< வெளிப்படுத்தின விசேஷம் 16 >
1 ௧ அப்பொழுது தேவாலயத்திலிருந்து வந்த ஒரு பெரியசத்தம் அந்த ஏழு தூதர்களிடம்: நீங்கள் போய் ஏழு கலசங்களிலும் உள்ள தேவனுடைய கோபத்தை பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்வதைக்கேட்டேன்.
ತತಃ ಪರಂ ಮನ್ದಿರಾತ್ ತಾನ್ ಸಪ್ತದೂತಾನ್ ಸಮ್ಭಾಷಮಾಣ ಏಷ ಮಹಾರವೋ ಮಯಾಶ್ರಾವಿ, ಯೂಯಂ ಗತ್ವಾ ತೇಭ್ಯಃ ಸಪ್ತಕಂಸೇಭ್ಯ ಈಶ್ವರಸ್ಯ ಕ್ರೋಧಂ ಪೃಥಿವ್ಯಾಂ ಸ್ರಾವಯತ|
2 ௨ முதலாம் தூதன் போய், தன் கலசத்தில் இருந்ததை பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களும் அதின் உருவத்தை வணங்குகிற மனிதர்களுக்குப் பொல்லாத கொடிய புண்கள் உண்டானது.
ತತಃ ಪ್ರಥಮೋ ದೂತೋ ಗತ್ವಾ ಸ್ವಕಂಸೇ ಯದ್ಯದ್ ಅವಿದ್ಯತ ತತ್ ಪೃಥಿವ್ಯಾಮ್ ಅಸ್ರಾವಯತ್ ತಸ್ಮಾತ್ ಪಶೋಃ ಕಲಙ್ಕಧಾರಿಣಾಂ ತತ್ಪ್ರತಿಮಾಪೂಜಕಾನಾಂ ಮಾನವಾನಾಂ ಶರೀರೇಷು ವ್ಯಥಾಜನಕಾ ದುಷ್ಟವ್ರಣಾ ಅಭವನ್|
3 ௩ இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின.
ತತಃ ಪರಂ ದ್ವಿತೀಯೋ ದೂತಃ ಸ್ವಕಂಸೇ ಯದ್ಯದ್ ಅವಿದ್ಯತ ತತ್ ಸಮುದ್ರೇ ಽಸ್ರಾವಯತ್ ತೇನ ಸ ಕುಣಪಸ್ಥಶೋಣಿತರೂಪ್ಯಭವತ್ ಸಮುದ್ರೇ ಸ್ಥಿತಾಶ್ಚ ಸರ್ವ್ವೇ ಪ್ರಾಣಿನೋ ಮೃತ್ಯುಂ ಗತಾಃ|
4 ௪ மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாக மாறியது.
ಅಪರಂ ತೃತೀಯೋ ದೂತಃ ಸ್ವಕಂಸೇ ಯದ್ಯದ್ ಅವಿದ್ಯತ ತತ್ ಸರ್ವ್ವಂ ನದೀಷು ಜಲಪ್ರಸ್ರವಣೇಷು ಚಾಸ್ರಾವಯತ್ ತತಸ್ತಾನಿ ರಕ್ತಮಯಾನ್ಯಭವನ್| ಅಪರಂ ತೋಯಾನಾಮ್ ಅಧಿಪಸ್ಯ ದೂತಸ್ಯ ವಾಗಿಯಂ ಮಯಾ ಶ್ರುತಾ|
5 ௫ அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.
ವರ್ತ್ತಮಾನಶ್ಚ ಭೂತಶ್ಚ ಭವಿಷ್ಯಂಶ್ಚ ಪರಮೇಶ್ವರಃ| ತ್ವಮೇವ ನ್ಯಾಯ್ಯಕಾರೀ ಯದ್ ಏತಾದೃಕ್ ತ್ವಂ ವ್ಯಚಾರಯಃ|
6 ௬ அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்வதைக்கேட்டேன்.
ಭವಿಷ್ಯದ್ವಾದಿಸಾಧೂನಾಂ ರಕ್ತಂ ತೈರೇವ ಪಾತಿತಂ| ಶೋಣಿತಂ ತ್ವನ್ತು ತೇಭ್ಯೋ ಽದಾಸ್ತತ್ಪಾನಂ ತೇಷು ಯುಜ್ಯತೇ||
7 ௭ பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன்.
