< சங்கீதம் 37 >

1 தாவீதின் பாடல். பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
Ну те мыния пе чей рэй ши ну те уйта ку жинд ла чей че фак рэул;
2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
кэч сунт косиць юте, ка ярба, ши се вештежеск ка вердяца!
3 யெகோவாவை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
Ынкреде-те ын Домнул ши фэ бинеле; локуеште ын царэ ши умблэ ын крединчошие!
4 யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
Домнул сэ-ць фие десфэтаря ши Ел ыць ва да тот че-ць дореште инима.
5 உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.
Ынкрединцязэ-ць соарта ын мына Домнулуй, ынкреде-те ын Ел ши Ел ва лукра!
6 உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.
Ел ва фаче сэ стрэлучяскэ дрептатя та ка лумина ши дрептул тэу ка соареле ла амязэ.
7 யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.
Тачь ынаинтя Домнулуй ши нэдэждуеште ын Ел! Ну те мыния пе чел че избутеште ын умблетеле луй, пе омул каре ышь веде ымплиниря планурилор луй реле!
8 கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
Ласэ мыния, пэрэсеште юцимя; ну те супэра, кэч супэраря дуче нумай ла рэу!
9 பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
Фииндкэ чей рэй вор фи нимичиць, яр чей че нэдэждуеск ын Домнул вор стэпыни цара.
10 ௧0 இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
Ынкэ пуцинэ време ши чел рэу ну ва май фи; те вей уйта ла локул унде ера ши ну ва май фи.
11 ௧௧ சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
Чей блынзь моштенеск цара ши ау белшуг де паче.
12 ௧௨ துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
Чел рэу фаче ла планурь ымпотрива челуй неприхэнит ши скрышнеште дин динць ымпотрива луй.
13 ௧௩ ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
Домнул рыде де чел рэу, кэч веде кэ-й вине ши луй зиуа.
14 ௧௪ சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
Чей рэй траг сабия ши ышь ынкордязэ аркул, ка сэ добоаре пе чел ненорочит ши сэрак, ка сэ ынжунгие пе чей ку инима неприхэнитэ.
15 ௧௫ ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும்.
Дар сабия лор интрэ ын ынсэшь инима лор ши ли се сфэрымэ аркуриле.
16 ௧௬ அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
Май мулт фаче пуцинул челуй неприхэнит декыт белшугул мултор рэй.
17 ௧௭ துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
Кэч брацеле челуй рэу вор фи здробите, дар Домнул сприжинэ пе чей неприхэниць.
18 ௧௮ உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
Домнул куноаште зилеле оаменилор чинстиць ши моштениря лор цине пе вечие.
19 ௧௯ அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
Ей ну рэмын де рушине ын зиуа ненорочирий, чи ау де ажунс ын зилеле де фоамете.
20 ௨0 துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.
Дар чей рэй пер ши врэжмаший Домнулуй сунт ка челе май фрумоасе пэшунь: пер, пер ка фумул.
21 ௨௧ துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
Чел рэу я ку ымпрумут ши ну дэ ынапой, дар чел неприхэнит есте милос ши дэ.
22 ௨௨ அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.
Кэч чей бинекувынтаць де Домнул стэпынеск цара, дар чей блестемаць де Ел сунт нимичиць.
23 ௨௩ நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
Домнул ынтэреште паший омулуй кынд Ый плаче каля луй;
24 ௨௪ அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
дакэ се ынтымплэ сэ кадэ, ну есте доборыт де тот, кэч Домнул ыл апукэ де мынэ.
25 ௨௫ நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
Ам фост тынэр ши ам ымбэтрынит, дар н-ам вэзут пе чел неприхэнит пэрэсит, нич пе урмаший луй чершинду-шь пыня.
26 ௨௬ அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
Чи ел тотдяуна есте милос ши дэ ку ымпрумут, ши урмаший луй сунт бинекувынтаць.
27 ௨௭ தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
Депэртязэ-те де рэу, фэ бинеле ши вей дэйнуи пе вечие!
28 ௨௮ யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.
Кэч Домнул юбеште дрептатя ши ну пэрэсеште пе крединчоший Луй. Тотдяуна ей сунт суб паза Луй, дар сэмынца челор рэй есте нимичитэ.
29 ௨௯ நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
Чей неприхэниць вор стэпыни цара ши вор локуи ын еа пе вечие.
30 ௩0 நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
Гура челуй неприхэнит вестеште ынцелепчуня ши лимба луй трымбицязэ дрептатя.
31 ௩௧ அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
Леӂя Думнезеулуй сэу есте ын инима луй ши ну и се клатинэ паший.
32 ௩௨ துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
Чел рэу пындеште пе чел неприхэнит ши каутэ сэ-л омоаре,
33 ௩௩ யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
дар Домнул ну-л ласэ ын мыниле луй ши ну-л осындеште кынд вине ла жудекатэ.
34 ௩௪ நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.
Нэдэждуеште ын Домнул, пэзеште каля Луй, ши Ел те ва ынэлца ка сэ стэпынешть цара: вей ведя пе чей рэй нимичиць.
35 ௩௫ கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
Ам вэзут пе чел рэу ын тоатэ путеря луй; се ынтиндя ка ун копак верде.
36 ௩௬ ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், அவன் காணப்படவில்லை.
Дар кынд ам трекут а доуа оарэ, ну май ера аколо; л-ам кэутат, дар ну л-ам май путут гэси.
37 ௩௭ நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.
Уйтэ-те бине ла чел фэрэ приханэ ши привеште пе чел фэрэ виклешуг, кэч омул де паче аре парте де моштениторь,
38 ௩௮ அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
дар чей рэзврэтиць сунт нимичиць ку тоций, сэмынца челор рэй есте прэпэдитэ.
39 ௩௯ நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
Скэпаря челор неприхэниць вине де ла Домнул; Ел есте окротиторул лор ла время неказулуй.
40 ௪0 யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.
Домнул ый ажутэ ши-й избэвеште; ый избэвеште де чей рэй ши-й скапэ, пентру кэ се ынкред ын Ел.

< சங்கீதம் 37 >