< வெளிப்படுத்தின விசேஷம் 11 >

1 பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்.
ಅನನ್ತರಂ ಪರಿಮಾಣದಣ್ಡವದ್ ಏಕೋ ನಲೋ ಮಹ್ಯಮದಾಯಿ, ಸ ಚ ದೂತ ಉಪತಿಷ್ಠನ್ ಮಾಮ್ ಅವದತ್, ಉತ್ಥಾಯೇಶ್ವರಸ್ಯ ಮನ್ದಿರಂ ವೇದೀಂ ತತ್ರತ್ಯಸೇವಕಾಂಶ್ಚ ಮಿಮೀಷ್ವ|
2 ஆலயத்திற்கு வெளியே இருக்கிற முற்றம் யூதரல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளக்கவேண்டாம்; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதங்கள்வரைக்கும் மிதிப்பார்கள்.
ಕಿನ್ತು ಮನ್ದಿರಸ್ಯ ಬಹಿಃಪ್ರಾಙ್ಗಣಂ ತ್ಯಜ ನ ಮಿಮೀಷ್ವ ಯತಸ್ತದ್ ಅನ್ಯಜಾತೀಯೇಭ್ಯೋ ದತ್ತಂ, ಪವಿತ್ರಂ ನಗರಞ್ಚ ದ್ವಿಚತ್ವಾರಿಂಶನ್ಮಾಸಾನ್ ಯಾವತ್ ತೇಷಾಂ ಚರಣೈ ರ್ಮರ್ದ್ದಿಷ್ಯತೇ|
3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
ಪಶ್ಚಾತ್ ಮಮ ದ್ವಾಭ್ಯಾಂ ಸಾಕ್ಷಿಭ್ಯಾಂ ಮಯಾ ಸಾಮರ್ಥ್ಯಂ ದಾಯಿಷ್ಯತೇ ತಾವುಷ್ಟ್ರಲೋಮಜವಸ್ತ್ರಪರಿಹಿತೌ ಷಷ್ಠ್ಯಧಿಕದ್ವಿಶತಾಧಿಕಸಹಸ್ರದಿನಾನಿ ಯಾವದ್ ಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಾನಿ ವದಿಷ್ಯತಃ|
4 பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
ತಾವೇವ ಜಗದೀಶ್ವರಸ್ಯಾನ್ತಿಕೇ ತಿಷ್ಠನ್ತೌ ಜಿತವೃಕ್ಷೌ ದೀಪವೃಕ್ಷೌ ಚ|
5 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய எதிராளிகளை அழிக்கும்; யாராவது அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவனும் அப்படியே கொல்லப்படவேண்டும்.
ಯದಿ ಕೇಚಿತ್ ತೌ ಹಿಂಸಿತುಂ ಚೇಷ್ಟನ್ತೇ ತರ್ಹಿ ತಯೋ ರ್ವದನಾಭ್ಯಾಮ್ ಅಗ್ನಿ ರ್ನಿರ್ಗತ್ಯ ತಯೋಃ ಶತ್ರೂನ್ ಭಸ್ಮೀಕರಿಷ್ಯತಿ| ಯಃ ಕಶ್ಚಿತ್ ತೌ ಹಿಂಸಿತುಂ ಚೇಷ್ಟತೇ ತೇನೈವಮೇವ ವಿನಷ್ಟವ್ಯಂ|
6 அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
ತಯೋ ರ್ಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಕಥನದಿನೇಷು ಯಥಾ ವೃಷ್ಟಿ ರ್ನ ಜಾಯತೇ ತಥಾ ಗಗನಂ ರೋದ್ಧುಂ ತಯೋಃ ಸಾಮರ್ಥ್ಯಮ್ ಅಸ್ತಿ, ಅಪರಂ ತೋಯಾನಿ ಶೋಣಿತರೂಪಾಣಿ ಕರ್ತ್ತುಂ ನಿಜಾಭಿಲಾಷಾತ್ ಮುಹುರ್ಮುಹುಃ ಸರ್ವ್ವವಿಧದಣ್ಡೈಃ ಪೃಥಿವೀಮ್ ಆಹನ್ತುಞ್ಚ ತಯೋಃ ಸಾಮರ್ಥ್ಯಮಸ್ತಿ|
7 அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos g12)
ಅಪರಂ ತಯೋಃ ಸಾಕ್ಷ್ಯೇ ಸಮಾಪ್ತೇ ಸತಿ ರಸಾತಲಾದ್ ಯೇನೋತ್ಥಿತವ್ಯಂ ಸ ಪಶುಸ್ತಾಭ್ಯಾಂ ಸಹ ಯುದ್ಧ್ವಾ ತೌ ಜೇಷ್ಯತಿ ಹನಿಷ್ಯತಿ ಚ| (Abyssos g12)
8 அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும்.