ಅನನ್ತರಂ ವೇದೀತೋ ಭಾಷಮಾಣಸ್ಯ ಕಸ್ಯಚಿದ್ ಅಯಂ ರವೋ ಮಯಾ ಶ್ರುತಃ, ಹೇ ಪರಶ್ವರ ಸತ್ಯಂ ತತ್ ಹೇ ಸರ್ವ್ವಶಕ್ತಿಮನ್ ಪ್ರಭೋ| ಸತ್ಯಾ ನ್ಯಾಯ್ಯಾಶ್ಚ ಸರ್ವ್ವಾ ಹಿ ವಿಚಾರಾಜ್ಞಾಸ್ತ್ವದೀಯಕಾಃ||
8 ௮ நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனிதர்களைச் சுடுவதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
ಅನನ್ತರಂ ಚತುರ್ಥೋ ದೂತಃ ಸ್ವಕಂಸೇ ಯದ್ಯದ್ ಅವಿದ್ಯತ ತತ್ ಸರ್ವ್ವಂ ಸೂರ್ಯ್ಯೇ ಽಸ್ರಾವಯತ್ ತಸ್ಮೈ ಚ ವಹ್ನಿನಾ ಮಾನವಾನ್ ದಗ್ಧುಂ ಸಾಮರ್ಥ್ಯಮ್ ಅದಾಯಿ|
9 ௯ அப்பொழுது மனிதர்கள் அதிக வெப்பத்தினால் சுடப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தை அவமதித்தார்களேதவிர, அவரை மகிமைப்படுத்த மனம்திரும்பவில்லை.
ತೇನ ಮನುಷ್ಯಾ ಮಹಾತಾಪೇನ ತಾಪಿತಾಸ್ತೇಷಾಂ ದಣ್ಡಾನಾಮ್ ಆಧಿಪತ್ಯವಿಶಿಷ್ಟಸ್ಯೇಶ್ವರಸ್ಯ ನಾಮಾನಿನ್ದನ್ ತತ್ಪ್ರಶಂಸಾರ್ಥಞ್ಚ ಮನಃಪರಿವರ್ತ್ತನಂ ನಾಕುರ್ವ್ವನ್|
10 ௧0 ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்களுடைய நாக்குகளைக் கடித்துக்கொண்டு,
ತತಃ ಪರಂ ಪಞ್ಚಮೋ ದೂತಃ ಸ್ವಕಂಸೇ ಯದ್ಯದ್ ಅವಿದ್ಯತ ತತ್ ಸರ್ವ್ವಂ ಪಶೋಃ ಸಿಂಹಾಸನೇ ಽಸ್ರಾವಯತ್ ತೇನ ತಸ್ಯ ರಾಷ್ಟ್ರಂ ತಿಮಿರಾಚ್ಛನ್ನಮ್ ಅಭವತ್ ಲೋಕಾಶ್ಚ ವೇದನಾಕಾರಣಾತ್ ಸ್ವರಸನಾ ಅದಂದಶ್ಯತ|
11 ௧௧ தங்களுடைய வருத்தங்களாலும், தங்களுடைய புண்களாலும், பரலோகத்தின் தேவனை அவமதித்தார்களேதவிர, தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை.
ಸ್ವಕೀಯವ್ಯಥಾವ್ರಣಕಾರಣಾಚ್ಚ ಸ್ವರ್ಗಸ್ಥಮ್ ಅನಿನ್ದನ್ ಸ್ವಕ್ರಿಯಾಭ್ಯಶ್ಚ ಮನಾಂಸಿ ನ ಪರಾವರ್ತ್ತಯನ್|
12 ௧௨ ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியில் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போனது.
ತತಃ ಪರಂ ಷಷ್ಠೋ ದೂತಃ ಸ್ವಕಂಸೇ ಯದ್ಯದ್ ಅವಿದ್ಯತ ತತ್ ಸರ್ವ್ವಂ ಫರಾತಾಖ್ಯೋ ಮಹಾನದೇ ಽಸ್ರಾವಯತ್ ತೇನ ಸೂರ್ಯ್ಯೋದಯದಿಶ ಆಗಮಿಷ್ಯತಾಂ ರಾಜ್ಞಾಂ ಮಾರ್ಗಸುಗಮಾರ್ಥಂ ತಸ್ಯ ತೋಯಾನಿ ಪರ್ಯ್ಯಶುಷ್ಯನ್|
13 ௧௩ அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன்.
ಅನನ್ತರಂ ನಾಗಸ್ಯ ವದನಾತ್ ಪಶೋ ರ್ವದನಾತ್ ಮಿಥ್ಯಾಭವಿಷ್ಯದ್ವಾದಿನಶ್ಚ ವದನಾತ್ ನಿರ್ಗಚ್ಛನ್ತಸ್ತ್ರಯೋ ಽಶುಚಯ ಆತ್ಮಾನೋ ಮಯಾ ದೃಷ್ಟಾಸ್ತೇ ಮಣ್ಡೂಕಾಕಾರಾಃ|
14 ௧௪ அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது.
