< சங்கீதம் 150 >

1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.
亞肋路亞!請眾在上主的聖所讚美他,請眾在莊麗的蒼天讚美他,
2 அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
請眾為了上主的豐功偉業而讚美他,請眾為了上主的無限偉大而讚美他。
3 எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
請眾吹起號角讚美他,請眾彈琴奏瑟讚美他。
4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
請眾敲鼓舞蹈讚美他,請眾拉絃吹笛讚美他。
5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.
請眾以鐃鈸聲讚美他,請眾以鑼鼓聲讚美他。
6 சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.
一切有氣息的生物,請讚美上主!亞肋路亞。

< சங்கீதம் 150 >