< சங்கீதம் 147 >

1 யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
Лэудаць пе Домнул! Кэч есте фрумос сэ лэудэм пе Думнезеул ностру, кэч есте плэкут ши се кувине сэ-Л лэудэм.
2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
Домнул зидеште ярэшь Иерусалимул, стрынӂе пе сургюниций луй Исраел,
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
тэмэдуеште пе чей ку инима здробитэ ши ле лягэ рэниле.
4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
Ел сокотеште нумэрул стелелор ши ле дэ нуме ла тоате.
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
Маре есте Домнул ностру ши путерник прин тэрия Луй, причеперя Луй есте фэрэ марӂинь.
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
Домнул сприжинэ пе чей ненорочиць ши добоарэ пе чей рэй ла пэмынт.
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
Кынтаць Домнулуй ку мулцумирь, лэудаць пе Думнезеул ностру ку харпа!
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
Ел акоперэ черул ку норь, прегэтеште плоая пентру пэмынт ши фаче сэ рэсарэ ярба пе мунць.
9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
Ел дэ хранэ вителор ши пуилор корбулуй кынд стригэ.
10 ௧0 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
Ну де путеря калулуй Се букурэ Ел, ну-Шь гэсеште плэчеря ын пичоареле омулуй.
11 ௧௧ தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார்.
Домнул юбеште пе чей че се тем де Ел, пе чей че нэдэждуеск ын бунэтатя Луй.
12 ௧௨ எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
Лаудэ пе Домнул, Иерусалиме, лаудэ пе Думнезеул тэу, Сиоане!
13 ௧௩ அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
Кэч Ел ынтэреште зэвоареле порцилор, Ел бинекувынтязэ пе фиий тэй ын мижлокул тэу;
14 ௧௪ அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
Ел дэ паче цинутулуй тэу ши те сатурэ ку чел май бун грыу.
15 ௧௫ அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
Ел Ышь тримите порунчиле пе пэмынт, Кувынтул Луй аляргэ ку юцялэ маре.
16 ௧௬ பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
Ел дэ зэпада ка лына, Ел пресарэ брума албэ ка ченуша.
17 ௧௭ அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
Ел Ышь азвырле гяца ын букэць: чине поате ста ынаинтя фригулуй Сэу?
18 ௧௮ அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
Ел Ышь тримите Кувынтул Сэу ши ле топеште; пуне сэ суфле вынтул Луй, ши апеле кург.
19 ௧௯ யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
Ел дескоперэ луй Иаков Кувынтул Сэу, луй Исраел, леӂиле ши порунчиле Сале.
20 ௨0 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
Ел н-а лукрат аша ку тоате нямуриле ши еле ну куноск порунчиле Луй. Лэудаць пе Домнул!

< சங்கீதம் 147 >