< சங்கீதம் 76 >

1 அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல். யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய பெயர் பெரியது.
Judah qam awh Khawsa ce sim unawh; Israel qam awh ang ming bau soeih hy.
2 சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய தங்குமிடமும் இருக்கிறது.
Salem awh a hibai im ce awm nawh, Zion awh awmnaak hun ce awm hy.
3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், வாளையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா)
Amah cawh lakhqi, phuhqa ingkaw zawzikhqi, qaal tuknaak liva sapangkhqi ce hqe pehy.
4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள மலைளைவிட நீர் பிரகாசமுள்ளவர்.
Nang taw vangnaak ing na qym awm soeih hy, chukpha ing ak be tlang anglakawh na qyp awm khqoet hy.
5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, உறங்கி அசந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனிதர்களுடைய கைகளும் அவர்களுக்கு உதவாமல்போனது.
Am thin ak awm thlangkhqi aming zaih awh muk nawh, ih a dytnaak ing ip poe uhy; qaal tuk tha ak awmkhqi pynoet ca ingawm a kut am phyl hqa uhy.
6 யாக்கோபின் தேவனே, உம்முடைய அதட்டலின் சத்தத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது.
Aw Jacob a Khawsa, nang ing na phep dawngawh meqang ingkaw meqang sen awm zaih hqoeng hy.
7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் எழும்பும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?
Nang doeng ni kqih aham na awm. Nak kaw a so awh ce na haiawh a u nu ak dyi thai kaw?
8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவனே நீர் எழுந்தருளினபோது,
Khan nakawng awi dengnaak ce kqawn tiksaw, qam ing ak kqih aih awh awm dym hy.
9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கச்செய்தீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா)
Aw Khawsa, awi deng aham na hang dyih awh ce, qam khui awhkaw khawdeng thlangkhqi hul aham cawh nang dyih awh.
10 ௧0 மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.
Thlanghqingkhqik khan awh nak kawsonaak ing nam kyihcahnaak ce hawlaw nawh, nak kawsonaak nak qoeng thoemkhqi ing thoeihcam qu hyk ti.
11 ௧௧ பொருத்தனைசெய்து அதை உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டும்.
Bawipa na Khawsa venawh awi na kam ce soepkep boeih ing kqih aham ak awm thlang a venawh laksawng ce khyn law pe u seh.
12 ௧௨ பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.
Anih ing ukkungkhqi ang myihla hqe pehy; Khawmdek awhkaw sangpahrang khqi ing anih ce kqih uhy.

< சங்கீதம் 76 >