< வெளிப்படுத்தின விசேஷம் 16 >
1 ௧ அப்பொழுது தேவாலயத்திலிருந்து வந்த ஒரு பெரியசத்தம் அந்த ஏழு தூதர்களிடம்: நீங்கள் போய் ஏழு கலசங்களிலும் உள்ள தேவனுடைய கோபத்தை பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்வதைக்கேட்டேன்.
Mi wo lan kykle wa asi yo nimi haikali ala ni malaiku tagban hi ndi yo kwugon tagban infu Rji ni gbugbulu.
2 ௨ முதலாம் தூதன் போய், தன் கலசத்தில் இருந்ததை பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களும் அதின் உருவத்தை வணங்குகிற மனிதர்களுக்குப் பொல்லாத கொடிய புண்கள் உண்டானது.
Malaika mumle (first) aka suron kwugun ma u mumle ni gbugbulu, ikpa bi meme bi lu sutse mba rju ni kpa indji wa mba he ngba nnamin (dassar) biwa mba tsi wu iwyu (image).
3 ௩ இரண்டாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைக் கடலிலே ஊற்றினான்; உடனே அது மரித்தவனுடைய இரத்தத்தைப்போலானது; கடலிலுள்ள பிராணிகளெல்லாம் மரித்துப்போயின.
Malaika wu ha asurun kwugon ma ni mi nei a kaba he na yii, na yii indji wa akwu, ingpi wa mba he ni re mba kwu.
4 ௪ மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாக மாறியது.
Malaika wu tra asurun kwugon ni mi nei ni tu mba, mba kyban he ni yii.
5 ௫ அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராக இருக்கிறீர்.
Mi wo malaika wu atre, wu tsatsre me wuwa wu ahe ni wa ahe nise, wu tsatsreme; wu hi wu bla ingpi biyi.
6 ௬ அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினதினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்வதைக்கேட்டேன்.
Mba ka yii indji bi Rji ndidima le ni to (prophets) wu nu mba yii ndi mbaso a gpe mba son.
7 ௭ பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்” என்று சொல்வதைக்கேட்டேன்.
Mi wo igpi wa bagadi kpayeme E itimbu irji iwu ingbegble wawu. wu wa wu mble ngergar me ni kon ndidima.
8 ௮ நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனிதர்களைச் சுடுவதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
Malaika wu inzan aka kwugon suron ni tu rji mba nu kon ndi indji ne lu.
9 ௯ அப்பொழுது மனிதர்கள் அதிக வெப்பத்தினால் சுடப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தை அவமதித்தார்களேதவிர, அவரை மகிமைப்படுத்த மனம்திரும்பவில்லை.
Mba ngon nelu wu loma, mba kpa nde rji tememe, biwa wa he ni gpegble ni idumba. Mba na bri tememe mbana mba na kpanyeme niwuna.
10 ௧0 ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்களுடைய நாக்குகளைக் கடித்துக்கொண்டு,
Malaika wu ton aka kwugon suron nitu kpachi wu ngnama rju, mbumbu son ati bwu mba nta mba lemen wa gbugbu ilu.
11 ௧௧ தங்களுடைய வருத்தங்களாலும், தங்களுடைய புண்களாலும், பரலோகத்தின் தேவனை அவமதித்தார்களேதவிர, தங்களுடைய செய்கைகளைவிட்டு மனம்திரும்பவில்லை.
Mba kpa nde Rji wu shulu timame wa mba ngbam mba mba alumba mba kpanyeme nda bri kon neme mba mai.
12 ௧௨ ஆறாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஐபிராத்து என்னும் பெரிய நதியில் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போனது.
Malaika wu ntane aka kwugon nimi kykle nei Yufirestis ima nei agbulu wa ni mle kwugon bi tie mba rji ni kon nza nda nye.
13 ௧௩ அப்பொழுது, இராட்சசப் பாம்பின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலும் இருந்து தவளைகளைப்போல மூன்று அசுத்தஆவிகள் புறப்பட்டு வருவதைப் பார்த்தேன்.
Mito meme ruhohi itra mba he na gbulu wa arju rji ne meme diragon, ni annabi wu tiche.
14 ௧௪ அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்கும் உள்ள ராஜாக்களை சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படி புறப்பட்டுப்போகிறது.
Mba meme ruhohi wu inbilis ani tigpi biche bi tisesirin. Mba ju nda hi nibichu hi gbugbulu wa mba zin mba mbu mbu riri wa mba tankwu ni kykle ifi wu Rji wa ahe ni Gbengble wawu.
15 ௧௫ இதோ, திருடனைப்போல வருகிறேன். தன் மானம் தெரியும்படி நிர்வாணமாக நடக்காமல் விழித்துக்கொண்டு, தன் உடைகளைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
Ya mi si ye na indji inyimbi (barawo) wu inji ndidi wa wu son ni whir, wa asuron nwoma wa ana rju ni npirena mba na ton kpan mbana.
16 ௧௬ அப்பொழுது எபிரெய மொழியிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தன.
Mba gji ye ni whirji mba yo ndi armagiddon ni Ibraniyawa.
17 ௧௭ ஏழாம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து வந்த பெரிய சத்தம் அது செய்துமுடிக்கப்பட்டது என்று சொன்னது.
Malaika wu tagban aka kwugon ma legani ngungun, inla kykle ma rju rji ni haikali ni kpachi nda tre akle.
18 ௧௮ சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டானது; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனிதர்கள் உண்டான நாளிலிருந்து அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சி உண்டானது இல்லை.
In zan whir ni gro kyklema, ni inzan ni chu meme ni chu wa mba na tona wa mbu ti imri indji wa mba ni gbugbulu na wu wa akyklema.
19 ௧௯ அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, யூதரல்லாதவர்களுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய கடுமையான கோபத்தின் தண்டனையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக ஞாபகப்படுத்தப்பட்டது.
Kykle gbu nga ti tra, igbu mba indji mba jokwu Rji rimre babila kykle, anu gbaju shu ni iran innabi wa ti rji ni rfu Rji wu gpegblema.
20 ௨0 தீவுகள் எல்லாம் அகன்றுபோயின; மலைகள் காணாமல்போனது.
Ingbulu mba kadon mba nato tilan ngana.
21 ௨௧ நாற்பது கிலோ எடையுள்ள பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனிதர்கள்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினால் மனிதர்கள் தேவனை அவமதித்தார்கள்; அந்த வாதை மகா கொடியதாக இருந்தது.
Tita bi kykle mba gji, bi ronma talanti mba jokwu rji ni shulu ni tu indji. mba mre Rji wa tita lu abran.