< வெளிப்படுத்தின விசேஷம் 2 >
1 ௧ எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
“ଏପିସି ମଣ୍ଡ୍ଲିନି ଦୁତ୍ତି ଲାଗାଂ ଲେକିକିୟା: ଇନେର୍ ଜାର୍ ବୁଜ୍ଣି କେଇଦ ସାତ୍ଗଟା ହୁକାଂ ମାସ୍ତିକ୍ ଆରି ସାତ୍ଗଟା ହନା ବଇଟାଙ୍ଗ୍ ବିତ୍ରେ ବୁଲାଚାଲା କିନିକ୍, ହେୱାନ୍ ଇଦାଂ ଇନାନ୍,
2 ௨ நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;
ଆପ୍ ମି କାମାୟ୍, କସ୍ଟ ଆରି ସାସ୍ ପୁନାପ୍; ଆରେ ଏପ୍ ଜେ ବାନିୟାର୍ତି କାମାୟ୍ ହୁନ୍ଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡୁଦେର୍, ଆରେ ଇମ୍ଣାକାର୍ ଜାର୍ ଜାର୍ତିଂ ପକ୍ୟାତାକାଂ ଇଞ୍ଜି ଇନାର୍, ମତର୍ ପକ୍ୟାତାକାନ୍ ଆକାୟ୍, ହେୱାରିଂ ପରିକ୍ୟା କିଜ଼ି ମିଚ୍ୱା ଇଞ୍ଜି ଚିନି କିତାଦେର୍ଣ୍ଣା,
3 ௩ நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
ଆରେ ସାସ୍ ଆସ୍ତି ନା ତର୍ କାଜିଂ କସ୍ଟ ହୁଞ୍ଜ୍ଚାଦେର୍ଣ୍ଣା ଆରି ୱାହ୍ୱାତାଦେର୍ଣ୍ଣା, ଇଦାଂ ପା ଆନ୍ ପୁନାଙ୍ଗ୍ ।
4 ௪ ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.
ମାତର୍ ମି ବିରୁତ୍ତ ନା ଇ ଦାବା ମାନାତ୍, ଏପ୍ ହିଗ୍ଦ ଇନେସ୍ ଜିଉନଜ଼ି ମାଚାଦେର୍, ହେ ଲାକେ ଆରେ କିଉଦେରା ।
5 ௫ எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.
ଲାଗିଂ ଇମେତାଂ ମିଦାଂ ଆଦା ହାଚାତ୍ନ୍ନା, ହେଦାଂ ଚିନ୍ତା କିୟାଟ୍ । ହେଦାଂ ଏତୁ କିଜ଼ି ମାନ୍ବାଦ୍ଲାୟ୍ କିୟାଟ୍ ଆରି ଆଗେନି କାମାୟ୍ ସବୁ କିୟାଟ୍; ଆୱିତିସ୍ ଏଚେକାଡ଼୍ଦ ମାନ୍ବାଦ୍ଲାୟ୍ କିଉଦେର୍, ବାଟିଙ୍ଗ୍ ଆପ୍ ବେଗି ମି ଲାଗାଂ ୱାଜ଼ି ମି ବଇଟା ହେ ବାହାତାଂ ଗୁଚାୟ୍କିନାଙ୍ଗ୍ ।
6 ௬ நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.
ମତର୍ ମି ପାକ୍ୟାତ ରଞ୍ଜାଙ୍ଗ୍ କାତା ମାନାତ୍ । ହେଦାଂ ଆନାତା, ନା ଲାକେ ଏପେଙ୍ଗ୍ ପା ନିକଲାତିୟର୍ତି ଇମ୍ଣି ସବୁ କାମାୟ୍ ଗିଣ୍ କିନାପା, ଏପେଙ୍ଗ୍ ପା ହେ ସବୁ ଗିଣ୍ କିନାଦେରା ।”
7 ௭ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.
“ୱେଞ୍ଜେଙ୍ଗ୍ କିତୁଲ୍ ମାଚିସ୍, ମଣ୍ଡ୍ଲିକାଂ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ ଇନାକା ଇନାତା, ୱେନାଟ୍!” “ଇନେର୍ ଜିତା ଆନାର୍, ଆନ୍ ହେୱାରିଂ ଇସ୍ୱର୍ତି ସାର୍ଗେ ରାଜିନି ଆସ୍ତି ମାନି ଜିବୁନ୍ ମାର୍ନି ପାଡ଼୍ ଚିଞ୍ଜେଙ୍ଗ୍ କାଜିଂ ଆଦିକାର୍ ହିନାଂ ।”
8 ௮ சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;
ସ୍ମୁର୍ଣ୍ଣା ମଣ୍ଡ୍ଲିନି ଦୁତ୍ ଲାଗାଂ ଲେକିକିୟା: “ଇନେର୍ ଆରମ୍ ଆରି ହାରିହାରା, ଇନେର୍ ହାଜ଼ି ଆରେ ଜିବୁନ୍ ଆତାନ୍, ହେୱାନ୍ତି ଲାଗାଂ ଇ କାବୁର୍ ।
9 ௯ உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.
