< வெளிப்படுத்தின விசேஷம் 2 >
1 ௧ எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலது கையில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் நடுவிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
उनी मिंजो ऐ भी बोलया, इफिसुस शेहरे दिया कलीसिया दे अगुवे जो ऐ संदेश लिख: मैं सेई है जड़ा अपणे सज्जे हथे च सत्त तारे लेई रखदा है, कने सोने दे सत्त दिय्यां दे बिच चलदा है, मैं तिजो ला ऐ बोलदा है:
2 ௨ நீ செய்தவைகளையும், உன் கடினஉழைப்பையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகித்துக்கொள்ளமுடியாமல் இருக்கிறதையும், அப்போஸ்தலர்களாக இல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லுகிறதை நீ சோதித்துப்பார்த்து அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கண்டுபிடித்ததையும்;
मैं जाणदा है की तू क्या करदा है, कने कितणी मेहनत करदा है कने कदी हार नी मंदा। मैं ऐ भी जाणदा है की तू बुरे लोकां दियां झुठियां शिक्षा जो सेहन नी करदा। तू उना लोकां जो जांचया परखया जड़े बोलदे न की सै प्रेरित न पर असल च सै प्रेरित नी न कने सै सारे झूठे निकले।
3 ௩ நீ சகித்துக்கொண்டு இருக்கிறதையும், பொறுமையாக இருக்கிறதையும், என் நாமத்திற்காக ஓய்வு இல்லாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
तू सबर रखीकरी दुखां जो सेहन कितया है क्योंकि तू मिंजो पर भरोसा करदा है, कने फिरी भी तू मेरी सेबा करणा बंद नी किती।
4 ௪ ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு.
पर हुण मिंझो तिजो ला ऐ शिकायत है की: हुण तू मिंजो ला सियुदा प्यार नी करदा जदिया प्यार तू मिंजो ला तालू करदा था जालू तू पैली बरी मिंजो पर भरोसा किता था।
5 ௫ எனவே, நீ எந்த நிலைமையில் இருந்து விழுந்தாய் என்பதை நினைத்து, மனம்திரும்பி, ஆதியில் செய்த செய்கைகளைச் செய்; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, நீ மனம்திரும்பவில்லை என்றால், உன் விளக்குத்தண்டை அதனிடத்திலிருந்து நீக்கிவிடுவேன்.
इस तांई याद कर की तू शुरुआत च मिंजो ला कदिया प्यार करदा था कने हुण तू मिंजो ला सियुदा प्यार नी करदा। इसा गल्ला जो मन्नी ले कने मिंजो ला सियुदा ही प्यार करणा शुरू करी दे जदिया तू शुरुआत च किता था। अगर तू मन बदलगा नी, तां मैं तेरे बाल ओंणा कने जिथू तेरा दिय्या रख्या है उसयो ओथु ला हटाई करी तिजो सजा देंणी।
6 ௬ நான் வெறுக்கிற நிக்கொலாய் மதத்தைச் சேர்ந்தவர்களின் செய்கைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்தில் உண்டு.
पर मैं तिजो ला खुश भी है क्योंकि तू उना लोकां ला नफरत करदा है जड़े नीकोलस दियां गल्लां मंदे न, तियां ही जियां मैं उना दे कम्मा ला नफरत करदा है।
7 ௭ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் எவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் நடுவில் இருக்கிற ஜீவமரத்தின் கனியை உண்ணக்கொடுப்பேன் என்று எழுது.