ತತಸ್ತಯೋಃ ಪ್ರಭುರಪಿ ಯಸ್ಯಾಂ ಮಹಾಪುರ್ಯ್ಯಾಂ ಕ್ರುಶೇ ಹತೋ ಽರ್ಥತೋ ಯಸ್ಯಾಃ ಪಾರಮಾರ್ಥಿಕನಾಮನೀ ಸಿದೋಮಂ ಮಿಸರಶ್ಚೇತಿ ತಸ್ಯಾ ಮಹಾಪುರ್ಯ್ಯಾಂಃ ಸನ್ನಿವೇಶೇ ತಯೋಃ ಕುಣಪೇ ಸ್ಥಾಸ್ಯತಃ|
9 மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள்.
ತತೋ ನಾನಾಜಾತೀಯಾ ನಾನಾವಂಶೀಯಾ ನಾನಾಭಾಷಾವಾದಿನೋ ನಾನಾದೇಶೀಯಾಶ್ಚ ಬಹವೋ ಮಾನವಾಃ ಸಾರ್ದ್ಧದಿನತ್ರಯಂ ತಯೋಃ ಕುಣಪೇ ನಿರೀಕ್ಷಿಷ್ಯನ್ತೇ, ತಯೋಃ ಕುಣಪಯೋಃ ಶ್ಮಶಾನೇ ಸ್ಥಾಪನಂ ನಾನುಜ್ಞಾಸ್ಯನ್ತಿ|
10 ௧0 அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
ಪೃಥಿವೀನಿವಾಸಿನಶ್ಚ ತಯೋ ರ್ಹೇತೋರಾನನ್ದಿಷ್ಯನ್ತಿ ಸುಖಭೋಗಂ ಕುರ್ವ್ವನ್ತಃ ಪರಸ್ಪರಂ ದಾನಾನಿ ಪ್ರೇಷಯಿಷ್ಯನ್ತಿ ಚ ಯತಸ್ತಾಭ್ಯಾಂ ಭವಿಷ್ಯದ್ವಾದಿಭ್ಯಾಂ ಪೃಥಿವೀನಿವಾಸಿನೋ ಯಾತನಾಂ ಪ್ರಾಪ್ತಾಃ|
11 ௧௧ மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது.
ತಸ್ಮಾತ್ ಸಾರ್ದ್ಧದಿನತ್ರಯಾತ್ ಪರಮ್ ಈಶ್ವರಾತ್ ಜೀವನದಾಯಕ ಆತ್ಮನಿ ತೌ ಪ್ರವಿಷ್ಟೇ ತೌ ಚರಣೈರುದತಿಷ್ಠತಾಂ, ತೇನ ಯಾವನ್ತಸ್ತಾವಪಶ್ಯನ್ ತೇ ಽತೀವ ತ್ರಾಸಯುಕ್ತಾ ಅಭವನ್|
12 ௧௨ இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள்.
ತತಃ ಪರಂ ತೌ ಸ್ವರ್ಗಾದ್ ಉಚ್ಚೈರಿದಂ ಕಥಯನ್ತಂ ರವಮ್ ಅಶೃಣುತಾಂ ಯುವಾಂ ಸ್ಥಾನಮ್ ಏತದ್ ಆರೋಹತಾಂ ತತಸ್ತಯೋಃ ಶತ್ರುಷು ನಿರೀಕ್ಷಮಾಣೇಷು ತೌ ಮೇಘೇನ ಸ್ವರ್ಗಮ್ ಆರೂಢವನ್ತೌ|
13 ௧௩ அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதி இருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ತದ್ದಣ್ಡೇ ಮಹಾಭೂಮಿಕಮ್ಪೇ ಜಾತೇ ಪುರ್ಯ್ಯಾ ದಶಮಾಂಶಃ ಪತಿತಃ ಸಪ್ತಸಹಸ್ರಾಣಿ ಮಾನುಷಾಶ್ಚ ತೇನ ಭೂಮಿಕಮ್ಪೇನ ಹತಾಃ, ಅವಶಿಷ್ಟಾಶ್ಚ ಭಯಂ ಗತ್ವಾ ಸ್ವರ್ಗೀಯೇಶ್ವರಸ್ಯ ಪ್ರಶಂಸಾಮ್ ಅಕೀರ್ತ್ತಯನ್|
14 ௧௪ இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது.
