< வெளிப்படுத்தின விசேஷம் 10 >

1 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது.
អនន្តរំ ស្វគ៌ាទ៑ អវរោហន៑ អបរ ឯកោ មហាពលោ ទូតោ មយា ទ្ឫឞ្ដះ, ស បរិហិតមេឃស្តស្យ ឝិរឝ្ច មេឃធនុឞា ភូឞិតំ មុខមណ្ឌលញ្ច សូយ៌្យតុល្យំ ចរណៅ ច វហ្និស្តម្ភសមៅ។
2 திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,
ស ស្វករេណ វិស្តីណ៌មេកំ ក្ឞូទ្រគ្រន្ថំ ធារយតិ, ទក្ឞិណចរណេន សមុទ្រេ វាមចរណេន ច ស្ថលេ តិឞ្ឋតិ។
3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
ស សិំហគជ៌នវទ៑ ឧច្ចៃះស្វរេណ ន្យនទត៑ និនាទេ ក្ឫតេ សប្ត ស្តនិតានិ ស្វកីយាន៑ ស្វនាន៑ ប្រាកាឝយន៑។
4 அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
តៃះ សប្ត ស្តនិតៃ រ្វាក្យេ កថិតេ ៜហំ តត៑ លេខិតុម៑ ឧទ្យត អាសំ កិន្តុ ស្វគ៌ាទ៑ វាគិយំ មយា ឝ្រុតា សប្ត ស្តនិតៃ រ្យទ៑ យទ៑ ឧក្តំ តត៑ មុទ្រយាង្កយ មា លិខ។
5 கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
អបរំ សមុទ្រមេទិន្យោស្តិឞ្ឋន៑ យោ ទូតោ មយា ទ្ឫឞ្ដះ ស គគនំ ប្រតិ ស្វទក្ឞិណករមុត្ថាប្យ
6 வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
អបរំ ស្វគ៌ាទ៑ យស្យ រវោ មយាឝ្រាវិ ស បុន រ្មាំ សម្ភាវ្យាវទត៑ ត្វំ គត្វា សមុទ្រមេទិន្យោស្តិឞ្ឋតោ ទូតស្យ ករាត៑ តំ វិស្តីណ៌ ក្ឞុទ្រគ្រន្ថំ គ្ឫហាណ, តេន មយា ទូតសមីបំ គត្វា កថិតំ គ្រន្ថោ ៜសៅ ទីយតាំ។ (aiōn g165)
7 ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று,
កិន្តុ តូរីំ វាទិឞ្យតះ សប្តមទូតស្យ តូរីវាទនសមយ ឦឝ្វរស្យ គុប្តា មន្ត្រណា តស្យ ទាសាន៑ ភវិឞ្យទ្វាទិនះ ប្រតិ តេន សុសំវាទេ យថា ប្រកាឝិតា តថៃវ សិទ្ធា ភវិឞ្យតិ។
8 நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
អបរំ ស្វគ៌ាទ៑ យស្យ រវោ មយាឝ្រាវិ ស បុន រ្មាំ សម្ភាឞ្យាវទត៑ ត្វំ គត្វា សមុទ្រមេទិន្យោស្តិឞ្ឋតោ ទូតស្យ ករាត៑ តំ វិស្តីណ៌ំ ក្ឞុទ្រគ្រន្ថំ គ្ឫហាណ,
9 நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.
តេន មយា ទូតសមីបំ គត្វា កថិតំ គ្រន្ថោ ៜសៅ ទីយតាំ។ ស មាម៑ អវទត៑ តំ គ្ឫហីត្វា គិល, តវោទរេ ស តិក្តរសោ ភវិឞ្យតិ កិន្តុ មុខេ មធុវត៑ ស្វាទុ រ្ភវិឞ្យតិ។
10 ௧0 நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது.
តេន មយា ទូតស្យ ករាទ៑ គ្រន្ថោ គ្ឫហីតោ គិលិតឝ្ច។ ស តុ មម មុខេ មធុវត៑ ស្វាទុរាសីត៑ កិន្ត្វទនាត៑ បរំ មមោទរស្តិក្តតាំ គតះ។
11 ௧௧ அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.
តតះ ស មាម៑ អវទត៑ ពហូន៑ ជាតិវំឝភាឞាវទិរាជាន៑ អធិ ត្វយា បុន រ្ភវិឞ្យទ្វាក្យំ វក្តវ្យំ។

< வெளிப்படுத்தின விசேஷம் 10 >