ತ ಆಶ್ಚರ್ಯ್ಯಕರ್ಮ್ಮಕಾರಿಣೋ ಭೂತಾನಾಮ್ ಆತ್ಮಾನಃ ಸನ್ತಿ ಸರ್ವ್ವಶಕ್ತಿಮತ ಈಶ್ವರಸ್ಯ ಮಹಾದಿನೇ ಯೇನ ಯುದ್ಧೇನ ಭವಿತವ್ಯಂ ತತ್ಕೃತೇ ಕೃತ್ಸ್ರಜಗತೋ ರಾಜ್ಞಾಃ ಸಂಗ್ರಹೀತುಂ ತೇಷಾಂ ಸನ್ನಿಧಿಂ ನಿರ್ಗಚ್ಛನ್ತಿ|
15 ௧௫ இதோ, திருடனைப்போல வருகிறேன். தன் மானம் தெரியும்படி நிர்வாணமாக நடக்காமல் விழித்துக்கொண்டு, தன் உடைகளைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
ಅಪರಮ್ ಇಬ್ರಿಭಾಷಯಾ ಹರ್ಮ್ಮಗಿದ್ದೋನಾಮಕಸ್ಥನೇ ತೇ ಸಙ್ಗೃಹೀತಾಃ|
16 ௧௬ அப்பொழுது எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன.
ಪಶ್ಯಾಹಂ ಚೈರವದ್ ಆಗಚ್ಛಾಮಿ ಯೋ ಜನಃ ಪ್ರಬುದ್ಧಸ್ತಿಷ್ಠತಿ ಯಥಾ ಚ ನಗ್ನಃ ಸನ್ ನ ಪರ್ಯ್ಯಟತಿ ತಸ್ಯ ಲಜ್ಜಾ ಚ ಯಥಾ ದೃಶ್ಯಾ ನ ಭವತಿ ತಥಾ ಸ್ವವಾಸಾಂಸಿ ರಕ್ಷತಿ ಸ ಧನ್ಯಃ|
17 ௧௭ ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது.
ತತಃ ಪರಂ ಸಪ್ತಮೋ ದೂತಃ ಸ್ವಕಂಸೇ ಯದ್ಯದ್ ಅವಿದ್ಯತ ತತ್ ಸರ್ವ್ವಮ್ ಆಕಾಶೇ ಽಸ್ರಾವಯತ್ ತೇನ ಸ್ವರ್ಗೀಯಮನ್ದಿರಮಧ್ಯಸ್ಥಸಿಂಹಾಸನಾತ್ ಮಹಾರವೋ ಽಯಂ ನಿರ್ಗತಃ ಸಮಾಪ್ತಿರಭವದಿತಿ|
18 ௧௮ சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனிதர்கள் உண்டான நாளிலிருந்து அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சி உண்டானது இல்லை.
ತದನನ್ತರಂ ತಡಿತೋ ರವಾಃ ಸ್ತನಿತಾನಿ ಚಾಭವನ್, ಯಸ್ಮಿನ್ ಕಾಲೇ ಚ ಪೃಥಿವ್ಯಾಂ ಮನುಷ್ಯಾಃ ಸೃಷ್ಟಾಸ್ತಮ್ ಆರಭ್ಯ ಯಾದೃಙ್ಮಹಾಭೂಮಿಕಮ್ಪಃ ಕದಾಪಿ ನಾಭವತ್ ತಾದೃಗ್ ಭೂಕಮ್ಪೋ ಽಭವತ್|
19 ௧௯ அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது.
ತದಾನೀಂ ಮಹಾನಗರೀ ತ್ರಿಖಣ್ಡಾ ಜಾತಾ ಭಿನ್ನಜಾತೀಯಾನಾಂ ನಗರಾಣಿ ಚ ನ್ಯಪತನ್ ಮಹಾಬಾಬಿಲ್ ಚೇಶ್ವರೇಣ ಸ್ವಕೀಯಪ್ರಚಣ್ಡಕೋಪಮದಿರಾಪಾತ್ರದಾನಾರ್ಥಂ ಸಂಸ್ಮೃತಾ|
20 ௨0 தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.
ದ್ವೀಪಾಶ್ಚ ಪಲಾಯಿತಾ ಗಿರಯಶ್ಚಾನ್ತಹಿತಾಃ|
21 ௨௧ நாற்பது கிலோ எடையுள்ள பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனிதர்கள்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினால் மனிதர்கள் தேவனை அவமதித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாக இருந்தது.
ಗಗನಮಣ್ಡಲಾಚ್ಚ ಮನುಷ್ಯಾಣಾಮ್ ಉಪರ್ಯ್ಯೇಕೈಕದ್ರೋಣಪರಿಮಿತಶಿಲಾನಾಂ ಮಹಾವೃಷ್ಟಿರಭವತ್ ತಚ್ಛಿಲಾವೃಷ್ಟೇಃ ಕ್ಲೇಶಾತ್ ಮನುಷ್ಯಾ ಈಶ್ವರಮ್ ಅನಿನ್ದಮ್ ಯತಸ್ತಜ್ಜಾತಃ ಕ್ಲೇಶೋ ಽತೀವ ಮಹಾನ್|