ମି ଦୁକ୍ ସବୁ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଜାଣା; ଆନ୍ ପା ପୁନାଙ୍ଗ୍ ଜେ, ଏପ୍ ଅର୍କିତ୍; ମାତର୍ ହାତ୍ପାନେ ଏପ୍ ମାଜାନ୍ । ଇମ୍ଣାକାର୍ ଜାର୍ତିଂ ଜିହୁଦି କୁଟୁମ୍ ଇଞ୍ଜ ଇନାର୍, ମାତର୍ ହାତ୍ପାନେ ହେୱାର୍ ଜିହୁଦିର୍ ଆକାୟ୍ ଆରି ଇମ୍ଣାକାର୍ ସୟ୍ତାନ୍ତି ପାଚେ ହାନାର୍, ହେୱାର୍ ଇନେସ୍ ମିଦାଂ ନିନ୍ଦା କିଜ଼ି କାତା ଇନାର୍, ହେଦାଂ ଆନ୍ ପୁନାଙ୍ଗ୍ ।
10 ௧0 நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
ଏପ୍ ଇମ୍ଣି ସବୁ ଦୁକ୍ବଗ୍ କିଦେଙ୍ଗ୍ ହାନାଦେରା, ହେ ସବୁତିଂ ପାଣ୍ଡ୍ରା ଆମାଟ୍; ହୁଡ଼ାଟ୍, ମି ପରିକ୍ୟା କାଜିଂ ସୟ୍ତାନ୍ ମି ବିତ୍ରେତାଂ ଇନେର୍ ଇନେରିଂ ଜଇଲ୍ ଇଞ୍ଜ ବାର୍ତି କିଦ୍ନାତ୍, ଆରେ ଏପେଙ୍ଗ୍ ଅଲପ୍ ଦିନ୍ କାଜିଂ ଦୁକ୍ବଗ୍ ଆଦ୍ନାତ୍ । ଏପେଙ୍ଗ୍ ହାନି ପାତେକ୍ ପାର୍ତିତ ମାନାଟ୍, ହେବେ ଆପ୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଜିବୁନ୍ବାର୍ତି ମୁକୁଟ୍ ହିଦ୍ନାପ୍ ।”
11 ௧௧ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.
ମଣ୍ଡ୍ଲିକାଂ ଜିବୁନ୍ ଇନାକା ଇନାତା, “ଇନେରିଂ କିତୁଲିଙ୍ଗ୍ ମାନିକ୍, ହେୱାନ୍ ହେଦାଂ ୱେନେନ୍ । ଇନେନ୍ ଜିତା ଆନାନ୍, ହେୱାନ୍ ରିହା ହାକି ଲାହାଙ୍ଗ୍ ଇନେସ୍କିତିସ୍ପା ନସ୍ଟ ଆଉତ୍ ।”
12 ௧௨ பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;
“ପର୍ଗମ୍ ମଣ୍ଡ୍ଲିନି ଦୁତ୍ ଲାଗାଂ ଲେକିକିୟା ।” “ଇନେର୍ତି ତିପ୍ତିପା ରିଦାରା କାଣ୍ଡା ମାନାତ୍, ହେୱାନ୍ ଇଦାଂ ଇନାନ୍, ହେୱାନ୍ତି ଇ କାବୁର୍ ।
13 ௧௩ உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
ଆନ୍ ପୁଚାଙ୍ଗ୍ନା, ସୟ୍ତାନ୍ତି ଗାଦି ହେବେ ଜେ ଏପେଙ୍ଗ୍ ବାହାକିତାଦେର୍ଣ୍ଣା, ଇଦାଂ ଆପ୍ ପୁନାପ୍; ଆତିସ୍ପା ଏପେଙ୍ଗ୍ ମା ତର୍ ଆଟ୍ୱା ଲାକେ ଆସ୍ତାଦେର୍ଣ୍ଣା, ଆରେ ମା ପାର୍ତିତ ସାକି ଆନ୍ତିପା ଏଚେକାଡ଼୍ଦ ମି ବିତ୍ରେନି ସୟ୍ତାନ୍ତି ହେ କୁଚ୍ଚି ବାହାତ ହାଜ଼ି ମାଚାଦେର୍, ଏପେଙ୍ଗ୍ ମାତାକେ ପାର୍ତି କିନାଦେରା ଇଞ୍ଜି ହେ ଏଚେକାଡ଼୍ଦ ପା ପାର୍ତି କିୱାଦାଂ ମାଚାଦେର୍ ।”
14 ௧௪ ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.
