< சங்கீதம் 149 >

1 அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
Kaksakin LEUM GOD! Yuk soko on sasu nu sin LEUM GOD; Kaksakunul in walil lun mwet su inse pwaye nu sel!
2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
Israel, kowos in engan ke sripen El su orekowosla; Enganak, kowos mwet Zion, ke sripen tokosra lowos!
3 அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
Kaksakin Inel ke onsrosro; Srital ke harp ac drum ke kowos kaksakunul.
4 யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
LEUM GOD El insewowo ke mwet lal. El akfulatye mwet pusisel ke El sang kutangla nu selos.
5 பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
Lela mwet lun God in enganak ke kutangla lalos, Ac on ke engan ke fong nufon.
6 தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
Ke elos kaksakin God, lela elos in sasa ke pusra lulap, Oayapa elos in sruok cutlass kosro natulos in paolos
7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
Tuh elos in kutangla mutunfacl Ac in kai mwet we.
8 அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
Elos in kapriya tokosra lalos ke sein, Oayapa mwet kol lalos ke sein osra,
9 இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.
In kai mutanfahl uh in oana ma God El sapkin. Pa inge kutangla lun mwet lun God. Kaksakin LEUM GOD!

< சங்கீதம் 149 >