< வெளிப்படுத்தின விசேஷம் 15 >
1 ௧ பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.
୧ଏନ୍ତେ ସିର୍ମାରେ ଆଇଙ୍ଗ୍ ଆଡଃମିଆଁଦ୍ ହାଏକାଟ୍ ଆଡଃ ଆକ୍ଦାନ୍ଦାଅ ଚିହ୍ନାଁଁ ନେଲ୍କେଦାଇଙ୍ଗ୍ । ଏନ୍ତାଃରେ ଏୟା ଝାନ୍ ଦୁଁତ୍କ ମିପିଆଦ୍ ଟୁଣ୍ଡୁ ଦୁକୁହାସୁ ସାବ୍କେଦ୍ତେ ଆଡ଼୍ଗୁୟାନାକ । ନେଆଁ ହବାଅଃ ତାୟମ୍ତେ, ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଖିସ୍ରାଃ ଟୁଣ୍ଡୁ ହବାଅଃଆ ।
2 ௨ அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன்.
୨ଏନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ସେଙ୍ଗେଲ୍ଲଃ ମେସାକାନ୍ କାଁଚ୍ ଲେକା ମିଆଁଦ୍ ଦରେୟା ନେଲ୍କେଦାଇଙ୍ଗ୍ । ଅକ ହଡ଼କ ଏନ୍ ଜାଁତୁ, ଆୟାଃ ମୁରୁତ୍ ଆଡଃ ଆୟାଃ ନୁତୁମ୍ରାଃ ନାମ୍ବାର୍ ଚେତାନ୍ରେ ଜିତାଅକାନ୍ ତାଇକେନାକ, ଇନ୍କୁକେ ଏନ୍ ଦରେୟା ଗେନାରେ ତିଙ୍ଗୁଆକାନ୍ ନେଲ୍କେଦ୍କଆଇଙ୍ଗ୍ । ଇନ୍କୁଆଃ ତିଃଇରେ ପାର୍ମେଶ୍ୱାର୍ ଏମାକାଦ୍ ବାନାମ୍ ତାଇକେନା ।
3 ௩ அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
୩ଇନ୍କୁ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଦାସି ମୁଶାରାଃ ଆଡଃ ମିଣ୍ଡିହନ୍ଆଃ ଦୁରାଙ୍ଗ୍କ ଦୁରାଙ୍ଗ୍ତାଇକେନା । “ହେ ସବେନ୍ ପେଡ଼େୟାନ୍ନିଃ ପ୍ରାଭୁ ପାର୍ମେଶ୍ୱାର୍, ଆମାଃ କାମିକ ପୁରାଃ ମାରାଙ୍ଗ୍ ଆଡଃ ଆକ୍ଦାନ୍ଦାଅଗିୟା! ସବେନ୍ ହଡ଼କଆଃ ରାଜା, ଆମାଃ ହରାକ ଠାଉକାଗିୟା ଆଡଃ ସାର୍ତି ତାନାଃ!
4 ௪ கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
୪ହେ ପ୍ରାଭୁ, ଅକଏ ଆମ୍କେ କାଏ ବରମେୟାଁ? ଆମାଃ ନୁତୁମ୍ରାଃ ମାନାରାଙ୍ଗ୍କେ ଅକଏ କାଏ ଉଦୁବେୟା? ଆମ୍ ଏସ୍କାର୍ ପାବିତାର୍ ତାନ୍ମେ, ସବେନ୍ ହଡ଼କ ହିଜୁଃକେଦ୍ତେ ଆମାଃ ସୁନୁସାର୍କ ରିକାଏୟା । ଚିଆଃଚି ଆମାଃ ଧାର୍ମାନ୍ କାମିକ ସବେନ୍ ହଡ଼କ ନେଲାକାଦାକ ।”
5 ௫ இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
୫ଏନ୍ ତାୟମ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ସିର୍ମା ଦିଶୁମ୍ରେ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃରାଃ ଦୁଆର୍ ନିଜାକାନ୍ ନେଲ୍କେଦାଇଙ୍ଗ୍ । ଏନାରେ ସାବୁଦ୍ ଲେକା ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ତାଇନଃ ପାବିତାର୍ ଠାୟାଦ୍ କୁମ୍ବା ତାଇକେନା ।
6 ௬ அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
୬ଏୟା ଦୁକୁହାସୁ ସାବାକାଦ୍ ଏୟା ଦୁଁତ୍, ସିର୍ମାରେୟାଃ ମାନ୍ଦିର୍ ଭିତାର୍ଏତେକ ଅଡଙ୍ଗ୍ୟାନା, ଇନ୍କୁ କା ଦାଗିୟାକାନ୍ ନିରାଲ୍ଲିଜାଃ ତୁସିଙ୍ଗ୍ୟାଁକାନ୍ ତାଇକେନାକ ଆଡଃ କୁଡ଼ାମ୍ରେ ସୋନାରେୟାଃ କାସ୍ନା ତଲ୍ବିହୁର୍କାନ୍ ତାଇକେନାକ ।
7 ௭ அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn )
୭ଏନ୍ତେ ଉପୁନିୟା ଜାଁତୁକଏତେ ମିଆଁଦ୍ନିଃ ଜାନାଅ ଜାନାଅ ଜୀନିଦ୍ଗି ତାଇନଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ଖିସ୍ତେ ପେରେଜାକାନ୍, ଏୟା ସୋନାରେୟାଃ ଡୁଭା, ଏନ୍ ଏୟା ଦୁଁତ୍କକେ ଏମାଦ୍କଆ । (aiōn )
8 ௮ அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.
୮ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ମାନାରାଙ୍ଗ୍ ଆଡଃ ପେଡ଼େଃରେୟାଃ ସୁକୁଲ୍ତେ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃ ପେରେଃୟାନା, ଏୟା ଦୁଁତ୍ ଆଉୱାକାଦ୍ ଏୟା ଦୁକୁହାସୁରେୟାଃ ଟୁଣ୍ଡୁ ଆଉରି ହବାଅଃ ଜାକେଦ୍, ନେ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃରେ ଆଡଃଜେତାଏ କାକ ବଲଦାଡ଼ିୟାନା ।