 ௫ மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்வரை உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
मरयां चे जिन्दे होंणे बालयां चे ऐ सारयां ला पेहले थे कने ऐ बड़े जादा सोभाग्यशाली कने पबित्र न। दूजी मौत दा उना पर कोई अधिकार नी है। सै परमेश्वरे दे कने मसीह दे याजक होणे कने उना सोगी इक हजार साल दीकर राज करणा। इना इक हजार सालां ला पेहले कुसी भी भरोसा करणे बालयां जो जड़े मरी गियो थे जिन्दा नी कितया।
6 ௬ முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாக இருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவிற்கும் முன்பாக ஆசாரியர்களாக இருந்து, அவரோடுகூட ஆயிரம் வருடங்கள் அரசாளுவார்கள்.
7 ௭ அந்த ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
जालू हजार साल पुरे होई जाणे तां स्वर्गदूते शैताने जो ओथु ला जिथू सै बन्नया था अजाद करी देणा कने उनी उना देशां जो धोखा देंणे तांई बार आई जाणा जड़े पुरे संसारे च खिंडयो न। इना देशां जो गोग कने मागोग बोलदे न। शैताने उना सारयां जो इकी जगा पर गठेरी देणा जिथू उना लड़ाई करणी। उना समुंदरे दे बखे दिया रेता बराबर होणा की कुनी उना जो गिणी नी सकणा।
8 ௮ பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தேசத்து மக்களாகிய கோகையும் மாகோகையும் ஏமாற்றவும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருக்கும்.
9 ௯ அவர்கள் பூமியெங்கும் நிரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களை அழித்துப்போட்டது.
कने सै सारिया धरतिया पर हर जगा गे। उना उस शेहरे जो घेरी लिया, जिसयो परमेश्वर प्यार करदा है, जिथू उदे लोक रेंदे थे। परमेश्वरे दिया तरफा ला कने स्वर्गे ला अग्ग आई उना पुरिया सेना जो भस्म करी दिता।
10 ௧0 மேலும் அவர்களை ஏமாற்றின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் இருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் எல்லாக் காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (aiōn , Limnē Pyr )
इदे बाद शैतान पकड़ोई जाणा, जिनी हर देशे दे लोकां जो भटकाया कने उसयो गन्धक दिया अग्गी च फेंकी देणा, मतलब की उसा अग्गी च जड़ी झीला सांई बड्डी है। जिदे अंदर उस जानवरे जो कने परमेश्वरे झूठे संदेश देणेबालयां जो पेहले ही फेंकी दितया था। उसा अग्गी च उना जो हमेशा तांई दिन रात सताया जाणा है। (aiōn , Limnē Pyr )
11 ௧௧ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் உட்கார்ந்திருக்கிறவரையும் பார்த்தேன்; அவருடைய சமூகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.
फिरी मैं इक चिट्टा सिंहासन दिखया जिस पर परमेश्वर बिराजमान था। पर ओथु जिथू परमेश्वर बिराजमान था, ओथु ला धरती कने स्वर्ग सारा गायब होई गिया कने फिरी कुनी भी उना जो नी दिखया।
12 ௧௨ மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்பதைப் பார்த்தேன்; அப்பொழுது புத்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுத்தகம் என்னும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புத்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் செய்கைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
फिरी मैं मरयो लोकां जो उस सिहासने सामणे खड़ोतयो दिखया मतलब की उना जो जड़े खास न कने आम लोक न। सै लोक जड़े समुंद्रे च डूबी करी मरी गियो थे कने कबरां दे सारे मरयो लोक, कने सै सारे लोक जड़े मरयां दिया जगा पर थे, सै सारे उस सिहांसने सामणे खड़ोते। कने कताबां च लिखियां गल्लां दे अनुसार, जड़ा-जड़ा उना कितया उदे अनुसार उना दा न्याय होणा। (Hadēs )
13 ௧௩ கடல் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. அனைவரும் தங்கள் தங்கள் செய்கைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். (Hadēs )
14 ௧௪ அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். (Hadēs , Limnē Pyr )
सै सारे लोक जिना दे ना जिन्दगिया दिया कताबा च नी लिखयो थे, उना जो अग्गी दिया झिला च फेंकी दिता। इदे बाद मौत नी है, हुण मरयां दी कोई जगा नी है क्योंकि सै सारे लोक जिना दे ना जिन्दगिया दिया कताबा च नी लिखयो थे उना जो अग्गी दिया झिला च फेंकी दिता, इसा जो ही दुज्जी मौत बोलदे न, जड़ा की अग्गी दिया झिला च सजा है। (Hadēs , Limnē Pyr )
15 ௧௫ ஜீவபுத்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவன் எவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (Limnē Pyr )