< சங்கீதம் 23 >

1 தாவீதின் பாடல். யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.
Домнул есте Пэсторул меу: ну вой дуче липсэ де нимик.
2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
Ел мэ паште ын пэшунь верзь ши мэ дуче ла апе де одихнэ;
3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
ымь ынвиорязэ суфлетул ши мэ повэцуеште пе кэрэрь дрепте дин причина Нумелуй Сэу.
4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
Кяр дакэ ар фи сэ умблу прин валя умбрей морций, ну мэ тем де ничун рэу, кэч Ту ешть ку мине. Тоягул ши нуяуа Та мэ мынгые.
5 என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது.
Ту ымь ынтинзь маса ын фаца потривничилор мей, ымь унӂь капул ку унтделемн ши пахарул меу есте плин де дэ песте ел.
6 என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.
Да, феричиря ши ындураря мэ вор ынсоци ын тоате зилеле веций меле ши вой локуи ын Каса Домнулуй пынэ ла сфыршитул зилелор меле.

< சங்கீதம் 23 >