< வெளிப்படுத்தின விசேஷம் 18 >
1 ௧ இவைகளுக்குப் பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாக, வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாக இருந்தது.
តទនន្តរំ ស្វគ៌ាទ៑ អវរោហន៑ អបរ ឯកោ ទូតោ មយា ទ្ឫឞ្ដះ ស មហាបរាក្រមវិឝិឞ្ដស្តស្យ តេជសា ច ប្ឫថិវី ទីប្តា។
2 ௨ அவன் அதிக சத்தமிட்டு: “மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், எல்லாவித அசுத்தஆவிகளுக்கும் காவல் வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள எல்லாவித பறவைகளுடைய கூடுமானது.
ស ពលវតា ស្វរេណ វាចមិមាម៑ អឃោឞយត៑ បតិតា បតិតា មហាពាពិល៑, សា ភូតានាំ វសតិះ សវ៌្វេឞាម៑ អឝុច្យាត្មនាំ ការា សវ៌្វេឞាម៑ អឝុចីនាំ ឃ្ឫណ្យានាញ្ច បក្ឞិណាំ បិញ្ជរឝ្ចាភវត៑។
3 ௩ அவளுடைய வேசித்தனத்தின் கோபமான மதுவை எல்லா தேசத்து மக்களும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள்; பூமியிலிருந்த வியாபாரிகள் அவளுடைய செல்வச்செழிப்பினால் செல்வந்தர்களானார்கள்” என்று சொன்னான்.
យតះ សវ៌្វជាតីយាស្តស្យា វ្យភិចារជាតាំ កោបមទិរាំ បីតវន្តះ ប្ឫថិវ្យា រាជានឝ្ច តយា សហ វ្យភិចារំ ក្ឫតវន្តះ ប្ឫថិវ្យា វណិជឝ្ច តស្យាះ សុខភោគពាហុល្យាទ៑ ធនាឍ្យតាំ គតវន្តះ។
4 ௪ பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: “என் மக்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நடக்கும் வாதைகளில் சிக்காமலும் இருக்கும்படி அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
តតះ បរំ ស្វគ៌ាត៑ មយាបរ ឯឞ រវះ ឝ្រុតះ, ហេ មម ប្រជាះ, យូយំ យត៑ តស្យាះ បាបានាម៑ អំឝិនោ ន ភវត តស្យា ទណ្ឌៃឝ្ច ទណ្ឌយុក្តា ន ភវត តទត៌្ហំ តតោ និគ៌ច្ឆត។
5 ௫ அவளுடைய பாவம் வானம்வரை எட்டியது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைத்தார்.
យតស្តស្យាះ បាបានិ គគនស្បឝ៌ាន្យភវន៑ តស្យា អធម៌្មក្រិយាឝ្ចេឝ្វរេណ សំស្ម្ឫតាះ។
6 ௬ அவள் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் அவளுக்குச் செய்யுங்கள்; அவளுடைய செய்கைகளுக்கு தகுந்தவாறு அவளுக்கு இரண்டுமடங்காகக் கொடுங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரண்டுமடங்காக அவளுக்குக் கலந்துகொடுங்கள்.
បរាន៑ ប្រតិ តយា យទ្វទ៑ វ្យវហ្ឫតំ តទ្វត៑ តាំ ប្រតិ វ្យវហរត, តស្យាះ កម៌្មណាំ ទ្វិគុណផលានិ តស្យៃ ទត្ត, យស្មិន៑ កំសេ សា បរាន៑ មទ្យម៑ អបាយយត៑ តមេវ តស្យាះ បានាត៌្ហំ ទ្វិគុណមទ្យេន បូរយត។
7 ௭ அவள் தன்னை மகிமைப்படுத்தி, எவ்வளவு செல்வச்செழிப்பாய் வாழ்ந்தாளோ அந்த அளவுக்கே வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் அரசியாக இருக்கிறேன்; நான் விதவைப் பெண் இல்லை, நான் துக்கத்தைப் பார்ப்பதில்லை என்று அவள் தன் இருதயத்திலே நினைத்தாள்.
តយា យាត្មឝ្លាឃា យឝ្ច សុខភោគះ ក្ឫតស្តយោ រ្ទ្វិគុណៅ យាតនាឝោកៅ តស្យៃ ទត្ត, យតះ សា ស្វកីយាន្តះករណេ វទតិ, រាជ្ញីវទ៑ ឧបវិឞ្ដាហំ នានាថា ន ច ឝោកវិត៑។
8 ௮ எனவே அவளுக்கு வரும் வாதைகளாகிய மரணமும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமை உள்ளவர்.
