< வெளிப்படுத்தின விசேஷம் 17 >
1 ௧ ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
ତି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ସାତଟା ସିମ୍ମାନ୍ ଆଞମ୍ଞମନ୍ ସାତଟା ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ଅମଙ୍ଞେନ୍ ଜିର୍ରେ ଞେନ୍ଆଡଙ୍ ଇୟ୍ଲାୟ୍ ବର୍ରିଁୟ୍, “ତେନ୍ନେ ଜିରାୟ୍, ତେନ୍ନେ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆଜନାଜି ଅବୟ୍ ଜୁଣ୍ଡଡ଼ିବଜନ୍ ଗୋଗୋୟ୍ ଡାଆଲୋଙନ୍ ଆତଙ୍କୁମ୍, ଆନିନ୍ ଏଙ୍ଗାଲେ ପନବ୍ରଡନ୍ ଞାଙ୍ତେ ତିଆତେ ଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ଅବ୍ତୁୟ୍ତମ୍;
2 ௨ அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
ତି ଜୁଣ୍ଡଡ଼ିଜବନ୍ ବୟନ୍ ପୁର୍ତିନ୍ ଆ ରାଜାଜି ଡାରିଲଞ୍ଜି ଆରି ଆନିନ୍ ବୟନ୍ ପୁର୍ତିନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ଜୁଣ୍ଡଡ଼ି ଅଲିନ୍ ଗାଲେ ବନ୍ନୁଲେଞ୍ଜି ।”
3 ௩ ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
ସିଲତ୍ତେ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ବାତ୍ତେ ଆନିନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଆରିଙ୍ରିଙ୍ ଡରକୋନେରେଙନ୍ ଓରୋଙ୍ଲିଁୟ୍, ତେତ୍ତେ ଅବୟ୍ ଆଇମରନ୍ ଲୁଲୁ ଜନ୍ତୁନ୍ ଆ ଡଅଙ୍ଲୋଙ୍ ଆତଙ୍କୁମନ୍ ଞେନ୍ ଗିୟ୍ଲାୟ୍; ତି ଆ ଜନ୍ତୁ ସମ୍ପରା ଆ ଡଅଙ୍ରେଙନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ନିଣ୍ଡୟ୍ବର୍ ଅଞୁମଞ୍ଜି ଆବରିୟ୍ ଡକୋଏନ୍, ଆରି ଆ ଆବବନ୍ ସାତଟା ଡକୋଏନ୍, ଆ ଡେରିଙନ୍ ଦସଟା ଡକୋଏନ୍ ।
4 ௪ அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
ଆରି ତି ଆଇମରନ୍ କୋର୍ଗଡ୍ଗୁର୍ଗନ୍ ଡ ଲୁଲୁନ୍ ଆ ସିନ୍ରି ଆଜିଜିନେ, ଆରି ସୁନାନ୍ ଡ ମଡ଼ଗାଡମନ୍ ମଣିନ୍ ଡ ମୁକ୍ତାନ୍ ଆତଲ୍ତଲ୍ ଡକୋଲନ୍; ଆସିଲୋଙନ୍ ଆ ଜୁଣ୍ଡଡ଼ିନ୍ ପରାନ୍ସାତ୍ତିନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଡ ଏଡ଼ୁର୍ମଡ୍ଡାନ୍ ଆ ବର୍ନେଜି ଆବରିୟ୍ ଅବୟ୍ ସୁନା ଗିଲ୍ଲନ୍ ଆଞମ୍ଞମ୍ ଡକୋଲନ୍ ।
5 ௫ மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
ଆରି, ଆ ଇଡାଡ଼ାଲୋଙନ୍ ଅବୟ୍ ଜରୁ ଗରାମ୍ଗାମନ୍ ଆଞୁମ୍ ଆଇଡିଡ୍ ଡକୋଲନ୍, “ସୋଡ଼ା ଗଡ଼ାନ୍ ବାବିଲୋନ୍, ପୁର୍ତିଲୋଙନ୍ ଅଡ଼୍କୋ ଜୋଣ୍ଡଡ଼ିବଜଞ୍ଜି ଡ ଏଡ଼ୁର୍ମଡ୍ଡାନ୍ ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଆ ନନ ।”
6 ௬ அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
ଞେନ୍ ଆରି ଗିୟ୍ଲାୟ୍, ତି ଆଇମର୍ ବୟ୍ଲେମରଞ୍ଜି ଡ ଜିସୁନ୍ ଆ ସାକିମର୍ଜି ଆ ମିଞାମ୍ ଗାଲେ ଆବନ୍ନୁଲ୍ ଡକୋଲନ୍ । ଆନିନ୍ଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ଞେନ୍ ଜବ୍ର ସାନ୍ନି ଡେଲିଁୟ୍ ।
