< சங்கீதம் 9 >

1 முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
Вой лэуда пе Домнул дин тоатэ инима мя, вой историси тоате минуниле Луй.
2 உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவேன்; உன்னதமான தேவனே, உமது பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
Вой фаче дин Тине букурия ши веселия мя, вой кынта Нумеле Тэу, Думнезеуле Пряыналт,
3 என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
пентру кэ врэжмаший мей дау ынапой, се клатинэ ши пер динаинтя Та.
4 நீர் என்னுடைய நியாயத்தையும் என்னுடைய வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாக சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறீர்.
Кэч Ту ымь сприжинь дрептатя ши причина мя ши стай пе скаунул Тэу де домние ка ун жудекэтор дрепт.
5 தேசங்களைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கர்களை அழித்து, அவர்கள் பெயரை என்றென்றைக்கும் இல்லாமல் குலைத்துப்போட்டீர்.
Ту педепсешть нямуриле, нимичешть пе чел рэу, ле штерӂь нумеле пентру тотдяуна ши пе вечие.
6 எதிரிகள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களைத் தரைமட்டமாக்கினீர்; அவர்களைப் பற்றிய நினைவும் அழிந்துபோனது.
С-ау дус врэжмаший! Н-ау рэмас дин ей декыт ниште дэрымэтурь вешниче! Ниште четэць дэрымате де Тине! Ли с-а штерс помениря!
7 யெகோவாவோ என்றென்றைக்கும் அமர்ந்திருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கென்று ஏற்படுத்தியிருக்கிறார்.
Ей с-ау дус, дар Домнул ымпэрэцеште ын вяк ши Шь-а прегэтит скаунул де домние пентру жудекатэ.
8 அவர் உலகில் உள்ளவர்களை நீதியாக நியாயந்தீர்த்து, எல்லா மக்களுக்கும் செம்மையாக நீதிசெய்வார்.
Ел жудекэ лумя ку дрептате, жудекэ попоареле ку непэртинире.
9 சிறுமைப்பட்டவனுக்குக் யெகோவா அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
Домнул есте скэпаря челуй асуприт, скэпаре ла време де неказ.
10 ௧0 யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.
Чей че куноск Нумеле Тэу се ынкред ын Тине, кэч Ту ну пэрэсешть пе чей че Те каутэ, Доамне!
11 ௧௧ சீயோனில் அரசாளுகிற யெகோவாவைப் புகழ்ந்து பாடி, அவர் செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்.
Кынтаць Домнулуй, каре ымпэрэцеште ын Сион, вестиць принтре попоаре испрэвиле Луй!
12 ௧௨ ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவர்களை நினைக்கிறார்; எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார்.
Кэч Ел рэзбунэ сынӂеле вэрсат ши Ышь адуче аминте де чей ненорочиць, ну уйтэ стригэтеле лор.
13 ௧௩ மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற யெகோவாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் மகளாகிய சீயோன் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் மகிழ்வதற்கு,
Ай милэ де мине, Доамне! Везь тикэлошия ын каре мэ адук врэжмаший мей ши ридикэ-мэ дин порциле морций,
14 ௧௪ தேவனே நீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
ка сэ вестеск тоате лауделе Тале ын порциле фийчей Сионулуй ши сэ мэ букур де мынтуиря Та.
15 ௧௫ தேசங்கள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்: அவர்கள் மறைவாக வைத்த வலையில் அவர்களுடைய கால்களே அகப்பட்டுக்கொண்டன.
Нямуриле кад ын гроапа пе каре ау фэкут-о ши ли се принде пичорул ын лацул пе каре л-ау аскунс.
16 ௧௬ யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், (சேலா)
Домнул Се аратэ, фаче дрептате ши принде пе чел рэу ын лукрул мынилор луй.
17 ௧௭ துன்மார்க்கர்களும், தேவனை மறக்கிற எல்லா இனத்தார்களும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். (Sheol h7585)
Чей рэй се ынторк ын Локуинца морцилор: тоате нямуриле каре уйтэ пе Думнезеу. (Sheol h7585)
18 ௧௮ எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; ஏழைகளுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
Кэч чел ненорочит ну есте уйтат пе вечие, нэдеждя челор сэрмань ну пере пе вечие.
19 ௧௯ எழுந்தருளும் யெகோவாவே, மனிதன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; தேசத்தார்கள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்பட வேண்டும்
Скоалэ-Те, Доамне, ка сэ ну бируе омул; нямуриле сэ фие жудекате ынаинтя Та!
20 ௨0 தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா)
Арункэ гроаза ын ей, Доамне, ка сэ штие попоареле кэ ну сунт декыт оамень!

< சங்கீதம் 9 >