“ମାତର୍ ମି ବିରୁତ୍ତ ନାଦାଂ ଏଚେଗଟା ବେରଣ୍ ଇନାକା ମାନାତ୍ । ହେବେ ମି ଲାହାଂ ମାନି ଏଚେକ୍, ବିଲିୟାମ୍ ହିକ୍ୟାତ ଚିନାଜାଣା ଆନାରା ବାଲାକ୍ ଆକାତ୍ ତିନାକା ଆରି ଦାରିୟାଲାକେ କିନି କାଜିଂ ଇସ୍ରାଏଲ୍ ନିକାରିଂ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ବାଲାକ୍ତିଂ ହିକ୍ୟା ହିଜ଼ି ମାଚାନ୍ ।
15 ௧௫ அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
ସମାନ୍ ହେ ଲାକେ ନିକଲାତିୟରିଂ ଇନ୍ବାନାକାରିଂ ହୁଡ଼୍ନି ମାନାୟାର୍ ମି ବିତ୍ରେ ମାନାର୍ ।
16 ௧௬ நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.
ଲାଗିଂ ମାନ୍ବାଦ୍ଲାୟ୍ କିୟାଟ୍; ଆୱିତିସ୍ ଆପ୍ ଦାପ୍ରେ ମି ଲାଗାଂ ୱାଜ଼ି ନିଜ୍ ୱେଇଦାଂ ହତ୍ନି କାଣ୍ଡା ହୁକେ ହେୱାର୍ ଲାହାଙ୍ଗ୍ ଜୁଜ୍ କିନାପ୍ ।”
17 ௧௭ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.
ମଣ୍ଡ୍ଲିକାଂ ଇସ୍ୱର୍ତି ଜିବୁନ୍ ଇନାକା ଇନାତା । “ଇନେରିଂ କିତୁଲ୍ ମାନାତ୍, ହେୱାନ୍ ହେଦାଂ ୱେନେନ୍ ।” ଇନେନ୍ ଜିତା ଆନାନ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆନ୍ ଡ଼ୁଗ୍ତି ମାନ୍ନା ହିନାଙ୍ଗ୍, ଆରେ ଇମ୍ଣି ତର୍ ଇଟ୍ନାକାନ୍ ପିସ୍ତି ବିନେନିକାନ୍ ଇନେନ୍ ପୁନୁନ୍, “ଏଲେଙ୍ଗ୍ ପୁନି ତର୍ ଲେକାତି ରଞ୍ଜି ଡ଼ିଞ୍ଜିନି କାଲ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହିନାଙ୍ଗ୍ ।”
18 ௧௮ தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
“ତୁୟାତିରା ମଣ୍ଡ୍ଲିନି ଦୁତ୍ ଲାଗାଂ ଲେକିକିୟା, ଇସ୍ୱର୍ତି ଇମ୍ଣି ମାଜ଼ିତି କାଣ୍କୁ ଆହ୍ନି ନାଣି ଲାକେ ଆରି ପାନା ଅଜଡ଼୍ ପିତାଡ଼୍ ଲାକେ, ହେୱାନ୍ ଇଦାଂ ଇନାନ୍,
19 ௧௯ உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
ଆପ୍ ମି କାମାୟ୍, ଜିଉନନାକା, ପାର୍ତି, ହେବା ଆରି ସାସ୍ ପୁନାପ୍, ଆରେ ମିଦାଂ ନଙ୍ଗ୍ୟ୍ କାମାୟ୍ ମି ଆଗେନି କାମାଇଙ୍ଗ୍ ବାଟା ଜେ ଆଦିକ୍, ଇଦାଂ ପା ପୁନାପ୍ ।
20 ௨0 ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.
ଆତିସ୍ପା ମି ବିରୁତ୍ତ ମାଦାଂ ଇ ବେରଣ୍ ମାନାତ୍, ଜିଜେବଲ୍ ତର୍ଦି ଇମ୍ଣି କଗ୍ଲେ ଜାର୍ତିଂ ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାଂ ଇଞ୍ଜି ଇଞ୍ଜି ନା ଆଡ଼ିୟାରିଂ ଦାରିହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଆରି ଆକାତ୍ ଚିଞ୍ଜେଙ୍ଗ୍ ହିକ୍ୟା ହିଜ଼ି ବୁଲାୟ୍କିନାତା, ଏପେଙ୍ଗ୍ ତା ବାନ୍ୟା କାମାୟ୍ ହୁଞ୍ଜ୍ନାଦେରା ।
21 ௨௧ அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.
