< சங்கீதம் 147 >

1 யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது.
Bawipa taw kyihcah lah uh. Ningmih Khawsa venawh kyihcahnaak laa sak ve leek nawh amah zoeksang doena kyihcah ve zeel aham awm mah hy!
2 யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.
Bawipa ing Jerusalem ce thawh tlaih nawh; thlang a qam na ak pla Israelkhqi ce cawi tlaih hy.
3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.
Kawlung ak kqek khqi ce qoei sak nawh a ngawha khqi ce zeen pehy.
4 அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.
Aihchikhqi boeih ce noet nawh ang ming ing khy boeih hy.
5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது.
Bawipa taw bau soeih nawh, ak tha awm soeih hy; a simnaak ing dytnaak am tahy.
6 யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார்.
Dung voeng na ak awm thlangkhqi ce Bawipa ing dawm a hlai hy, cehlai thlakchekhqi cetaw dek na khawng hy.
7 யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள்.
Zeel awi kqawn doena Bawipa venawh laa sa lah uh; tingtoeng ningnih Khawsa venawh tumding tum lah uh.
8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார்.
Khawnghi ce myi ing zawl hy; khawmdek awh khaw tlan sak nawh tlangkhqi awh sai cawt sak hy.
9 அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார்.
Khqin ce buh pe nawh vangaak ca ak khy khqi awm buh pehy.
10 ௧0 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார்.
Anih a zeelnaak taw meqang ak thaawmnaak awh amni, ak kawzeelnaak awm thlanghqing a khawkhqi awh amni;
11 ௧௧ தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார்.
Bawipa a zeelnaak taw amah ak kqihkhqi ingkaw amak dyt thai a lungnaak ak ngaih-ukhqi ak khan awh ni a awm.
12 ௧௨ எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.
Aw Jerusalem, Bawipa ce zoeksang lah; Aw Zion, na Khawsa ce kyihcah lah,
13 ௧௩ அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
anih ing na vawk chawh tlangkhqi ce zoseennaak pehy.
14 ௧௪ அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.
Na qamqi ak khan awh qoepnaak sai nawh buh ak tui soeih ing nak phoen phyi law sak hy.
15 ௧௫ அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது.
Ak awipeek ce khawmdek awh nuk tyi law nawh; ak awi ce ang tawnna dawng hy.
16 ௧௬ பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார்.
Vyl ce tuu myi amyihna theh nawh maikhu amyihna vyl pai bawk ding sak hy.
17 ௧௭ அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
Reel ce lunkqel amyihna hlah hy. Tuikhal a dingnaak awh u nu ak dyi thai kaw?
18 ௧௮ அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
Ak awi ce tyi nawh tui na zut sak hy; zilhding law sak nawh, tui ce lawng hy.
19 ௧௯ யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
Jakob a venawh ak awi ce dang pe sak nawh a cawngpyinaak awi ingkaw ak awitlyhnaak ce Israel a venawh dang sak hy.
20 ௨0 அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா.
Qapchang thlang a hamna ve ve am sai pehy, cekkhqi ing a cawngpyinaak awi ce am sim uhy. Bawipa taw kyihcah lah uh.

< சங்கீதம் 147 >