हर कुसी जो जड़ा मेरे संदेश जो समझणा चांदा है, उसयो उसा गल्ला जो ध्याने ला सुणना चाईदा जड़ा पबित्र आत्मा कलीसिया ला बोलदा है। सै लोक जड़े बुरियां शक्तियां जो हरांदे न, उना जो मैं जिन्दगी देणेबाले रुखे ला फल खांणे दी इजाजत देंणी जड़ा परमेश्वरे दे स्वर्गे दे बगीचे च है।
8 ௮ சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவருமானவர் சொல்லுகிறதாவது;
स्मुरना शेहरे दिया कलीसिया दे अगुवे जो ऐ लिख: मैं ही है जिनी सारियां चीजां जो शुरू कितया है, कने मैं ही सै है जिनी सारियां चीजां दा अंत करणा; चाहे मैं मरी गिया था कने हुण जिन्दा है कने हमेशा जिन्दा रेणा मैं तिजो ला ऐ बोलदा है;
9 ௯ உன் செய்கைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கு இருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதர்கள் என்று சொல்லியும் யூதர்களாக இல்லாமல் சாத்தானுடைய கூட்டமாக இருக்கிறவர்கள் செய்யும் அவதூறுகளையும் அறிந்திருக்கிறேன்.
मैं जाणदा है की तिजो दुख तकलीफ होए कने तू गरीब है। पर तू दिले ला अमीर है। मैं उना लोकां दे बारे च जाणदा है, जड़े ऐ यकीन कने बोलदे न की सै परमेश्वरे दे चुणयो लोक न, मतलब यहूदी लोक, पर हे नी न। सै तेरे बारे च बुरियां गल्लां बोलदे न, पर असलियत च सै शैताने दिया मंडलिया दे बंदे न।
10 ௧0 நீ படப்போகிற பாடுகளைப்பற்றிப் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படுவதற்காகப் பிசாசு உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள். ஆனாலும் நீ மரிக்கும்வரை உண்மையாக இரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.
उना दुखां ला मत डरा जड़े तिजो मिलणे न। शैताने लोकां ला तुसां चे कुछ लोकां जो गिरफ्तार कराणा कने तुहांजो जेल कराई देणी ताकि सै तुहाड़ी परिक्षा करी सके। तुसां दस दिना दीकर बड़ियां मुसीबतां जो झेलणा। पर मिंजो पर भरोसा करणा कदी मत छडदे चाहे तुहांजो मरणा पोऐ, क्योंकि मैं तुहाड़िया जिता तांई इनाम च हमेशा दी जिन्दगी देंणी।
11 ௧௧ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்று எழுது.
हर कुसी जो जड़ा मेरे संदेश जो समझणा चांदा है, उसयो उसा गल्ला जो ध्याने ला सुणना चाईदा जड़ा पबित्र आत्मा कलीसिया ला बोलदा है: जड़े लोक बुराई जो हराई करी जित हासिल करदे न, उना जो उसा दुज्जी मौत ला कोई नुक्सान नी होणा, जालू परमेश्वरे आखरी न्याय करणा।
12 ௧௨ பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: இரண்டு பக்கமும் கூர்மையான வாளை வைத்திருப்பவர் சொல்லுகிறதாவது;
पिरगमुने शेहरे दिया कलीसिया दे अगुवे जो ऐ लिख: मैं ही है जिदे बाल तेज दोधारी तलवार है, मैं तुहांजो ला ऐ बोलदा है:
13 ௧௩ உன் செய்கைகளையும், சாத்தானுடைய சிங்காசனம் இருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடியிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்மேல் நீ வைத்த உன் விசுவாசத்தை, நீ மறுதலிக்காமல் இருந்ததையும் அறிந்திருக்கிறேன்.
मैं जाणदा है, की तेरा शेहर शैताने दे काबू च है, पर इदे बावजूद भी मिंजो पर भरोसा करणा नी छडया कने मेरियां शिक्षां जो मनणा नी छडया। तू उस बकत भी भरोसा करणा नी छडया जालू उना अन्तिपास जो ओथु मारी दिता। सै मेरे बचना दा प्रचार करणे च भरोसे दे काबील था, इस तांई उसयो तेरे शेहरे च मारी दिता जड़ा शैताने दे काबू च है।
14 ௧௪ ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.
