< சங்கீதம் 149 >
1 ௧ அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
亞肋路亞!請您們向上主謳唱新歌,在聖者集會中向他祝賀!
2 ௨ இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
願以色列因自己的創造者而踴躍,願熙雍子民因自己的君王而歡樂!
3 ௩ அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
願他們以舞蹈讚美上主的名,願他們敲鼓彈琴向上主歌詠!
4 ௪ யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
因為上主喜愛自己的百姓,賞賜謙虛的人凱旋而得勝。
5 ௫ பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
願聖徒因所受的光榮而喜慶,在自己的床榻上歡呼而歌頌。
6 ௬ தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
願讚美天主的歌辭在他們的口中,願雙刃的寶劍掌握在他們的手中,
7 ௭ அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
為向異邦報仇雪恥,為向列國進攻襲擊,
8 ௮ அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
要用鎖鍊捆住他們的國君,要用銬鐐鎖住他們的縉紳,
9 ௯ இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.
為向他們施行經上的審訊。這也就是一切聖徒的光榮。