< சங்கீதம் 83 >

1 ஆசாபின் பாடல். தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம்.
Asaf Dwom. Ao Onyankopɔn, ntena hɔ komm; mmua wʼano, Ao Onyankopɔn, keka wo ho.
2 இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள்.
Hwɛ sɛdeɛ wʼatamfoɔ keka wɔn ho fa, na wɔn a wɔmpɛ wʼasɛm nso ama wɔn tiri so.
3 உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள்.
Wɔde anifire repam atia wo nkurɔfoɔ wɔrepam atia wɔn a wʼakoma da wɔn so no.
4 அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.
Wɔka sɛ, “Mommra na yɛnsɛe wɔn sɛ ɔman, sɛdeɛ wɔrenkae Israel din bio.”
5 இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும்,
Wɔde adwene korɔ bɔ pɔ; na wɔpam tia wo,
6 கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும்,
Edom ntomadan ne Ismaelfoɔ, Moabfoɔ ne Hagarfoɔ,
7 ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
Gebalfoɔ ne Amonfoɔ ne Amalekfoɔ, Filistifoɔ ne Tirofoɔ.
8 அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா)
Asiria mpo akɔka wɔn ho de wɔn ahoɔden akɔhyɛ Lot asefoɔ deɛ mu kena.
9 மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
Yɛ wɔn sɛdeɛ woyɛɛ Midian sɛdeɛ woyɛɛ Sisera ne Yabin wɔ asubɔnten Kison ho no,
10 ௧0 நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
wɔn a wɔsɛee wɔ En-Dor na wɔdanee nwira no.
11 ௧௧ அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
Yɛ wɔn atitire sɛ Oreb ne Seeb, ne wɔn mmapɔmma nyinaa sɛ Seba ne Salmuna,
12 ௧௨ தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
a wɔkaa sɛ, “Momma yɛmfa Onyankopɔn adidibea nsase no.”
13 ௧௩ என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
Ao me Onyankopɔn, yɛ wɔn sɛ twahoframa mu mfuturo, sɛ ntɛtɛ a mframa bɔ guo.
14 ௧௪ நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,
Sɛdeɛ ogya hye kwaeɛ, na ogyaframa sɔ nkokoɔ mu hye no no,
15 ௧௫ நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும்.
saa ara na fa wʼahum taa wɔn na fa wo mframa a ano yɛ den no hunahuna wɔn.
16 ௧௬ யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
Ma animguaseɛ nka wɔn, na ama nnipa apɛ wo din akyiri ɛkwan, Ao Awurade.
17 ௧௭ யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி,
Ma wɔn anim ngu ase na wɔn abasa mu ntu; ma wɔnwuwu wɔ animguaseɛ mu.
18 ௧௮ அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, அவமானமடைந்து அழிந்துபோவார்களாக.
Ma wɔnhunu sɛ wo a wo din de Awurade no, wo nko ara ne Ɔsorosoroni wɔ asase so nyinaa. Wɔde ma dwomkyerɛfoɔ sɛ wɔnto no wɔ gittit sankuo nne so.

< சங்கீதம் 83 >