7 ௭ அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
ସିଲତ୍ତେ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ବରିଁୟ୍, “ଇନି ଆସନ୍ ସାନ୍ନି ଡେଲମ୍? ତି ଆଇମରନ୍ ଆରି ସାତଟା ଆବବନ୍ ଡ ଦସଟା ଆଡେରିଙ୍ ଡକୋନ୍ ଆ ଜନ୍ତୁ ଆ ଜରୁ ଗରାମ୍ଗାମନ୍ ଞେନ୍ ଆମନ୍ଆଡଙ୍ ବର୍ତମ୍ ।
8 ௮ நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
ତି ଆମନ୍ ଆଗ୍ରିଜେନ୍ ଆ ଜନ୍ତୁ ଆମ୍ମୁଙ୍ ଡକୋଏନ୍, ବନ୍ଡ ନମି ତିଆତେ ଅବୟ୍ ତଡ୍, ଆରି ତିଆତେ ପାତାଡ଼ନ୍ ସିଲଡ୍ ଡୁଙ୍ତନାୟ୍ କି ଗୁରୁଡ୍ଡେତେ । ସିଲତ୍ତେ ପୁର୍ତିନ୍ ଆଗ୍ରଡେଲେନ୍ ଆ ଡିନ୍ନା ସିଲଡ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଆଞୁମ୍ ଅନମେଙ୍ ବଇଲୋଙନ୍ ଆଇଡିଡ୍ ତଡ୍, ତି ଆ ମନ୍ରାଜି ଅଙ୍ଗା ଡିନ୍ନା ତି ଜନ୍ତୁନ୍ ଗିୟ୍ତଜି, ତିଆତେ ଆମ୍ମୁଙ୍ ଡକୋଏନ୍, ନମି ତିଆତେ ଅବୟ୍ ତଡ୍, ବନ୍ଡ ଆରି ବତର ଆନିନ୍ ଜିର୍ତାୟ୍ ଗାମ୍ଲେ ଆନିଞ୍ଜି ସାନ୍ନି ଡେତଜି ।” (Abyssos )
9 ௯ ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
“କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେ ଗନ୍ଲୁଡନ୍ ଆସନ୍ ଗିଆନନ୍ ସନାୟ୍ସାୟ୍ । ତି ସାତଟା ଆବବନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମ୍ ସାତଟା ବରୁନ୍, ତି ସାତଟା ବରୁଲୋଙନ୍ ତି ଆଇମରନ୍ ଆତଙ୍କୁମ୍ । ତି ସାତଟା ଆବବନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମ୍ ସାତଟା ରାଜାନ୍ ।
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
ଆନିଞ୍ଜିଲୋଙ୍ ସିଲଡ୍ ମନ୍ଲୟ୍ ମନ୍ରା ଗୁରୁଡ୍ଡେଏଞ୍ଜି, ଅବୟ୍ନେ ନମି ଡକୋ, ଆରି ଅବୟ୍ନେ ନମିନ୍ତାନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଜିରାୟ୍, ଆନିନ୍ ଜିର୍ରାୟ୍ ଡେନ୍ ଅସୋୟ୍ ଅୟମ୍ ତୁମ୍ ଇୟ୍ତାୟ୍ ଡକୋନେ ।
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
ଆରି, ଅଙ୍ଗା ଜନ୍ତୁ ଆମ୍ମୁଙ୍ ଡକୋଏନ୍ ବନ୍ଡ ନମି ଅବୟ୍ ତଡ୍, ଆନିନ୍ ଅନବ୍ଆଟ ରାଜାନ୍; ଆନିନ୍ ତି ଅନବ୍ସାତ ରାଜାଞ୍ଜିଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ, ଆରି ଆନିନ୍ ଲଗୁରୁଡ୍ଡେରୟ୍ତେ ।”
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
“ଆରି, ଆମନ୍ ଆଗ୍ରିଜେନ୍ ଦସଟା ଡେରିଙନ୍, ଦସଟା ରାଜାନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମ୍, ଆନିଞ୍ଜି ନମିନ୍ତାନ୍ ରାଜ୍ୟନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଞାଙେଜି, ବନ୍ଡ ଜନ୍ତୁନ୍ ବୟନ୍ ବଗଣ୍ଟା ଜାୟ୍ ରାଜାନେନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜି ଅଦିକାରନ୍ ଞାଙ୍ତଜି ।