ଆପ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ମାନ୍ବାଦ୍ଲାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ସମୁ ହିତ୍ତିସ୍ପା ହେଦେଲ୍ ଜାର୍ ଦାରିତାଂ ମାନ୍ବାଦ୍ଲାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଇଚା କିଉତା ।
22 ௨௨ இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,
ଲାଗିଂ ଆନ୍ ହେଦେଲିଂ ଆରି ତା ଲାହାଂ ଦାରି କାମାୟ୍ତ ମେହାତାକାର୍ ୱିଜ଼ାରିଂ ରଗ୍ ଟାଟିତ ତୁହିନାଂ ଆରି ହେୱାର୍ ବୟଙ୍କାର୍ ନନିତ ବଗ୍ କିତାର୍ । ଜଦି ହେୱାର୍ ହେଦେଲ୍ ଲାହାଂ କିଜ଼ି ମାନି ବାନ୍ୟାକାମାୟ୍ କାଜିଂ ମାନ୍ବାଦ୍ଲାୟ୍ କିୱିତିସ୍, ୱାଟିଂ ଆନ୍ ଇଦାଂ ହାତ୍ପାନେ କିନାଙ୍ଗ୍ ।
23 ௨௩ அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.
ହେଦେଲ୍ ପାଚେହାନାକାରିଂ ପା ଟୁଣାଙ୍ଗ୍ । ତା ଆତିସ୍, ମଣ୍ଡ୍ଲିଂ ୱିଜ଼ାର୍ ପୁଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ନାର୍ ଜେ; ଆନ୍ ୱାସ୍କିପୁନାକାଂ, ମାନାୟ୍ନି ୱିଜ଼ୁ ଚିନ୍ତା ଆରି ଦାରି ପୁଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ନାଙ୍ଗ୍ । ଏପେଙ୍ଗ୍ ଜାଣ୍କେ ଇନା ଇନାକା କିତାଦେର୍ଣ୍ଣା, ହେ ଇସାବ୍ରେ ଆନ୍ ମିଂ ପାତିପାଡ଼୍ ହିଦ୍ନାଙ୍ଗ୍ ।”
24 ௨௪ தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
“ମାତର୍ ତୁୟାତିରା ମି ବିତ୍ରେତାଂ ଇମ୍ଣାକାର୍ ଇ ବାନ୍ୟାହିକ୍ୟାତିଂ ଇଡ୍ୱାତାର୍ଣ୍ଣା, ଆରି ସୟ୍ତାନ୍ତି ଡ଼ୁକ୍ତି ଇଚି ବେରଣିକାଂ ହିକ୍ୟା କିୱାତାନ୍ନା, ଆନ୍ ହେୱାର୍ ଜପି ଆରେ ଇମ୍ଣାକା ପା ବଜ୍ ଲାଦି କିଉଙ୍ଗ୍ ।
25 ௨௫ நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.
ମତର୍ ମି ତାକେ ଇନାକା ମାନାତ୍, ହେଦାଂ ଆନ୍ ୱାନି ପାତେକ୍ ଆଟ୍ୱା କିଜ଼ି ଆସ୍ତି ମାନାଟ୍
26 ௨௬ ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
ଇନେନ୍ ଜିତା ଆନାନ୍ ଆରି ହାରିହାରା ପାତେକ୍ ନା କାମାୟ୍ କିନାନ୍, ଆନ୍ ଇନେସ୍ ଆବାଂତାଂ ଆଦିକାର୍ ପାୟାତାଂନା, ହେଦାଂ ପା ହେ ଲାକେ ସବୁ ଜାତି ଜପି ଆଦିକାର୍ ହିନାଙ୍ଗ୍ ।
27 ௨௭ அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
ହେୱାନ୍ ହେୱାରିଂ ଲୱା ବାଡ୍ଗା ହୁକେ ରାଜ୍ କିଦେଙ୍ଗ୍, ଆରେ ହେୱାର୍ ଚିକ୍ଲା ଟାଣ୍ଡି ଲାକେ ଗନ୍ଦା ଗନ୍ଦା କିଦେଙ୍ଗ୍ ହେୱାରିଂ କେମ୍ତା ହିନାଙ୍ଗ୍ ।”
28 ௨௮ விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
ଆରେ ଆନ୍ ହେୱାରିଂ ଅଜଡ଼୍ ହୁକା ପା ହିନାଙ୍ଗ୍ ।
29 ௨௯ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
ୱେଞ୍ଜେଙ୍ଗ୍ ସାକ୍ତି ମାଚିସ୍, ମଣ୍ଡ୍ଲିକାଂ ଇସ୍ୱର୍ତି ଜିବୁନ୍ ଇନାକା ଇନାତା, ୱେନାଟ୍ ।