< சங்கீதம் 36 >

1 இராகத் தலைவனுக்கு, யெகோவாவுடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல். துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன்பு தெய்வபயம் இல்லை.
Нелеӂюиря челуй рэу зиче инимий меле: „Ну есте фрикэ де Думнезеу ынаинтя окилор луй.”
2 அவன், தன்னுடைய அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படும்வரை, தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே வஞ்சகம் பேசுகிறான்.
Кэч се мэгулеште сингур ын окий луй, ка сэ-шь десэвыршяскэ фэрэделеӂя, ка сэ-шь потоляскэ ура.
3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாக நடந்துகொள்வதையும் நன்மை செய்வதையும் விட்டுவிட்டான்.
Кувинтеле гурий луй сунт минчиноасе ши ыншелэтоаре; ну май вря сэ лукрезе ку ынцелепчуне ши сэ факэ бинеле.
4 அவன் தன்னுடைய படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லது இல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காமலிருக்கிறான்.
Ын аштернутул луй се гындеште ла рэутате, стэ пе о кале каре ну есте бунэ ши ну урэште рэул.
5 யெகோவாவே, உமது கிருபை வானங்களில் தெரிகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள்வரை எட்டுகிறது.
Бунэтатя Та, Доамне, ажунӂе пынэ ла черурь ши крединчошия Та, пынэ ла норь.
6 உமது நீதி மகத்தான மலைகள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; யெகோவாவே, மனிதர்களையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
Дрептатя Та есте ка мунций луй Думнезеу ши жудекэциле Тале сунт ка адынкул чел маре. Доамне, Ту сприжинь пе оамень ши пе добитоаче!
7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனிதர்கள் உமது இறக்கைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.
Кыт де скумпэ есте бунэтатя Та, Думнезеуле! Ла умбра арипилор Тале гэсеск фиий оаменилор адэпост.
8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
Се сатурэ де белшугул Касей Тале ши-й адэпь дин шувоюл десфэтэрилор Тале.
9 வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
Кэч ла Тине есте изворул веций; прин лумина Та ведем лумина.
10 ௧0 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.
Ынтинде-Ць ши май департе бунэтатя песте чей че Те куноск ши дрептатя песте чей ку инима неприхэнитэ!
11 ௧௧ பெருமைக்காரர்களின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கர்களுடைய கை என்னைப் பறக்கடிக்காமலும் இருப்பதாக.
Сэ ну м-ажунгэ пичорул челуй мындру ши сэ ну мэ пунэ пе фугэ мына челор рэй!
12 ௧௨ அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்; எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள்.
Чей че фак фэрэделеӂя ау ши ынчепут сэ кадэ; сунт рэстурнаць ши ну пот сэ се май скоале.

< சங்கீதம் 36 >