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
କେନ୍ ଦସ ଜଣ ରାଜାଞ୍ଜି ଆବମନ୍ନନ୍ ଡେତଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଆ ବୋର୍ସାଞ୍ଜି ଡ ଆ ରନପ୍ତିଞ୍ଜି ତି ଜନ୍ତୁନ୍ଆଡଙ୍ ତିୟ୍ତଜି ।
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
ଆନିଞ୍ଜି ମେଣ୍ଡାଅନନ୍ ବୟନ୍ ଅଲ୍ଜୁଜ୍ଜେତଜି, ବନ୍ଡ ମେଣ୍ଡାଅନନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ନାରେତଜି, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ପ୍ରବୁଞ୍ଜି ଆ ପ୍ରବୁ ଆରି ରାଜାଞ୍ଜି ଆ ରାଜା, ଆରି ଆନାଜି ଆନିନ୍ ସରିନ୍ ଡକୋଜି, ତି ଅନୋଡ୍ଡେନ୍ ଆଡ୍ରେଏଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି, ଆ ସନେଡାମରଞ୍ଜି ଡ ଡର୍ନେଡାଗୋମରଞ୍ଜି ନିୟ୍ ଜିନୟ୍ତଜି ।”
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
ଆରି, ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଞେନ୍ଆଡଙ୍ ବର୍ରିଁୟ୍, “ଅଙ୍ଗା ଡାଆରେଙ୍ ଜୁଣ୍ତଡ଼ିବଜନ୍ ଆତଙ୍କୁମ୍ ଆମନ୍ ଗିଜେନ୍, ତିଆତେ ଆନ୍ନା ଆନ୍ନା ଜାତିନ୍, ଆନ୍ନା ଆନ୍ନା କେଜ୍ଜାନ୍, ଆନ୍ନା ଆନ୍ନା ମନ୍ରାଞ୍ଜି ଡ ଆନ୍ନା ଆନ୍ନା ଲଙ୍ଲଙନ୍ ଆ ମନ୍ରାଜି ।
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
ଆରି, ଆମନ୍ ଆଗ୍ରିଜେନ୍ ଦସଟା ଡେରିଙନ୍ ଡ ଜନ୍ତୁନ୍, ତି ଅଡ଼୍କୋଞ୍ଜି ଜୁଣ୍ତଡ଼ିବଜନ୍ଆଡଙ୍ ଏଡ଼ୁର୍ମଡ୍ତଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଆମଙନ୍ ଇନିଜି ଡକୋ ତିଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ରୁୟ୍ଲେ ପାଙ୍ତଜି କି ଆନିନ୍ଆଡଙ୍ ଅବ୍ନୁର୍ଡିୟ୍ତଜି; ଆରି ଆନିଞ୍ଜି ଆ ଜେଲୁନ୍ ଜୋମ୍ତଜି, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ତଗୋଲୋଙନ୍ ବାଲ୍ତଜି ।
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଗନବ୍ଡେଲ୍ବରନ୍ ଅନ୍ତମ୍ ଲନୁମ୍ନେନ୍ ଆସନ୍ ଆ ମନ୍ନଲୋଙଞ୍ଜି ଏତ୍ତେଲେ ସୁସ୍କାୟେଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଆବମନ୍ନନ୍ ଏମ୍ମେଡାଲନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ବର୍ନେ ଅନ୍ତମ୍ ଅଡ଼୍କୋନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗଡେଲେନ୍ ଜାୟ୍ ଆନିଞ୍ଜି ଆ ବୋର୍ସାଞ୍ଜି ଜନ୍ତୁନ୍ ଆସିଲୋଙ୍ ତିୟ୍ତଜି ।”
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
“ଆମନ୍ ଅଙ୍ଗା ଆଇମର୍ ଗିଜେନ୍, ଆନିନ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ରାଜାଞ୍ଜିଆଡଙ୍ ଆସ୍ରାସନତେନ୍ ସୋଡ଼ା ଗଡ଼ାନ୍ ।”