< சங்கீதம் 28 >

1 தாவீதின் பாடல். என் கன்மலையாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேட்காதவர்போல மவுனமாக இருக்கவேண்டாம்; நீர் மவுனமாக இருந்தால் நான் கல்லறையில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்.
Ngiyakhala kuwe, Nkosi; dwala lami, ungangithuleli, hlezi nxa ungithulela, ngifanane labehlela emgodini.
2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.
Zwana ilizwi lokuncenga kwami lapho ngikhala kuwe, lapho ngiphakamisela izandla zami endaweni yakho yelizwi engcwele.
3 அருகில் உள்ளவனுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்களுடைய இருதயங்களில் தீமைகளை வைத்திருக்கிற துன்மார்க்கர்களோடும் அக்கிரமக்காரர்களோடும் என்னை வாரிக்கொள்ளாமலிரும்.
Ungangihuduli kanye lababi njalo kanye labenzi bobubi, abakhuluma ukuthula labomakhelwane babo, kodwa ububi busenhliziyweni yabo.
4 அவர்களுடைய செயல்களுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் தீங்கிற்கும் சரியானதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்கு சரியானதாக அவர்களுக்குக் கொடும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும்.
Ubanike njengokwenza kwabo, lanjengobubi bezenzo zabo; ubanike njengokomsebenzi wezandla zabo, ubabuyisele isenzo sabo.
5 அவர்கள் யெகோவாவுடைய செய்கைகளையும் அவர் கைகளின் செயல்களையும் உணராதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார்.
Ngoba kabayinanzi imisebenzi yeNkosi lokwenza kwezandla zayo, izababhidliza ingabakhi.
6 யெகோவாவுக்கு வாழ்த்துதல் உண்டாகட்டும்; அவர் என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார்.
Kayibongwe iNkosi, ngoba ilizwile ilizwi lokuncenga kwami.
7 யெகோவா என் பெலனும் என் கேடகமுமாக இருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பி இருந்தது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படுகிறது; என் பாடலினால் அவரைத் துதிப்பேன்.
INkosi ingamandla ami lesihlangu sami; inhliziyo yami ithembela kuyo, ngiyasizwa; ngakho inhliziyo yami iyathokoza, ngiyidumise ngengoma yami.
8 யெகோவா அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம் செய்தவனுக்கு பாதுகாப்பான அடைக்கலமானவர்.
INkosi ingamandla abo, njalo iyinqaba yezinsindiso zogcotshiweyo wayo.
9 தேவனே நீர் உமது மக்களைப் பாதுகாத்து, உமது உரிமை சொத்தை ஆசீர்வதியும்; அவர்களுக்கு உணவளித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.
Sindisa abantu bakho, ubusise ilifa lakho, beluse, ubaphakamise kuze kube nininini.

< சங்கீதம் 28 >