តស្មាទ៑ ទិវស ឯកស្មិន៑ មារីទុព៌្ហិក្ឞឝោចនៃះ, សា សមាប្លោឞ្យតេ នារី ធ្យក្ឞ្យតេ វហ្និនា ច សា; យទ៑ វិចារាធិបស្តស្យា ពលវាន៑ ប្រភុរីឝ្វរះ,
9 ௯ “அவளுடன் வேசித்தனம்செய்து செல்வச்செழிப்பாய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் அக்கினியில் வேகிறதினால் உண்டான புகையைப் பார்க்கும்போது அவளுக்காக அழுது புலம்பி,
វ្យភិចារស្តយា សាទ៌្ធំ សុខភោគឝ្ច យៃះ ក្ឫតះ, តេ សវ៌្វ ឯវ រាជានស្តទ្ទាហធូមទឝ៌នាត៑, ប្ររោទិឞ្យន្តិ វក្ឞាំសិ ចាហនិឞ្យន្តិ ពាហុភិះ។
10 ௧0 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒருமணிநேரத்தில் உனக்கு தண்டனை வந்ததே! என்பார்கள்.
តស្យាស្តៃ រ្យាតនាភីតេ រ្ទូរេ ស្ថិត្វេទមុច្យតេ, ហា ហា ពាពិល៑ មហាស្ថាន ហា ប្រភាវាន្វិតេ បុរិ, ឯកស្មិន៑ អាគតា ទណ្ឌេ វិចារាជ្ញា ត្វទីយកា។
11 ௧௧ “பூமியின் வியாபாரிகளும் தங்களுடைய பொருட்களான பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், மெல்லிய ஆடைகளையும், இரத்தாம்பரத்தையும், பட்டு ஆடைகளையும், சிவப்பு ஆடைகளையும்,
មេទិន្យា វណិជឝ្ច តស្យាះ ក្ឫតេ រុទន្តិ ឝោចន្តិ ច យតស្តេឞាំ បណ្យទ្រវ្យាណិ កេនាបិ ន ក្រីយន្តេ។
12 ௧௨ எல்லாவிதமான வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்த பொருள்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற பொருள்களையும்,
ផលតះ សុវណ៌រៅប្យមណិមុក្តាះ សូក្ឞ្មវស្ត្រាណិ ក្ឫឞ្ណលោហិតវាសាំសិ បដ្ដវស្ត្រាណិ សិន្ទូរវណ៌វាសាំសិ ចន្ទនាទិកាឞ្ឋានិ គជទន្តេន មហាគ៌្ហកាឞ្ឋេន បិត្តលលៅហាភ្យាំ មម៌្មរប្រស្តរេណ វា និម៌្មិតានិ សវ៌្វវិធបាត្រាណិ
13 ௧௩ இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சைரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனிதர்களுடைய ஆத்துமாக்களையும் இனி வாங்குகிறவர்கள் இல்லை என்பதால் அவளுக்காக அழுது புலம்புவார்கள்.
ត្វគេលា ធូបះ សុគន្ធិទ្រវ្យំ គន្ធរសោ ទ្រាក្ឞារសស្តៃលំ ឝស្យចូណ៌ំ គោធូមោ គាវោ មេឞា អឝ្វា រថា ទាសេយា មនុឞ្យប្រាណាឝ្ចៃតានិ បណ្យទ្រវ្យាណិ កេនាបិ ន ក្រីយន្តេ។
14 ௧௪ உன் ஆத்துமா விரும்பிய பழவகைகள் உன்னைவிட்டு நீங்கிப்போனது; ஆடம்பரங்களும், செல்வச்செழிப்பும் உன்னைவிட்டு நீங்கிப்போனது; நீ அவைகளை இனிப் பார்ப்பதில்லை.
តវ មនោៜភិលាឞស្យ ផលានាំ សមយោ គតះ, ត្វត្តោ ទូរីក្ឫតំ យទ្យត៑ ឝោភនំ ភូឞណំ តវ, កទាចន តទុទ្ទេឝោ ន បុន រ្លប្ស្យតេ ត្វយា។
15 ௧௫ இப்படிப்பட்டவைகளினால் வியாபாரம் செய்து அவளால் செல்வந்தர்களாக மாறியவர்கள் அவளுக்கு உண்டான வாதையைப் பார்த்து பயந்து, தூரத்திலே நின்று;
តទ្វិក្រេតារោ យេ វណិជស្តយា ធនិនោ ជាតាស្តេ តស្យា យាតនាយា ភយាទ៑ ទូរេ តិឞ្ឋនតោ រោទិឞ្យន្តិ ឝោចន្តឝ្ចេទំ គទិឞ្យន្តិ
16 ௧௬ ஐயோ! மெல்லிய ஆடையும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் அணிந்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரே மணிநேரத்தில் எல்லாச் செல்வமும் அழிந்துபோனதே! என்று சொல்லி, அழுது துக்கத்தோடு இருப்பார்கள்.
