< சங்கீதம் 146 >

1 அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி.
Лэудаць пе Домнул! Лаудэ, суфлете, пе Домнул!
2 நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
Вой лэуда пе Домнул кыт вой трэи, вой лэуда пе Думнезеул меу кыт вой фи.
3 பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
Ну вэ ынкредець ын чей марь, ын фиий оаменилор, ын каре ну есте ажутор.
4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
Суфларя лор трече, се ынторк ын пэмынт ши ын ачеяшь зи ле пер ши плануриле лор.
5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
Фериче де чине аре ка ажутор пе Думнезеул луй Иаков, фериче де чине-шь пуне нэдеждя ын Домнул Думнезеул сэу!
6 அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
Ел а фэкут черуриле ши пэмынтул, маря ши тот че есте ын еа. Ел цине крединчошия ын вечь.
7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
Ел фаче дрептате челор асуприць; дэ пыне челор флэмынзь; Домнул избэвеште пе принший де рэзбой;
8 குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
Домнул дескиде окий орбилор; Домнул ындряптэ пе чей ынковояць; Домнул юбеште пе чей неприхэниць.
9 அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
Домнул окротеште пе чей стрэинь, сприжинэ пе орфан ши пе вэдувэ, дар рэстоарнэ каля челор рэй.
10 ௧0 யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.
Домнул ымпэрэцеште ын вечь; Думнезеул тэу, Сиоане, рэмыне дин вяк ын вяк! Лэудаць пе Домнул!

< சங்கீதம் 146 >