< வெளிப்படுத்தின விசேஷம் 15 >
1 ௧ பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.
තතඃ පරම් අහං ස්වර්ගේ (අ)පරම් ඒකම් අද්භුතං මහාචිහ්නං දෘෂ්ටවාන් අර්ථතෝ යෛ ර්දණ්ඩෛරීශ්වරස්ය කෝපඃ සමාප්තිං ගමිෂ්යති තාන් දණ්ඩාන් ධාරයන්තඃ සප්ත දූතා මයා දෘෂ්ටාඃ|
2 ௨ அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன்.
වහ්නිමිශ්රිතස්ය කාචමයස්ය ජලාශයස්යාකෘතිරපි දෘෂ්ටා යේ ච පශෝස්තත්ප්රතිමායාස්තන්නාම්නෝ (අ)ඞ්කස්ය ච ප්රභූතවන්තස්තේ තස්ය කාචමයජලාශයස්ය තීරේ තිෂ්ඨන්ත ඊශ්වරීයවීණා ධාරයන්ති,
3 ௩ அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
ඊශ්වරදාසස්ය මූසසෝ ගීතං මේෂශාවකස්ය ච ගීතං ගායන්තෝ වදන්ති, යථා, සර්ව්වශක්තිවිශිෂ්ටස්ත්වං හේ ප්රභෝ පරමේශ්වර| ත්වදීයසර්ව්වකර්ම්මාණි මහාන්ති චාද්භුතානි ච| සර්ව්වපුණ්යවතාං රාජන් මාර්ගා න්යාය්යා ඍතාශ්ච තේ|
4 ௪ கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
හේ ප්රභෝ නාමධේයාත්තේ කෝ න භීතිං ගමිෂ්යති| කෝ වා ත්වදීයනාම්නශ්ච ප්රශංසාං න කරිෂ්යති| කේවලස්ත්වං පවිත්රෝ (අ)සි සර්ව්වජාතීයමානවාඃ| ත්වාමේවාභිප්රණංස්යන්ති සමාගත්ය ත්වදන්තිකං| යස්මාත්තව විචාරාඥාඃ ප්රාදුර්භාවං ගතාඃ කිල||
5 ௫ இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
තදනන්තරං මයි නිරීක්ෂමාණේ සති ස්වර්ගේ සාක්ෂ්යාවාසස්ය මන්දිරස්ය ද්වාරං මුක්තං|
6 ௬ அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
යේ ච සප්ත දූතාඃ සප්ත දණ්ඩාන් ධාරයන්ති තේ තස්මාත් මන්දිරාත් නිරගච්ඡන්| තේෂාං පරිච්ඡදා නිර්ම්මලශෘභ්රවර්ණවස්ත්රනිර්ම්මිතා වක්ෂාංසි ච සුවර්ණශෘඞ්ඛලෛ ර්වේෂ්ටිතාන්යාසන්|
7 ௭ அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn )
අපරං චතුර්ණාං ප්රාණිනාම් ඒකස්තේභ්යඃ සප්තදූතේභ්යඃ සප්තසුවර්ණකංසාන් අදදාත්| (aiōn )
8 ௮ அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.
අනන්තරම් ඊශ්වරස්ය තේජඃප්රභාවකාරණාත් මන්දිරං ධූමේන පරිපූර්ණං තස්මාත් තෛඃ සප්තදූතෛඃ සප්තදණ්ඩානාං සමාප්තිං යාවත් මන්දිරං කේනාපි ප්රවේෂ්ටුං නාශක්යත|