ದ್ವಿತೀಯಃ ಸನ್ತಾಪೋ ಗತಃ ಪಶ್ಯ ತೃತೀಯಃ ಸನ್ತಾಪಸ್ತೂರ್ಣಮ್ ಆಗಚ್ಛತಿ|
15 ௧௫ ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn g165)
ಅನನ್ತರಂ ಸಪ್ತದೂತೇನ ತೂರ್ಯ್ಯಾಂ ವಾದಿತಾಯಾಂ ಸ್ವರ್ಗ ಉಚ್ಚೈಃ ಸ್ವರೈರ್ವಾಗಿಯಂ ಕೀರ್ತ್ತಿತಾ, ರಾಜತ್ವಂ ಜಗತೋ ಯದ್ಯದ್ ರಾಜ್ಯಂ ತದಧುನಾಭವತ್| ಅಸ್ಮತ್ಪ್ರಭೋಸ್ತದೀಯಾಭಿಷಿಕ್ತಸ್ಯ ತಾರಕಸ್ಯ ಚ| ತೇನ ಚಾನನ್ತಕಾಲೀಯಂ ರಾಜತ್ವಂ ಪ್ರಕರಿಷ್ಯತೇ|| (aiōn g165)
16 ௧௬ அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய சிங்காசனங்கள்மேல் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து:
ಅಪರಮ್ ಈಶ್ವರಸ್ಯಾನ್ತಿಕೇ ಸ್ವಕೀಯಸಿಂಹಾಸನೇಷೂಪವಿಷ್ಟಾಶ್ಚತುರ್ವಿಂಶತಿಪ್ರಾಚೀನಾ ಭುವಿ ನ್ಯಙ್ಭೂಖಾ ಭೂತ್ವೇಶ್ವರಂ ಪ್ರಣಮ್ಯಾವದನ್,
17 ௧௭ “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர்.
ಹೇ ಭೂತ ವರ್ತ್ತಮಾನಾಪಿ ಭವಿಷ್ಯಂಶ್ಚ ಪರೇಶ್ವರ| ಹೇ ಸರ್ವ್ವಶಕ್ತಿಮನ್ ಸ್ವಾಮಿನ್ ವಯಂ ತೇ ಕುರ್ಮ್ಮಹೇ ಸ್ತವಂ| ಯತ್ ತ್ವಯಾ ಕ್ರಿಯತೇ ರಾಜ್ಯಂ ಗೃಹೀತ್ವಾ ತೇ ಮಹಾಬಲಂ|
18 ௧௮ தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
ವಿಜಾತೀಯೇಷು ಕುಪ್ಯತ್ಸು ಪ್ರಾದುರ್ಭೂತಾ ತವ ಕ್ರುಧಾ| ಮೃತಾನಾಮಪಿ ಕಾಲೋ ಽಸೌ ವಿಚಾರೋ ಭವಿತಾ ಯದಾ| ಭೃತ್ಯಾಶ್ಚ ತವ ಯಾವನ್ತೋ ಭವಿಷ್ಯದ್ವಾದಿಸಾಧವಃ| ಯೇ ಚ ಕ್ಷುದ್ರಾ ಮಹಾನ್ತೋ ವಾ ನಾಮತಸ್ತೇ ಹಿ ಬಿಭ್ಯತಿ| ಯದಾ ಸರ್ವ್ವೇಭ್ಯ ಏತೇಭ್ಯೋ ವೇತನಂ ವಿತರಿಷ್ಯತೇ| ಗನ್ತವ್ಯಶ್ಚ ಯದಾ ನಾಶೋ ವಸುಧಾಯಾ ವಿನಾಶಕೈಃ||
19 ௧௯ அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டானது.
ಅನನ್ತರಮ್ ಈಶ್ವರಸ್ಯ ಸ್ವರ್ಗಸ್ಥಮನ್ದಿರಸ್ಯ ದ್ವಾರಂ ಮುಕ್ತಂ ತನ್ಮನ್ದಿರಮಧ್ಯೇ ಚ ನಿಯಮಮಞ್ಜೂಷಾ ದೃಶ್ಯಾಭವತ್, ತೇನ ತಡಿತೋ ರವಾಃ ಸ್ತನಿತಾನಿ ಭೂಮಿಕಮ್ಪೋ ಗುರುತರಶಿಲಾವೃಷ್ಟಿಶ್ಚೈತಾನಿ ಸಮಭವನ್|

< வெளிப்படுத்தின விசேஷம் 11 >