< வெளிப்படுத்தின விசேஷம் 10 >

1 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன்; மேகம் அவனைச் சுற்றியிருந்தது, அவனுடைய தலையின்மேல் வானவில் இருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினித் தூண்களைப்போலவும் இருந்தது.
ତାର୍‌ପଚେ ଏଦେ ଦେକା! ସର୍‌ଗେଅନି ଆରି ଗଟେକ୍‌ ବଡ୍‌ ଦୁତ୍‌ ଉତ୍‌ରି ଆଇବାଟା ମୁଇ ଦେକ୍‌ଲି । ତାକେ ଗଟେକ୍‌ ବାଦଲ୍‌ ଗୁଡାଇରଇଲା ଆରି ମୁଣ୍ଡେ ଗଟେକ୍‌ ଇନ୍ଦର୍‌ଦୁନୁ ଗୁଡିଆଇ ଅଇରଇଲା । ତାର୍‌ ମୁ ବେଲ୍‌ ପାରା ରଇଲା । ତାର୍‌ ଗଡ୍‌ମନ୍‌ ଜଇର୍‌ କୁନାଦି ପାରା ରଇଲା ।
2 திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,
ତାର୍‌ ଆତେ ଉଗାଡି ଅଇରଇବା ଗଟେକ୍‌ ସାନ୍‌ ବଇ ରଇଲା । ସେ ତାର୍‌ ଉଜାଗଡ୍‌ ସମ୍‌ଦୁର୍‌ ବିତ୍‌ରେ ସଙ୍ଗଇଲା ଆରି ଡେବ୍‌ରି ଗଡ୍‌ ସୁକ୍‌ଲା ବୁଏଁ ସଙ୍ଗଇଲା ।
3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.
ସେ ଆଉଲି ଅଇଲାକେ ସିଅଁମନ୍‌ ଅଡର୍‌ଲା ପାରା ସୁନିଅଇଲା । ସେ ଡାକ୍‌ଲା ପଚେ, ସାତ୍‌ଟା ଗଡ୍‌ଗଡିମନ୍‌ ଅଡ୍‌ରିକରି କଇଲାଇ ।
4 அந்த ஏழு இடிகளும் தங்களுடைய சத்தங்களை முழங்கினபோது நான் எழுதவேண்டுமென்று இருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் அவைகள் இரகசியமாக இருக்க முத்திரைபோடு என்று வானத்திலிருந்து சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
ସେମନ୍‌ କାତା ଅଇଲା ଦାପ୍‌ରେ ମୁଇ ଲେକ୍‌ବାକେ ଆରାମ୍‌ ଅଇରଇଲି । ମାତର୍‌ ସର୍‌ଗେଅନି ଗଟେକ୍‌ ସବଦ୍‌ ସୁନ୍‌ଲି, ସାତ୍‌ଟା ଗଡ୍‌ଗଡିମନ୍‌ କଇଲାଟା କେ ନାଜାନ୍‌ଲାପାରା ସଙ୍ଗ । ସେଟା ଲେକ୍‌ନାଇ ।
5 கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் பார்த்த அந்த தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி:
ତାର୍‌ପଚେ ମୁଇ ଆଗ୍‌ତୁ ଦେକିରଇବା ଦୁତ୍‌ ଜେ କି ସମ୍‌ଦୁରେ ଆରି ସୁକ୍‌ଲା ପଦାଇ ଟିଆ ଅଇରଇଲା, ସେ ତାର୍‌ ଉଜା ଆତ୍‌ ସରଗ୍‌ବାଟେ ଲାମାଇଲା ।
6 வானத்தையும் அதில் இருப்பவைகளையும், பூமியையும் அதில் இருப்பவைகளையும், கடலையும் அதில் இருப்பவைகளையும் உண்டாக்கினவரும் எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். இனி காலம் தாமதம் ஆகாது; (aiōn g165)
ପର୍‌ମେସରର୍‌ ନାଉଁ ଦାରି ସେ ଗଟେକ୍‌ ସପତ୍‌ କଲା । ପର୍‌ମେସର୍‌ କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ବଁଚ୍‌ସି । ସେ ସର୍‌ଗେ ରଇବାଟା, ଦର୍‌ତନିତେଇ ରଇବାଟା ଆରି ସମ୍‌ଦୁରେ ରଇବା ସବୁଜାକ ତିଆର୍‌ କଲା । ସେ ଦୁତ୍‌ କଇଲା, “ଆରି ଅଲ୍‌ସମ୍‌ ନ ଅଏ ।” (aiōn g165)
