< சங்கீதம் 33 >

1 நீதிமான்களே, யெகோவாவுக்குள் சந்தோஷமாக இருங்கள்; துதிசெய்வது நேர்மையானவர்களுக்குத் தகும்.
Kowos su suwoswos, Kowos in sasa a engan ke ma LEUM GOD El oru; Kaksakunul, kowos nukewa su aksol.
2 சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.
Sang kulo nu sin LEUM GOD ke pusren harp, Ac on nu sel ke pusren mwe on!
3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்த சத்தத்தோடு வாத்தியங்களை நேர்த்தியாக வாசியுங்கள்.
Yuk soko on sasu nu sel, Sritalkin harp oana ke etu lom, ac sasa ke engan!
4 யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது.
Kas lun LEUM GOD pwaye, Ac orekma lal nukewa lulalfongiyuk.
5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி யெகோவாவுடைய கருணையினால் நிறைந்திருக்கிறது.
LEUM GOD El lungse ma suwoswos ac pwaye; Lungse kawil lal nawkla faclu.
6 யெகோவாவுடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் அனைத்தும் உண்டாக்கப்பட்டது.
LEUM GOD El orala kusrao ke sap na lal; El orala faht, malem, ac itu ke kas lal.
7 அவர் கடலின் தண்ணீர்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான தண்ணீர்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.
El eisani kof nukewa nu sie; El kaliya acn loal meoa ke nien filma lal.
8 பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.
Alu nu sin LEUM GOD, faclu nufon! Akfulatyal, mwet faclu nufon.
9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்.
Ke El kaskas, faclu orekla; Ac ke sap lal, ma nukewa sikyak.
10 ௧0 யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.
LEUM GOD El akfohsyauk pwapa lun mutunfacl uh; El oru tuh elos in tia ku in aksafyela.
11 ௧௧ யெகோவாவுடைய ஆலோசனை நிரந்தரகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
A pwapa lun God oan ma pahtpat, Ac nunak lal oan nwe tok.
12 ௧௨ யெகோவாவை தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட தேசமும், அவர் தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்ட மக்களும் பாக்கியமுள்ளது.
Insewowo mutunfacl se su LEUM GOD El God lalos; Insewowo elos su God El sulela tu elos in mwet lal.
13 ௧௩ யெகோவா வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனிதர்களையும் காண்கிறார்.
LEUM GOD El ngeti inkusrao me Ac liye mwet nukewa.
14 ௧௪ தாம் தங்கியிருக்கிற இடத்திலிருந்து பூமியின் குடிமக்கள் எல்லோர்மேலும் கண்ணோக்கமாக இருக்கிறார்.
El ngeta liki nien muta fulat lal, Ac liyalos nukewa su muta fin faclu.
15 ௧௫ அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார்.
El lumahla nunak lalos nukewa Ac El etu ma nukewa elos oru.
16 ௧௬ எந்த ராஜாவும் தன்னுடைய ராணுவத்தின் மிகுதியால் காப்பாற்றப்படமாட்டான்; போர்வீரனும் தன்னுடைய பலத்தின் மிகுதியால் தப்பமாட்டான்.
Sie tokosra el tia kutangla ke sripen mwet mweun ku lal; Sie mwet mweun el tia kutangla ke sripen ku lal sifacna.
17 ௧௭ காப்பாற்றுவதற்கு குதிரை வீண்; அது தன்னுடைய மிகுந்த பலத்தால் காப்பாற்றாது.
Horse in mweun uh, wangin sripa nu ke kutangla; Ku lulap lalos tia ku in molela.
18 ௧௮ தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
LEUM GOD El liyalosyang su aksol, Elos su filiya lulalfongi lalos ke lungse kawil lal.
19 ௧௯ பஞ்சத்தில் அவர்களை உயிரோடு காக்கவும், யெகோவாவுடைய கண் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கிறது.
El molelosla liki misa; El sruokyana moul lalos in pacl in sral.
20 ௨0 நம்முடைய ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.
Kut filiya finsrak lasr in LEUM GOD; El mwe lango ac mwe kasru lasr.
21 ௨௧ அவருடைய பரிசுத்த பெயரை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் சந்தோசமாக இருக்கும்.
Ke sripal kut engan; Kut lulalfongi in Inel mutal.
22 ௨௨ யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.
LEUM GOD, lela tuh lungse kawil lom in wi kut, Ke sripen kut filiya finsrak lasr in kom.

< சங்கீதம் 33 >