ហា ហា មហាបុរិ, ត្វំ សូក្ឞ្មវស្ត្រៃះ ក្ឫឞ្ណលោហិតវស្ត្រៃះ សិន្ទូរវណ៌វាសោភិឝ្ចាច្ឆាទិតា ស្វណ៌មណិមុក្តាភិរលង្ក្ឫតា ចាសីះ,
17 ௧௭ கப்பல்களில் பயணம்செய்கிறவர்களும், மாலுமிகள் அனைவரும், கப்பலில் வேலை செய்கிறவர்களும், கடலில் தொழில்செய்கிற அனைவரும் தூரத்திலே நின்று,
កិន្ត្វេកស្មិន៑ ទណ្ឌេ សា មហាសម្បទ៑ លុប្តា។ អបរំ បោតានាំ កណ៌ធារាះ សមូហលោកា នាវិកាះ សមុទ្រវ្យវសាយិនឝ្ច សវ៌្វេ
18 ௧௮ அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
ទូរេ តិឞ្ឋន្តស្តស្យា ទាហស្យ ធូមំ និរីក្ឞមាណា ឧច្ចៃះស្វរេណ វទន្តិ តស្យា មហានគយ៌្យាះ កិំ តុល្យំ?
19 ௧௯ தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயோ, மகா நகரமே! கடலிலே கப்பல்களை உடையவர்கள் எல்லோரும் இவளுடைய செல்வத்தினால் செல்வந்தர்களானார்களே! ஒருமணி நேரத்திலே இவள் அழிந்துபோனாளே!” என்று அழுது துக்கத்தோடு ஓலமிடுவார்கள்.
អបរំ ស្វឝិរះសុ ម្ឫត្តិកាំ និក្ឞិប្យ តេ រុទន្តះ ឝោចន្តឝ្ចោច្ចៃះស្វរេណេទំ វទន្តិ ហា ហា យស្យា មហាបុយ៌្យា ពាហុល្យធនការណាត៑, សម្បត្តិះ សញ្ចិតា សវ៌្វៃះ សាមុទ្របោតនាយកៃះ, ឯកស្មិន្នេវ ទណ្ឌេ សា សម្បូណ៌ោច្ឆិន្នតាំ គតា។
20 ௨0 பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்களுக்காக தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” என்று தூதன் சொன்னான்.
ហេ ស្វគ៌វាសិនះ សវ៌្វេ បវិត្រាះ ប្រេរិតាឝ្ច ហេ។ ហេ ភាវិវាទិនោ យូយំ ក្ឫតេ តស្យាះ ប្រហឞ៌ត។ យុឞ្មាកំ យត៑ តយា សាទ៌្ធំ យោ វិវាទះ បុរាភវត៑។ ទណ្ឌំ សមុចិតំ តស្យ តស្យៃ វ្យតរទីឝ្វរះ៕
21 ௨௧ அப்பொழுது, பலமுள்ள தூதன் ஒருவன் பெரிய எந்திரக்கல்லுக்கு சமமான ஒரு கல்லை எடுத்துக் கடலிலே தூக்கியெறிந்து: “இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாகத் தள்ளப்பட்டு, இனி ஒருபோதும் பார்க்கமுடியாமல்போகும்.
អនន្តរម៑ ឯកោ ពលវាន៑ ទូតោ ព្ឫហត្បេឞណីប្រស្តរតុល្យំ បាឞាណមេកំ គ្ឫហីត្វា សមុទ្រេ និក្ឞិប្យ កថិតវាន៑, ឦទ្ឫគ្ពលប្រកាឝេន ពាពិល៑ មហានគរី និបាតយិឞ្យតេ តតស្តស្យា ឧទ្ទេឝះ បុន រ្ន លប្ស្យតេ។
22 ௨௨ சுரமண்டலக்காரர்களும், கீதவாத்தியக்காரர்களும், நாகசுரக்காரர்களும், எக்காளக்காரர்களுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தக் கைவினைத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் இருக்கமாட்டார்கள்; எந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை.
វល្លកីវាទិនាំ ឝព្ទំ បុន រ្ន ឝ្រោឞ្យតេ ត្វយិ។ គាថាកានាញ្ច ឝព្ទោ វា វំឝីតូយ៌្យាទិវាទិនាំ។ ឝិល្បកម៌្មករះ កោ ៜបិ បុន រ្ន ទ្រក្ឞ្យតេ ត្វយិ។ បេឞណីប្រស្តរធ្វានះ បុន រ្ន ឝ្រោឞ្យតេ ត្វយិ។
23 ௨௩ விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணமகன் மற்றும் மணமகளுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன்னுடைய வியாபாரிகள் உலகத்தின் முக்கிய நபர்களாக இருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா நாட்டு மக்களும் மோசம்போனார்களே.
ទីបស្យាបិ ប្រភា តទ្វត៑ បុន រ្ន ទ្រក្ឞ្យតេ ត្វយិ។ ន កន្យាវរយោះ ឝព្ទះ បុនះ សំឝ្រោឞ្យតេ ត្វយិ។ យស្មាន្មុខ្យាះ ប្ឫថិវ្យា យេ វណិជស្តេៜភវន៑ តវ។ យស្មាច្ច ជាតយះ សវ៌្វា មោហិតាស្តវ មាយយា។
24 ௨௪ தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது” என்று சொன்னான்.
ភាវិវាទិបវិត្រាណាំ យាវន្តឝ្ច ហតា ភុវិ។ សវ៌្វេឞាំ ឝោណិតំ តេឞាំ ប្រាប្តំ សវ៌្វំ តវាន្តរេ៕