7 ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு நற்செய்தியாக அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்று,
ମାତର୍‌ ଜେଡେବେଲେ ସାତ୍‌ ଲମର୍‌ ଦୁତ୍‌ ତାର୍‌ ମଇରି ପୁକ୍‌ସି, ସେଡ୍‌କିବେଲେ, ପର୍‌ମେସର୍‌ କାକେ ନ ଜାନାଇରଇବା ତାର୍‌ ମନ୍‍ କଲାଟା ପୁରାପୁରୁନ୍‌ ସିଦ୍‌ କର୍‌ସି । ଏଟା ସେ ତାର୍‌ ଦାଙ୍ଗ୍‌ଡାମନ୍‌କେ ଆରି ବବିସତ୍‌ବକ୍‌ତାମନ୍‌କେ ସେ ଆଗ୍‌ତୁ ଜାନାଇରଇଲା ।
8 நான் வானத்தில் இருந்து கேட்ட சத்தம் மீண்டும் என்னோடு பேசி: கடலின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்ட சிறிய புத்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,
ତାର୍‌ପଚେ ସର୍‌ଗେଅନି ଜନ୍‌ ସବଦ୍‌ ମର୍‌ସଙ୍ଗ୍‍ କାତା ଅଇତେରଇଲା, ସେଟା ଆରିତରେକ୍‌ ମକେ କଇଲା “ଜାଆ, ସମ୍‌ଦୁରେ ଆରି ସୁକ୍‌ଲା ଜାଗାଇ ଟିଆଅଇରଇବା ଦୁତର୍‌ ଆତେଅନି ଉଗାଡି ଅଇରଇବା କାଗଜ୍‌ ବେଟ୍‌ ।”
9 நான் தூதனிடம்போய்: அந்தச் சிறிய புத்தகத்தை எனக்குத் தரவேண்டும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிச் சாப்பிடு; இது உன் வயிற்றுக்குக் கசப்பாக இருக்கும். ஆனால் உன் வாய்க்கு இது தேனைப்போலச் சுவையாக இருக்கும் என்றான்.
ମୁଇ ଦୁତର୍‌ ଲଗେ ଗାଲି ଆରି ସାନ୍‌ଟା କାଗଜ୍‌ ମକେ ଦେ ବଲି କଇଲି । ସେ ମକେ କଇଲା “ଏଟା ନେଇକରି କାଆ । ତର୍‌ ପେଟେ ଏଟା ପିତା ଅଇସି । ମାତର୍‌ ତର୍‌ ଟଣ୍ଡେ ସେଟା ମୁ ପାରା ମୁନ୍ଦୁର୍‌ ରଇସି ।”
10 ௧0 நான் அந்தச் சிறிய புத்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைச் சாப்பிட்டேன்; என் வாய்க்கு அது தேனைப்போல இனிமையாக இருந்தது; நான் அதைச் சாப்பிட்டவுடனே என் வயிறு கசப்பானது.
୧୦ତେଇ ମୁଇ ଦୁତର୍‌ ଟାନେଅନି ସାନ୍‌ଟା କାଗଜ୍‌ ନେଲି ଆରି କାଇଲି । ସେଟା ମର୍‌ ଟଣ୍ଡେ ପାକାଇଲାକେ ମୁ ପାରା ସୁଆଦ୍‌ ରଇଲା । ମାତର୍‌ ଗିଲ୍‌ଲା ପଚେ ପେଟ୍‌ ବିତ୍‌ରେ ପିତା ଅଇଗାଲା ।
11 ௧௧ அப்பொழுது அவன் என்னைப் பார்த்து: நீ மீண்டும் அநேக மக்களையும், தேசங்களையும், பல மொழிக்காரர்களையும், ராஜாக்களையும்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்றான்.
୧୧ତାର୍‌ପଚେ ମକେ କଇଲା, “ସବୁ ରାଜାମନର୍‌ ବିସଇ, ବାସାମନର୍‌ ବିସଇ, ବଁସର୍‌ ବିସଇ, ଆରି ରାଇଜର୍‌ ବିସଇ, ଏ ସବୁଜାକର୍‌ ଉପ୍‌ରେ ପର୍‌ମେସରର୍‌ କବର୍‌ ତୁଇ ଆରିତରେକ୍‌ ଜାଇ ଜାନାଇବାର୍‌ ଆଚେ ।”

< வெளிப்படுத்தின விசேஷம் 10 >