< சங்கீதம் 4 >

1 தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது. என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.
Рэспунде-мь кынд стриг, Думнезеул неприхэнирий меле, скоате-мэ ла лок ларг кынд сунт ла стрымтораре! Ай милэ де мине, аскултэ-мь ругэчуня!
2 மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)
Фиий оаменилор, пынэ кынд ва фи батжокоритэ слава мя? Пынэ кынд вець юби дешертэчуня ши вець умбла дупэ минчунь?
3 பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்; நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.
Сэ штиць кэ Домнул Шь-а алес ун ом пе каре-л юбеште: Домнул ауде кынд стриг кэтре Ел.
4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)
Кутремураци-вэ ши ну пэкэтуиць! Спунець лукрул ачеста ын инимиле воастре кынд стаць ын пат, апой тэчець!
5 நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.
Адучець жертфе неприхэните ши ынкредеци-вэ ын Домнул!
6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.
Мулць зик: „Чине не ва арэта феричиря?” Еу ынсэ зик: „Фэ сэ рэсарэ песте ной лумина Фецей Тале, Доамне!”
7 அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட, அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.
Ту-мь дай май мултэ букурие ын инима мя, декыт ау ей кынд ли се ынмулцеште родул грыулуй ши ал винулуй.
8 சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்; யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.
Еу мэ кулк ши адорм ын паче, кэч нумай Ту, Доамне, ымь дай линиште деплинэ ын локуинца мя.

< சங்கீதம் 4 >