पर मिंजो तेरे बारे च कुछ शिकायतां न, क्योंकि तू उना गल्लां दा बिरोध नी करदा जड़े झूठी शिक्षा दिन्दे न, जियां परमेश्वरे दा संदेश देणेबाले बिलामे बड़े पहले दीतियां थियां। बिलामे राजा बालाक जो सिखाया की इस्राएल दे लोकां जो पाप करणे तांई उकसाणे तांई क्या करणा चाईदा। उनी उना जो मूर्तियाँ अग्गे चढ़ाईयां चीजां जो खाणे कने व्यभिचार करणे तांई सिखाया।
15 ௧௫ அப்படியே நிக்கொலாய் மதத்தினருடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்களும் உன்னிடம் உண்டு; அதை நான் வெறுக்கிறேன்.
तियां ही तुहाड़े बिच कुछ लोक न जड़े नीकुलइयां दे दलां दियां शिक्षां जो मंदे न।
16 ௧௬ நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன்.
इस तांई पाप करणा छडी दिया, अगर तू ऐसे कम्म करणा बंद नी करगा तां मैं जल्दी ही ओंणा, कने उना लोकां दे खिलाफ उसा तलबारा ला लड़ना, जड़ी मेरे मुंऐ ला निकलदी है जड़ा मेरा बचन है।
17 ௧௭ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும்; ஜெயம் பெறுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை உண்ணக்கொடுத்து, பெற்றுக்கொள்கிறவனைத்தவிர வேறொருவனுக்கும் தெரியாத புதிய நாமம் எழுதப்பட்ட வெண்மையானக் கல்லைக் கொடுப்பேன் என்று எழுது.
हर कुसी जो जड़ा मेरे संदेश जो समझणा चांदा है, उसयो उसा गल्ला जो ध्याने ला सुणना चाईदा जड़ा पबित्र आत्मा कलीसिया ला बोलदा है; सै लोक जड़े बुराई जो हरांदे न, मैं उना जो उस मन्ने चे देणा जिसयो कुनी लुकाया है। मैं उना चे हर इक जो इक चिट्टा पथर देणा, जिस पर इक नोआ ना लिख्या होणा। जिस माणुऐ जो सै मिलगा उसयो छडी करी कोई भी उस नाऐ जो नी जाणी सकदा।
18 ௧௮ தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவென்றால்: அக்கினிஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களும் உள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;
थुआतीरा शेहरे दिया कलीसिया दे अगुवे जो ऐ लिख: परमेश्वरे दे पुत्रे दिया तरफा ला ऐ संदेश है जिदियां हखी अग्गी दिया लौई सांई चमका दियां थियां, कने जिदे पैर पीतलू सांई चमका दे थे, जियां पितलू जो भटिया च तपा दे होन, सै ऐ बोला दा है:
19 ௧௯ உன் செய்கைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த செயல்களைவிட பின்பு செய்த செயல்கள் அதிகமாக இருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.
मैं तुहाड़े कम्मा जो जाणदा है की तुसां इक दुज्जे ला प्यार करदे न कने तुसां पक्का भरोसा करदे न। मैं जाणदा है की तुसां इक दुज्जे दी सहायता किती, कने तुहाड़ी सेहनशक्ति जो भी जाणदा है। मैं जाणदा है की तुसां हुण पेहले ला जादा भले कम्म करदे न जालू तुसां पेहले मिंजो पर भरोसा किता था।
20 ௨0 ஆனாலும், உன்மேல் எனக்குக் குறை உண்டு; என்னவென்றால், தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லுகிற யேசபேல் என்னும் பெண், என்னுடைய ஊழியக்காரர்கள் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைச் சாப்பிடவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை ஏமாற்ற, நீ அவளுக்கு இடம் கொடுக்கிறாய்.
