< சங்கீதம் 85 >
1 ௧ கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். யெகோவாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
Ту ай фост биневоитор ку цара Та, Доамне! Ай адус ынапой пе принший де рэзбой ай луй Иаков,
2 ௨ உமது மக்களின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)
ай ертат нелеӂюиря попорулуй Тэу, й-ай акоперит тоате пэкателе;
3 ௩ உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
Ць-ай абэтут тоатэ априндеря ши Те-ай ынторс дин юцимя мынией Тале.
4 ௪ எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக் கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறச்செய்யும்.
Ынтоарче-не ярэшь, Думнезеул мынтуирий ноастре! Ынчетязэ-Ць мыния ымпотрива ноастрэ!
5 ௫ என்றைக்கும் எங்கள்மேல் கோபமாக இருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கச்செய்வீரோ?
Ын вечь Те вей мыния пе ной? Ын вечь Ыць вей лунӂи мыния?
6 ௬ உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
Ну не вей ынвиора ярэшь, пентру ка сэ се букуре попорул Тэу ын Тине?
7 ௭ யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
Аратэ-не, Доамне, бунэтатя Та ши дэ-не мынтуиря Та!
8 ௮ கர்த்தராகிய தேவன் சொல்வதைக் கேட்பேன்; அவர் தம்முடைய மக்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாமலிருப்பார்களாக.
Еу вой аскулта че зиче Думнезеу Домнул, кэч Ел ворбеште де паче попорулуй Сэу ши юбицилор Луй, нумай ей сэ ну кадэ ярэшь ын небуние.
9 ௯ நம்முடைய தேசத்தில் மகிமை தங்கியிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
Да, мынтуиря Луй есте апроапе де чей че се тем де Ел, пентру ка ын цара ноастрэ сэ локуяскэ слава.
10 ௧0 கிருபையும், சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
Бунэтатя ши крединчошия се ынтылнеск, дрептатя ши пачя се сэрутэ.
11 ௧௧ சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து கீழே பார்க்கும்.
Крединчошия рэсаре дин пэмынт, ши дрептатя привеште де ла ынэлцимя черурилор.
12 ௧௨ யெகோவா நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன்னுடைய பலனைக் கொடுக்கும்.
Домнул не ва да ши феричиря, ши пэмынтул ностру ышь ва да роаделе.
13 ௧௩ நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.
Дрептатя ва мерӂе ши ынаинтя Луй ши-Л ва ши урма, кэлкынд пе урмеле пашилор Луй!