< வெளிப்படுத்தின விசேஷம் 15 >

1 பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.
ଇଦାଂ ପାଚେ ଆନ୍‌ ଆକାସ୍‌ତ ଆରେ ର ଗାଜା କାବାନି ଚିନ୍‌ ହୁଡ଼୍‌ତାଂ; ସାତ୍‌ ଜାଣ୍‌ ସାର୍ଗେ ଦୁତ୍‌କୁ, ଜାଣ୍‌କେ ର ର ଦୁକ୍‌ଦୁକାଂ ଆଜ଼ି ଚଞ୍ଚାର୍‌ । ଇ ଦୁକ୍‌ଦୁକାଂ ମାଚାତ୍‌, ଇସ୍ୱର୍ତି ରିସା ୱିସ୍ତାତ୍‌ ।
2 அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன்.
ଆରେ ଆନ୍‌ ହୁଡ଼୍‌ତାଂ, ନାଣିମେହା ର କାଚ୍‌ ଲାକେ ହାମ୍‌ଦୁର୍‌, ଆରେ ଇମ୍‌ଣାକାର୍‌ ପସୁ, ତା ପୁତ୍‌ଡ଼ା ଆରି ତା ତର୍‌ନି ଲମର୍‌ ଜପି ଜିତା ଆତାର୍ଣ୍ଣା, ହେୱାର୍‌ ଇସ୍ୱର୍‌ତି ଗମଣ୍‌ ଆସ୍ତି, ହେ କାଚ୍‌ବାର୍ତି ହାମ୍‌ଦୁର୍‌ ଗୁଟିତ ନିଲ୍‌ତାନ୍ନା ।
3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
ହେୱାର୍‌ ଇସ୍ୱର୍ତି ହିଜ଼ି ମାନି ଗମଣ୍‌ ଇଡ଼୍‌ଜି ଇସ୍ୱର୍‌ତି ଆଡ଼ିଏନ୍‌ ମସାତି କେର୍‌କଣ୍‌ ଆରି ମେଣ୍ଡାହିମ୍‌ଣାତି କେର୍‌କଣ୍‌ କେର୍‌ଜି ମାଚାର୍‌ । “ଏ ମାପ୍ରୁ, ୱିଜ଼ୁ ସାକ୍ତିକାଟି ଇସ୍ୱର୍‌, ମି କାମାୟ୍‌ ସବୁ ଗାଜା ଆରି କାବାଆନାକା; ଏ ଜାତି ସବୁନି ରାଜା, ମିହାଜ଼ି ୱିଜ଼ୁ ନ୍ୟାୟ୍‌ ଆରି ହାତ୍‌ପା ।
4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
ଏ ମାପ୍ରୁ, ଇନେର୍‌ ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପାଣ୍ଡ୍ରା ଆଦୁର୍‌? ନି ଜାଜ୍‌ମାଲ୍‌ ସୁଣାୟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଇନେର୍‌ ମାନି କିଉର୍‌? କେବଲ୍‌ ଏନ୍‌ ନେ ପୁଇପୁୟା ୱିଜ଼ୁ ଜାତି ୱାଜ଼ି ନି ପୁଜା କିଦ୍‌ନାର୍‌ । ଲାଗିଂ ନି ବିଦି କାମାୟ୍‌ ୱିଜ଼ାର୍‌ ହୁଡ଼୍‌ତାର୍‌ନା ।”
5 இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
ଇଦାଂ ପାଚେ ଆନ୍‌ ହୁଡ଼୍‌ତାଂ, ସାର୍ଗେନି ସାକି ତୁମ୍‌ନି ମନ୍ଦିର୍‌ନି ଦୁୱେର୍‌ ଜେୟା ଆତାତ୍‌ ।
6 அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
ସାତ୍‌ ଦୁକ୍‌ଦୁକା ଆସ୍ତି ମାନି ସାତ୍‌ ଦୁତକ୍‌ ସାର୍ଗେ ମନ୍ଦିର୍‌ ବିତ୍ରେତାଂ ହସି ୱାତିକ୍‌, ହେୱେକ୍‌ ସକଟ୍‌ ଡ଼ିଞ୍ଜ୍‌ନି ହେନ୍ଦ୍ରା ଆରି ହେୱେକ୍‌ ନେଞ୍ଜେଡାକିତ ହନା ତଲ୍‌ ଡରି ଗାଚ୍‌ୟା ଆଜ଼ି ମାଚିକ୍‌ ।
7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn g165)
ହେବେ ଚାରି ପାରାଣିଂ ବିତ୍ରେ ର ପସୁ ୱିଜ଼୍‌ୱି ଜିନି ଇସ୍ୱର୍ତି ଟାକ୍ରିତାଂ ବାର୍ତି ସାତ୍‌ ହନା କଣ୍ଡି ହେ ସାତ୍‌ ଦୁତକ୍‌କାଂ ହିତାତ୍‌ । (aiōn g165)
8 அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.
ଆରେ ଇସ୍ୱର୍‌ତି ଜାଜ୍‌ମାଲ୍‌ ଆରି ସାକ୍ତିନି କଦାତ ମନ୍ଦିର୍‌ ବାର୍ତି ଆତାତ୍‌, ସାତ୍‌ ଦୁତକ୍‌ ସାତ୍‌ ଦୁକ୍‌ ୱିଜ଼୍‌ୱି ପାତେକ୍‌ ଇନେର୍‌ ମନ୍ଦିର୍‌ତ ହଣ୍ଡେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ୱାତାର୍‌ ।

< வெளிப்படுத்தின விசேஷம் 15 >