पर मिंजो तेरे बारे च कुछ शिकायतां न, राणी इजेबेल जड़ी बड़ी पेहले रेंदी थी, उसा सांई इक जनानी तुहाड़े बिच है। सै अपणे आप जो परमेश्वरे दा संदेश देणेबाली बोलदी है पर मेरे चेलयां जो गलत शिक्षा दिन्दी है। सै मेरे दासां जो व्यभिचार करणे कने मूर्तियाँ अग्गे चढ़ाईयां चीजा जो खाणे दी शिक्षा दिन्दी है।
21 ௨௧ அவள் மனம்திரும்புவதற்காக அவளுக்கு வாய்ப்புக்கொடுத்தேன்; தன் வேசித்தன வழியைவிட்டு மனம்திரும்ப அவளுக்கு விருப்பம் இல்லை.
मैं उसा जो अपणे पापां ला पश्चात्ताप करणे दा मौका दिता है, पर सै उना बुरे कम्मा जो बंद करणे ला मना करदी है।
22 ௨௨ இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளோடு விபசாரம் செய்தவர்கள் தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை என்றால், அவர்களையும் அதிக உபத்திரவத்திலே தள்ளி,
मैं उसा जो रोगी बणाई देणा। कने जड़े उसा सोगी व्यभिचार करदे न, अगर सै भी उसा सांई पाप करणा नी छडगे तां मैं उना जो भी बड़े दुखां च पाई देणा।
23 ௨௩ அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்; அப்பொழுது நானே, சிந்தனைகளையும், இருதயங்களையும் ஆராய்கிறவர் என்று எல்லா சபைகளும் அறிந்துகொள்ளும்; உங்கள் ஒவ்வொருவனுக்கும் உங்களுடைய செய்கைகளுக்குத் தகுந்தபடியே பலன் கொடுப்பேன்.
मैं उना लोकां जो मारी देणा है जड़े उदिया शिक्षां जो मंदे न; तालू सारियां कलीसियाँ जो पता चली जाणा की मैं हर इक जणे दे बिचारां कने मकसदां जो परखदा। मैं तुहांजो सबना जो तुहाड़े अपणे कम्मा दे अनुसार इनाम देणा है।
24 ௨௪ தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பின்பற்றாமலும், சாத்தானுடைய ஆழமான இரகசியங்கள் என்று சொல்லப்படுகிற அந்தத் தந்திரங்களை அறிந்துகொள்ளாமலும் இருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் எந்தவொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.
पर थुआतीरा शेहरे च तुसां बाकी लोकां उसा झूठी शिक्षा जो नी मन्नया। तुसां उना गल्लां च हिस्सा नी लिया जिसयो उदे चेले शैताने दियां बड़ी जरूरी गल्लां बोलदे न। मैं तुहांजो बोलदा है, की मैं तुहाड़े पर होर कोई जरूरी हुकम नी थोपणा, सिवाए इदे की जालू दीकर मैं नी आई जांदा तालू दीकर मिंजो पर पक्का भरोसा करदे रेनयो।
25 ௨௫ நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.
26 ௨௬ ஜெயம்பெற்று கடைசிவரைக்கும் நான் செய்த காரியங்களைச் செய்கிறவன் எவனோ அவனுக்கு நான் என் பிதாவிடம் இருந்து அதிகாரம் பெற்றதுபோல, தேசங்களின் மக்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.
सै लोक जड़े बुराईया जो हराई दिन्दे न, कने संसारे दे अंत दिकर मेरे हुकम मंदे रेंदे न, मैं उना जो देशां पर राज्य करणे दा हक देणा।
27 ௨௭ அவன் இரும்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.
मैं उना जो राज्य करणे दा सेई हक देणा जियां मेरे पिता मिंजो दिता है। उना दा राज्य लोऐ सांई मजबूत होंणा जड़ा टूटदा नी है, उना दे दुशमणा टुटयो भांडया सांई होंणा।
28 ௨௮ விடியற்கால நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.
कने मैं उसयो अपणी जीत दसणे तांई ब्यागा दा तारा देणा।
29 ௨௯ ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று எழுது.
हर कुसी जो जड़ा मेरे संदेश जो समझणा चांदा है, उसयो इसा गल्ला जो ध्याने ला सुणना चाईदा जड़ा पबित्र आत्मा कलीसिया ला बोलदा है।